Browsing Category

புகழஞ்சலி

மைக்கேல் ஜாக்சன் என்னும் மாயவன்!

ஒவ்வொரு தலைமுறைக்கும் அந்தந்த தலைமுறைக்கான ஹீரோக்கள் இருப்பார்கள். ஆனால், ஒரு நூற்றாண்டின் நாயகனாக உலகம் முழுவதும், காலம்கடந்தும் நிலைத்து நிற்கும் புகழ் மிகவும் சிலருக்கே வாய்ப்பதுண்டு. அந்தச் சிறப்பிடம் பெற்றவர் மைக்கேல் ஜாக்சன். Pop…

தெரசாவுக்கு மட்டும் ஏன் கருணையின் அடையாளம்?

நீலநிறக் கரைபோட்ட வெள்ளைக் கைத்தறிச் சேலை. சுருக்கங்கள் நிறைந்த முகம். கருணை பொங்கும் விழிகள். இன, மத, பிரதேச வேறுபாடற்ற சேவை மனப்பாங்கு.

தனிமையில் இருந்தாலும் தன்னிறைவான வாழ்க்கையை வாழ்ந்தவர்!

பார்த்த ஞாபகம் இல்லையோ, மறைந்த சௌகார் ஜானகியைப் பற்றிய நினைவுகள் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப் படங்களில் பெரும் பங்களிப்பை தொடர்ந்து செய்து வந்தவரான சௌகார் ஜானகி 94-வது வயதில் மறைந்திருக்கிறார். ஆந்திராவில் பிறந்தவரான ஜானகி,…

ஜீவா விதைத்த வீரியமிக்க சமத்துவ விதை!

''எனக்கு உங்களுடைய அன்பு தேவையில்லை. காரணம், அடக்கி ஒடுக்கப்பட்ட வர்க்கத்தாருடைய துன்பங்களையும் துயரங்களையும் நிலை நிறுத்த அல்ல, ஆனால், ஆளும் வர்க்கத்தாருடைய மீத மிச்சங்கூட இல்லாத ஒரு புதிய சமுதாய அமைப்பைப் படைக்கவே நான் விரும்புகிறேன்...…

கண்ணதாசன் 100 : வாசகர்கள் பங்கேற்கலாம்!

கவியரசு கண்ணதாசனின் நூற்றாண்டு துவங்கி இருக்கிறது. “காலை குளித்தெழுந்து, கருஞ்சாந்து பொட்டுமிட்டு, காத்திருந்தேன் காத்திருந்தேன் உன் வரவை கடைக்கண்ணால் பார்த்திருந்தேன்.” - என்று தன்னுடைய இளமைப் பருவத்திலேயே அவர் பிறந்த கிராமமான…

சமூக அவலங்களுக்கு எதிராக கல்வி ஆயுதமேந்திய கலைஞன்!

சேசாசலம் எனும் இயற்பெயர் கொண்ட பெரியார்தாசன் 1949 ஆகஸ்ட் 21-ம் நாள் சென்னை பெரம்பூரில், வீராசாமி - சாரதாம்பாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். எளிய குடும்பமும், ஏழ்மைச் சூழலும் சேசாசலமாக இருந்தவரை சாதனையாளராக உருமாற்றம் செய்தது. சென்னை…

உலகில் வேறு யாருக்கும் வாய்க்காத பேறு தாகூருக்கு…!

நமது இந்திய இலக்கியத்தை உலக அளவில் அறிமுகப்படுத்தி நோபல் பரிசை வென்றவரும், உலக வரலாற்றில் இரண்டு நாடுகளின் (இந்தியா, வங்காளதேசம்) தேசிய கீதத்தை இயற்றிய பெருமை மிக்க உன்னதக் கவிஞர், சிந்தனையாளருமான இரவீந்தரநாத் தாகூர். உலகத்…

நையாண்டி வழியே பகுத்தறிவு புகட்டிய படைப்பாளி!

தமிழ் சினிமாவில் நடிப்பு, இயக்கம் என இரண்டு துறைகளிலும் சாதித்தவர்களில் ஒருவர் மணிவண்ணன். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். 50 படங்களை இயக்கியவர். 90-களில் அவர் நிறைய நடித்துக் கொண்டிருந்ததால் அவரை நடிகராக அறிந்துள்ள இன்றைய…

தமிழ் சினிமாவின் முதல் பின்னணிப் பாடகர்!

வாத்தியக் கருவியில், சிறிய கருவி, பெரிய கருவி எனும் பேதங்களெல்லாம் இல்லை. கலைஞர்களிலும் அப்படித்தான். இந்தத் தலைமுறையினருக்கு அந்தப் பாடகரைத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், கடந்த தலைமுறையினருக்கு நன்றாகவே பரிச்சயப்பட்ட தனித்துவமிக்க…

நீதித்துறையில் தமிழ் பேச வேண்டும்!

புதின இலக்கியத்தின் தந்தை, நீதி நூல் தந்த முன்னோடி என்ற பெருமைக்குரியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. நீதித்துறையில் உண்மையாகவும், நியாயமாகவும் இருக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவர். நீதித்துறை தமிழிலும் பேச வேண்டும் என்ற விதையைப்…