Browsing Category

புகழஞ்சலி

கல்கி – அனை​வரும் ​கொண்டாட வேண்டிய ​மாமனிதர்!

‘பொன்னியின் செல்வன்’ என்ற பிரபலமான நாவலுக்காக இன்றைய இளைய தலைமுறைவரை பரவலாக அறியப்​பட்​டிருப்பவர் கல்கி என்று அறியப்​படுகிற ‘கல்கி’ கிருஷ்ண​மூர்த்தி. அவரது ஆளுமை​யையும் பங்களிப்​பையும் இந்த ஒற்றைப் படைப்பில் ஒருபோதும் அடக்கிவிட முடியாது.…

எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவருக்கே மகனாக பிறக்க வேண்டும்!

இயல், இசை, நாடகம் எனும் முப்பெரும் இலக்கியத்தை உள்ளடக்கியது தமிழ் சினிமா. அதன் மூலம் சமூகத்தில் நிலவி வந்த அறியாமையை, கதாபாத்திரங்களின் வசனங்களாலும், பாடல்களாலும் சமூக சீர்திருத்த கருத்துக்களை வலுவாக இடம் பெறச் செய்து, பல மொழிகளில்…

எளிமை வேண்டும், ஆடம்பரம் கூடாது என்பார் எம்ஜிஆர்!

“திரு. எம்.ஜி.ஆர் அவர்களை நான் எங்கே சந்தித்தேன்? எனக்கும் அவருக்கும் ஏற்பட்ட தொடர்பையும் அதை ஒட்டிய சம்பவத்தையும் நினைத்துப் பார்த்தேன். ஒரு நாள் அடையாரிலுள்ள ஆலமரத்தைப் பார்க்க எனக்கு டியூசன் மாஸ்டராக இருந்த ஜே. சந்தான…

பல்துறை வித்தகி வை.மு.கோதைநாயகி அம்மாள்!

அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு என்பதை போல சமூகப்பணி எதற்கு என்று பேசப்பட்ட காலமும் இருந்தது. "போகுமிடம் வெகு தூரம், போக வேண்டும் நெடு நேரம்" என்பதே பெண்களின் சம உரிமைப் போராட்டத்தின் அன்றைய நிலையாக இருந்தது. ஆனால் இந்திய வரலாற்றில்…

இன்குலாப்: ஆதிக்கத்துக்கு எதிரான ஆவேசக் குரல்!

சில்லென்று நெருஞ்சிக் காடே! சிரிக்காதே: உன் மீது கால்கள் அல்ல - களைக்கொத்திகளே இனி நடக்கும் எங்களைப் பிறாண்டிச் சிவந்த உன் நகங்களை நீட்டாதே ஏனெனில் வெட்டப்படுவது இனிமேல் நகங்களல்ல - விரல்கள். வர்க்க, சாதிய, மத, பண்பாட்டு வகைகளில்…

பிறருக்கு முன்னுதாரணமாக வாழ்வதே என் லட்சியம்!

1940-ஆம் ஆண்டில் - என் பன்னிரண்டாவது அகவையில் இலக்கிய தாகம் ஏற்பட்டது. இலக்கிய வழிப் பயணத்தில் நான் இளைப்பாறி முன்னேற வழிகாட்டியாக - பசுஞ்சோலையாக இருந்தவர்கள் பலர். நாள்தோறும் இலக்கிய விழிப்பு மகாகவி பாரதியாரின் திருமுகத்தில்தான். "வந்தே…

மருதகாசி பாடலால் ஏற்றம் பெற்ற தமிழ் சினிமா!

தமிழ்த் திரையுலகில் தன் பட்டை தீட்டப்பட்ட வைர வரிகளால், ‘பாட்டுக் கோட்டை’ கட்டியவர்கள் பலருண்டு. அவர்களில் கவிஞர்கள் கண்ணதாசன், கல்யாணசுந்தரத்துக்கு முன்பே, முத்தான பாடல்கள் மூலம் முத்திரை பதித்தவர் மருதகாசி. கலைக்காக அன்றே தமிழ்…

‘சிந்தனைச் செல்வர்’ பொ.ம. ராசமணியைப் போற்றுவோம்!

தென் தமிழக மக்களால் 'நகைச்சுவைத் தென்றல்', 'இரண்டாம் கலைவாணர்', 'இலக்கிய வித்தகர்' என்றெல்லாம் அழைக்கப்பட்ட தமிழறிஞர் பொ.ம.ராசமணி 79 தமிழ் நூல்களை எழுதியுள்ளார். சிறந்த ஓவியருமான இவர், பட்டிமன்ற மேடைகளில் பங்கேற்றவர். சிறு வயது முதலே…

சமூக மாற்றத்தின் முன்னோடி – ஜோதிராவ் பூலே!

ஜோதிராவ் பூலே மஹாராஷ்டிரா மாநிலத்தில் சதாரா மாவட்டத்தில் வால்கன் என்ற கிராமத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில், கோவிந்தராவ் – சிம்னாபாய் இணையருக்கு 1827-ம் ஆண்டு எப்ரல் 11-ம் தேதி பிறந்தார். பூ விற்கும் குடும்பத்தில் பிறந்தவர் அவரது தந்தை…

‘இலக்கணச் சிங்கம்’ ஆ.பூவராகம் பிள்ளை!

இலக்கணத் துறையில் ஈடும் எடுப்பும் அற்ற பேராசிரியராகத் திகழ்ந்தவர், 'இலக்கணச் சிங்கம்' எனப் போற்றப்படும் ஆ. பூவராகம்பிள்ளை. சிதம்பரத்தில் உள்ள இராமசாமி செட்டியார் நகர உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகத் தன் பணியைத் தொடங்கிய இவர்,…