Browsing Category

புகழஞ்சலி

ஐராவதம் மகாதேவன்: தமிழ்ச் சமூகத்திற்கு வழங்கிய கொடைகள்!

26.11.2018 - அதிகாலை இவ்வுலகத்தை விட்டுச் சென்ற அறிஞர் ஐராவதம் மகாதேவன் (1930-2018) தமிழ்ச் சமூகத்திற்கு வழங்கிய அறிவுக் கொடைகளில் இரண்டை மட்டும் அவருக்கான அஞ்சலியாகப் பதிவு செய்வோம். - 1924 இல் ஜான் மார்சல் (1876-1934) சிந்துசமவெளி…

ஃபிடல் காஸ்ட்ரோ: கரும்புத் தோட்டத்தின் இரும்பு மனிதன்!

கொரில்லா போர் முறையால், கியூபாவின் பாடிஸ்டா ஆட்சியை வீழ்த்தி, அமெரிக்காவின் காலனி ஆதிக்கத்தை வீழ்த்திய சோசலிசப் புரட்சியாளர், கியூபாவின் முன்னாள் அதிபர், இறுதிநாள் வரை ஏகாதிபத்திய எதிர்ப்பை நெஞ்சில் நெருப்பாக எரியவைத்து, கியூபாவை…

தொழிலாளர்களின் வலிகளை இலக்கியமாக்கிய தனுஷ்கோடி ராமசாமி!

பொதுவுடைமைச் சிந்தனைகளையும், தொழிலாளர்களின் வாழ்க்கைப் பாடுகளையும் புனைவுகளாக்கியவர் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி.

டார்வின் ஏன் தேவைப்படுகிறார்?

மனிதனை கடவுள் படைக்கவில்லை. ஒரே வம்சாவளியில் தோன்றிய வெவ்வேறு இனங்கள் அது வாழ்ந்த சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்து கொண்டு தன்னுடைய தற்போதைய நிலைக்கு வந்துள்ளன.

உவமைக் கவிஞர் சுரதா: ஊக்கம் தந்த ஊன்றுகோல்!

பொதுவாக, இந்த உலகத்தில் பாதிப்பேர் குருவின் வழியைப் பின்பற்றிச் செல்வார்கள். ஆனால் அதிலிருந்து மாறுபட்டவர், சுரதா. தவிர, மாற்றத்தை விதைத்தவர். பிடித்தமாதிரி பெயர் வைத்துக்கொள்வதில் தப்பில்லை; ஆனால், அந்தப் பெயர் மற்றவர்களுக்குப் பிடிக்கும்…

எம்.கே.ராதா: சாதித்துக் காட்டிய சாகச நாயகன்!

வரிசையாக மூன்று படங்கள் ஓடிவிட்டால் போதும். ஐந்து லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த கதாநாயகன் 5 கோடி சம்பளம் கேட்கும் காலம் இது. 1950-களில் நிலைமையே வேறு. தியாஜராஜ பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம் என்று பெரிய நடிகர்கள் கோலோச்சிய கால…

கௌரவமான பேயாகவே இருந்துவிடலாம்!

சிலைச் செதுக்கலைப் போன்ற முகம். முறுக்கிய மீசை. சங்கிலி இணைந்த கண்ணாடி என்று கம்பீரமான தோற்றத்துடன் இருந்தார் அன்று பார்த்த நிமாய் கோஷ். சென்னை வடபழனி தாண்டி எளிய வீடு. அருகில் உயரமான நாய் ஒன்று. அவரைச் சந்திக்கச் சென்றது எண்பதுகளின்…

சினிமாவில் ஓங்கி ஒலித்த விவேக்கின் சீர்திருத்தக் குரல்!

'ஜனங்களின் கலைஞர்', 'சின்னக் கலைவாணர்' என்றெல்லாம் அன்புடன் அழைக்கப்பட்ட நடிகர் விவேக் ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலக ரசிகர்களின் மனதில் நகைச்சுவை மூலம் சிந்தனைக் கருத்துக்களை விதைத்தவர். அவர் நம்மைவிட்டு மறைந்துவிட்டாலும் அவர் நடித்த…

தமிழ் ஆய்வாளர்களின் வழிகாட்டி: கா.மீனாட்சிசுந்தரம்!

மூத்த தமிழறிஞரும் கல்லூரிக் கல்வித்துறையின் மேனாள் இயக்குநருமான முனைவர் கா.மீனாட்சிசுந்தரம் அவர்கள் தமிழ் ஆளுமைகளுள் குறிப்பிடத்தக்க பெருமைக்குரியவர். மூத்த அறிஞர்களிடம் கல்வி பயின்றதுடன் சிறந்த மாணவர்களை உருவாக்கிய பெருமையும் இவருக்கு…

சிவாஜி நடிப்பை அன்றே கணித்த ஜெமினி!

அருமை நிழல்: 'பராசக்தி'யில் நடிப்பதற்கு முன்னால், கணேசன் ஜெமினி ஸ்டூடியோவில் நடிக்க சான்ஸ் கேட்டு வந்தார். நடிகர் தேர்வு இலாகாவில் அப்போது நான் இருந்தேன். அவரைப் பற்றி அப்போதே என் குறிப்புப் புத்தகத்தில் "களையான முகம். தீர்க்கமாகப்…