Browsing Category
சமூகம்
அர்ப்பணிப்பான பணிக்குக் குவியும் பாராட்டுக்கள்!
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் இரவும் பகலும் கடும் அயராத முயற்சிகளுக்குப் பிறகு, 190 அடி நீளமுள்ள எஃகுப் பாலத்தை ராணுவம் வெற்றிகரமாக கட்டி முடித்தது.
நாய்க்கடி இறப்புகள்: முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்!
2020-ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 12,97,230 நாய்கள் இருக்கின்றன. இவற்றில் 50% நாய்களுக்குக்கூட இனப்பெருக்கக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்திருக்க முடியாத நிலையே நீடிக்கிறது.
பட்டியலின மேம்பாட்டுக்காக தனித்தனி அமைச்சகங்கள்!
எஸ்.சி., எஸ்.டி. பிரிவுக்கென தனித்தனியாக புதிய அமைச்சகங்களை உருவாக்க வேண்டும் என மக்களவையில் விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஹோட்டல் உரிமையாளர் பெயரைக் குறிப்பிட வேண்டுமா?
வட மாநிலங்களில் நடந்து வரும் கன்வார் யாத்திரையின் வழித்தடத்தில் இருக்கும் உணவகங்களில் சம்பந்தப்பட்ட ஹோட்டல் உரிமையாளர்களின் பெயர்களும், அதில் வேலை செய்யும் ஊழியர்களின் பெயர்களும், அவர்களின் செல்போன் எண்களும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்…
அரசுப் பள்ளிகளில் சாதிப் பெயர்களை நீக்க வேண்டும்!
தெருக்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கியதைப் போலவே, அரசு பள்ளிகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து.
ஆண்டுக்கு 2 லட்சம் பேர் நீரில் மூழ்கி பலி!
உலகில் ஆண்டு தோறும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் நீரில் மூழ்கி உயிரிழப்பதாக ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
சினிமாத்தனம் இல்லாத ‘அகரம்’ விழா!
நெகிழ்வான ஒரு தருணத்தில் அகரத்திற்கு ஆழமான விதைகளை விதைத்தது, சிவகுமார், சூர்யா, கார்த்தி மூவரின் பேச்சிலும் ஆலமரத்தின் செழுமையாகத் தெரிந்தது.
பெரியாருக்கென பிரத்யேகமாக உருவான ஓடிடி தளம்!
திராவிடர் இயக்க வரலாற்றில் புதிய முயற்சியாக சமூக நீதிக்கான உலகின் முதல் OTT தளம் "PERIYAR VISION-Everything for everyone" சென்னையில் தொடங்கப்பட்டது. சென்னையில் திராவிடர் கழகத் தலைமையகமான பெரியார் திடலில் தி.க. தலைவர் கி.வீரமணி தலைமையில்…
தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தரத் தீர்வு!
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் உழைத்து உறுவாக்கிய தோட்டங்களை அவர்களின் குடும்பத்திற்கு தலா 3 ஏக்கர் வீதம் பிரித்துக் கொடுத்து, இதர வசதிகள் செய்து கொடுப்பதே நிரந்தர தீர்வாகும்.
இலட்சிய மனிதராக மாற…!
ரிக்ஷாக்காரர் ஞானி உரையாடல் வழியாகவும், பங்களாதேஷில் கிராமின் வங்கியை உருவாக்கிய முகமது யூனஸ் வழியாகவும் நெறிசார்ந்த மனிதனை உருவாக்குவது பற்றி ஆசிரியர் நிறைய பேசுகிறார் இந்நூலில்.