Browsing Category

புகழஞ்சலி

மாமனிதர் நல்லண்ணு: நூறாண்டு அரசியல் இன்று அறிவியல் ஆனது!

வாழ்ந்தபோது சொத்து சேர்க்கவில்லை, சுகபோகம் தேடவில்லை. உடுத்த ஒரு வெள்ளை வேட்டி, உள்ளத்தில் அணையாத மக்கள் சேவை - இதுதான் அவர் வாழ்ந்த வாழ்க்கை. இன்று அவர் கண்மூடினாலும், அவரது உடல் ஓய்வெடுக்கப் போகவில்லை. சென்னை அரசு மருத்துவக்…

ஐ.மா.பா: இளைஞர்கள் அறிந்துகொள்ள வேண்டிய தியாகி!

ஐ.மா.பா என்றும் அன்புடன் அழைக்கப்பட்டு வந்த சுதந்திர போராட்ட வீரர் மாயாண்டி பாரதி. அவருடைய காலம் 1917-2015, தன் 14 வயதில் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தன் சகோதரன் பங்குபெற்ற வீடு திரும்பும் பொழுது தந்தை கடுமையாக அடித்தார்.…

எவ்வளவு மனிதர்களால் நேசிக்கப்பட்டோம் என்பதே வாழ்க்கை!

விளிம்புநிலை மனிதர்கள் எதிர்கொள்ளும் அல்லல்களையும் அவர்களின் உளவியல் சிக்கல்களையும் தன் எழுத்துகளில் அழுத்தமாக முன்வைத்தவர் இராசேந்திர சோழன்.

ரசிகமணி டி.கே.சி – தமிழுக்குக் கிடைத்த மாமணி!

திருவில்லிபுத்தூரில் பிறந்த ரசிகமணி, அவ்வூர்க் கோபுரத்தைத் தமிழ்நாடு அரசின் இலச்சினையாக அப்போதைய முதல்வரும் தன் நண்பருமான ஓமந்தூராரைப் பரிந்துரைக்கச் செய்து, ஜவஹர்லால் நேரு இசைவளிக்கக் காரண கர்த்தாவாக இருந்தார். கம்பராமாயணம்,…

முத்தான பாடல்களால் முத்திரைப் பதித்த மருதகாசி!

தமிழ்த் திரையுலகில் தன் பட்டை தீட்டப்பட்ட வைர வரிகளால், ‘பாட்டுக் கோட்டை’ கட்டியவர்கள் பலருண்டு. அவர்களில் கவிஞர்கள் கண்ணதாசன், கல்யாணசுந்தரத்துக்கு முன்பே, முத்தான பாடல்கள் மூலம் முத்திரை பதித்தவர் மருதகாசி. இன்றைக்கு கதைக்குக்…

‘சரோஜினி’ – பெண்களுக்கான முன் மாதிரி!

எல்லாச் சூழலிலும் அறவியல் சிந்தனைகளை இலக்கியப் பெருந்திரட்டுக்குள் கொண்டுவர முடியுமா? எந்தவொரு நல்ல கவிதைக்குள்ளும் அரசியல் சிந்தனைகள் தொற்றிக்கொண்டு நிற்கின்றன என்றாலும் அரசியலை ஆராதிக்கும் ஒரு பெண் புறவயமான உலகில் பயணித்துக் கொண்டே…

அடிமை விலங்கொடித்த ஆபிரகாம் லிங்கன்!

"விடுதலை உணர்ச்சிமிக்‍க ஐக்‍கிய அமெரிக்‍காவைப் பாதுகாப்பதற்காகவே இந்த உள்நாட்டுப் போர் நடத்தப்படுகிறது. எல்லா மாந்தரும் சமத்துவநிலையில் படைக்‍கப்பட்டவர் எனும் உன்னத வாசகம் மேற்கொள்ளப்படுகிறது. மக்‍களுக்‍காக அரசாங்கம், மக்‍களுடைய…

உலகைப் புரட்டிப்போட்ட எழுத்தும் வாசிப்பும்!

19-ம் நூற்றாண்டு வரைக்கும் மனுஷன் எப்படித் தோன்றியிருப்பான் என்கிற கேள்வி பல விஞ்ஞானிகளுக்கு எழுந்தாலும், அதற்குத் துல்லியமான பதில் கிடைக்கவில்லை. 19-ம் நூற்றாண்டில் பிரிட்டனில் உள்ள ஷ்ரூஸ்பரி இடத்தில் பிறந்த சார்லஸ் டார்வின் அதற்குத்…

அண்ணாவின் தம்பிகள் என்பதில் அவ்வளவு மகிழ்ச்சி!

தம்மோடு நெருங்கிப் பழகும் தம்பிமார்களையெல்லாம் ஆளாக்கிவிடும் பாங்கு அண்ணா அவர்களிடத்தில் மிகச் சிறப்பாகவும், செம்மையாகவும் அமைந்திருந்தது.

கலைஞர் முதல்முறை முதலமைச்சராகப் பதவியேற்ற நாள்!

அடித்தட்டு மக்கள் வாழ்த்தொலிகள் எழுப்ப அமுதத்தமிழாம் கலைஞர் அரியா'சன'ங்களை ஏற்றம்பெற வைக்க முதல்முதலாக அரியாசனம் ஏறியநாள் இன்று பிப்ரவரி 10, 1969.