Browsing Category

புகழஞ்சலி

தமிழுக்காகவே வாழ்ந்த வ.சுப.மாணிக்கனார்!

தமிழுக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார். 11 வயதில் ஆறாம் வகுப்போடு வட்டிக் கடை கணக்குப் பிள்ளையாக பர்மாவுக்குச் சென்றார் வ.சுப. அங்கே, ‘உண்மையை மட்டுமே பேசுவேன்’ என்றதால் 18 வயதில் பர்மா இவரை சொந்த ஊருக்கே…

இனிய குரலால் பல தலைமுறைகளைக் கட்டிப்போட்ட இசைக்குயில்!

மகாராஷ்டிராவின் சாங்கிலியில் பிறந்த ஆஷா போஸ்லே, இந்திய இசை வரலாற்றில் யாராலும் எட்ட முடியாத ஒரு சகாப்தத்தைப் படைத்தார். தனது 10 வயது முதலே திரைப்படத் துறையில் பின்னணிப் பாடகியாக வலம் வந்தவர். கடந்த 1943-ம் ஆண்டு மஜ்ஹாபால் என்ற மராத்தி…

காலச்சுவடு அரவிந்தன் மறைவு: எளிய அஞ்சலி!

அரசியல், இலக்கியம் என்று மட்டுமல்லாமல் தத்துவார்த்தப் பின்புலம் கொண்ட பலரைப் பற்றி மிக எளிய விதத்தில், சாதாரண வாசகர்களிடம் கொண்டு சென்றவர்.

தமிழ் மீதான காதல் எப்படி வந்தது?

தமிழ் நாட்டில் என் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் கடம்பன்குடி என்கின்ற கிராமம். சொந்தத் தொழில் விவசாயம் தான். சிவகங்கை அரசினர் உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி வரை படித்தேன். படிக்கும் போதே தமிழ் மீதான ஆர்வத்தினால் இலக்கண…

தேசபக்திப் பாடல்களை மட்டுமே பாடிய இசை மேதை!

‘தேசியக் குயில்’ என போற்றப்பட்ட பிரபல கர்னாடக இசைப் பாடகி டி.கே.பட்டம்மாள் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: # காஞ்சிபுரம் அடுத்த தாமல் என்ற ஊரில் (1919) பிறந்தார். தந்தை கிருஷ்ணசாமி தீட்சிதர் பக்திப் பாடல்கள்…

ஆங்கிலேயர் காலத்தில் தமிழைப் போற்றிய அறிஞர்!

சிறந்த தமிழறிஞர், புலவர், தமிழ்ப் பேராசிரியர் என பன்முகத் தன்மை கொண்ட கா.நமச்சிவாயம் பற்றிய அரிய தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.

கதாநாயகி முதல் வில்லி வரை: திரையைக் கலக்கிய சுந்தரிபாய்!

சந்திரலேகாவில் டி.ஆர். ராஜகுமாரியைக் காப்பாற்ற மாறுவேடத்தில் சென்று, ரஞ்சனை ஏமாற்றும் கட்டத்தில் ரசிகர்களிடம் சபாஷ் பெற்றார் சுந்தரிபாய்.

தில்லைநாயகம்: நூலகத்துறையின் தனி அடையாளம்!

தமிழறிஞர் வே தில்லைநாயகத்தின் ‘இந்திய நூலக இயக்கம்’ என்ற நூலைப் பாராட்டி உலகப் பல்கலைக் கழகம் 1982-ல் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.