Browsing Category

புகழஞ்சலி

கௌரவமான பேயாகவே இருந்துவிடலாம்!

சிலைச் செதுக்கலைப் போன்ற முகம். முறுக்கிய மீசை. சங்கிலி இணைந்த கண்ணாடி என்று கம்பீரமான தோற்றத்துடன் இருந்தார் அன்று பார்த்த நிமாய் கோஷ். சென்னை வடபழனி தாண்டி எளிய வீடு. அருகில் உயரமான நாய் ஒன்று. அவரைச் சந்திக்கச் சென்றது எண்பதுகளின்…

சினிமாவில் ஓங்கி ஒலித்த விவேக்கின் சீர்திருத்தக் குரல்!

'ஜனங்களின் கலைஞர்', 'சின்னக் கலைவாணர்' என்றெல்லாம் அன்புடன் அழைக்கப்பட்ட நடிகர் விவேக் ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலக ரசிகர்களின் மனதில் நகைச்சுவை மூலம் சிந்தனைக் கருத்துக்களை விதைத்தவர். அவர் நம்மைவிட்டு மறைந்துவிட்டாலும் அவர் நடித்த…

தமிழ் ஆய்வாளர்களின் வழிகாட்டி: கா.மீனாட்சிசுந்தரம்!

மூத்த தமிழறிஞரும் கல்லூரிக் கல்வித்துறையின் மேனாள் இயக்குநருமான முனைவர் கா.மீனாட்சிசுந்தரம் அவர்கள் தமிழ் ஆளுமைகளுள் குறிப்பிடத்தக்க பெருமைக்குரியவர். மூத்த அறிஞர்களிடம் கல்வி பயின்றதுடன் சிறந்த மாணவர்களை உருவாக்கிய பெருமையும் இவருக்கு…

சிவாஜி நடிப்பை அன்றே கணித்த ஜெமினி!

அருமை நிழல்: 'பராசக்தி'யில் நடிப்பதற்கு முன்னால், கணேசன் ஜெமினி ஸ்டூடியோவில் நடிக்க சான்ஸ் கேட்டு வந்தார். நடிகர் தேர்வு இலாகாவில் அப்போது நான் இருந்தேன். அவரைப் பற்றி அப்போதே என் குறிப்புப் புத்தகத்தில் "களையான முகம். தீர்க்கமாகப்…

‘மரங்களின் தாய்’ திம்மக்காவுக்கு மரணமில்லை!

உலகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம்பிடித்தவர்களில் ஒருவர், சாலுமரதா திம்மக்கா. அவர் பெரிய கல்வியாளர் அல்ல. பெரும் செல்வந்தர் அல்ல. புகழ்பெற்ற விளையாட்டு வீராங்கனையுமல்ல. ஆனால், தனக்காக அல்லாமல்…

பிர்சா முண்டா: பழங்குடி மக்களின் கதாநாயகர்!

பிர்சா முண்டா. 25 வயது வரையே வாழ்ந்து மறைந்த பழங்குடியினப் போராளி. இந்திய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் இடம்பெற்றுள்ள ஒரே பழங்குடியின தலைவரின் படம் இவருடையதுதான். ஜார்கண்ட் மாநிலத் தலைநகரான ராஞ்சி விமான நிலையம் இவரது பெயரால்தான்…

குடும்பக் கதைகளில் முற்போக்குச் சிந்தனைகளை விதைத்த வி.சேகர்!

இன்றைய தலைமுறை சினிமா ரசிகர்களுக்கு வி.சேகர் என்ற பெயரை தெரியுமா என்பது சந்தேகமே. ஆனால், அவர்கள் சிறுவயது முதல் தொலைகாட்சி சேனல்களில் அடிக்கடி பார்த்து மகிழும் படங்களின் பட்டியலில் ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’,…

அறிவியலும் அமானுஷ்யமும் கலந்த எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர்!

ஆம் என்று ஒத்துக் கொள்ள வைத்து - அட என மலைக்க வைத்து - அச்சோ எனக் குழம்ப வைக்கும் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் நடை. ஒரு நாவல் ஆரம்பிக்கும் பொழுதே இவரின் கைகள் கோர்த்து நடைபோடும் நம் மனது. மகிழ்ச்சி, துன்பம், பேரானந்தம்,…

சங்கரதாஸ் சுவாமிகள்: தமிழ் நாடகக் கலையின் அடையாளம்!

நாடக உலகின் இமயமலை என்று கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனால் வர்ணிக்கப்பட்டவர் சங்கரதாஸ் சுவாமிகள். ‘தமிழ் நாடகக் கலையின் தந்தை’ என்றழைக்கப்படும் அளவுக்கு, தமிழ் நாடகக் கலையின் வளர்ச்சியை சங்கரதாஸ் சுவாமிகளுக்கு முன் அவரது காலத்துக்குப் பின் என…

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம்!

இன்றைய மாறிவரும் சமூக, பொருளாதார, தொழில்நுட்ப சூழ்நிலைக்கேற்பத் தமிழ் மொழியின் உத்வேகமும் மாறிவருகிறது. ஒரு மொழியின் வளர்ச்சி என்பது ஒரு இனத்தின் வளர்ச்சி என்பார்கள். தமிழ் மொழியின் வளர்ச்சி ஒரு ஒட்டுமொத்த இனத்தையே கட்டிப்போடுவதாக…