Browsing Category

சமூகம்

முடிவெடுப்பதில் ஏன் இந்த தயக்கமும் தாமதமும்?

செய்தி: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு. கோவிந்த் கேள்வி:  ஏற்கனவே அதிமுக ஆட்சியில் தடை செய்ய முயற்சி பண்ணினாங்க... ஆளுநருக்கு அனுப்பி வச்சாங்க... இப்போ திமுக ஆட்சிக்கு…

குடும்பத்துக்காகவே வாழ்ந்தவர் என் மனைவி!

திரைக்கலைஞர் சிவகுமார் விருதுநகரில் ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தேன். அங்கு ஒரு பெரியவர் வந்திருந்தார். ஐயாயிரம் திருமணங்களுக்கு மேல் நடத்தி வைத்தவராம். அவர் மேடையில் ஏறினார். 'வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு ரொம்ப சிம்ப்ளாக ஒரு விஷயம்…

எனக்காக காது தோட்டை அடமானம் வைத்த அக்கா!

- தொல்.திருமாவளவன் உருக்கம் * அரியலூர் மாவட்டத்திலிருக்கிற சின்ன கிராமம் அங்கனூர். மழை பெய்தால் தனித்தீவாகிவிடும் அந்தக் கிராமம். கரும்புச் சருகுக் கூரை போட்ட சிறு குடிசை வீடு. எட்டாவது வரை படித்த ராமசாமிக்கு விவசாயக் கூலிவேலை. இரண்டு…

விரைவில் தமிழில் பேச ஆர்வம்!

செய்தி : “விரைவில் சரளமாகத் தமிழில் பேசுவேன்”- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு * கோவிந்து கேள்வி : தமிழ்நாட்டுக்கு ஆளுநரா வர்ற பலரும் ரெகுலராக சொல்ற வசனம் தாங்க இது. தமிழில் பேசுறது நல்லது தான். அதே சமயம் தமிழ் உணர்வையும்,…

ஆன்லைன் ரம்மி: எப்போ தான் தடை பண்ணுவீங்க?

செய்தி : ஆன் லைன் ரம்மி விளையாட்டில் 5 லட்சம் இழந்த பட்டதாரி தற்கொலை : கூடுதலாக இழந்த இன்னொருவர் மாயம்! கோவிந்து கேள்வி : ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டுப் பலர் தற்கொலை செஞ்சிக்குறாங்கன்னு தான் போன ஆட்சியிலேயே அதைத் தடை செய்யணும்னு…

அருகமைப் பள்ளிகளின் அவசியம்!

சமகால கல்விச் சிந்தனைகள் தொடர் – 9 : சு. உமாமகேஸ்வரி கல்வி கற்பது என்பது குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கவேண்டும். மகிழ்ச்சி என்பது பல பரிமாணங்களில் இருந்து குழந்தைகள் பெறுவது. அவற்றுள் மிக அடிப்படையான காரணி, அவர்களின்…

5 ஜி: ஏலத்தொகை ரூ.1,49,855 கோடியைத் தாண்டியது!

இந்தியாவில் தொலைபேசி சேவைகளுக்கான 5ஜி அலைக்கற்றை ஏலம், கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பாரத் ஏா்டெல், வோடபோன் மற்றும் உலக முன்னணி பணக்காரரான கெளதம் அதானியின் அதானி என்டா்பிரைசஸ் ஆகிய 4 நிறுவனங்கள்…

குழந்தைகளைக் குறைவாகத் தாக்குகிறதா கொரோனா?

நாட்டில் கொரோனா தொற்றால் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்களா என்றும் 12-18 வயது மற்றும் 5-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் தற்போதைய நிலை குறித்தும் மக்களவையில் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு ஒன்றிய சுகாதார இணை அமைச்சர் பாரதி…

தேசிய அளவில் கல்வியில் சிறந்து விளங்கும் தமிழகம்!

மதுரை, கோமஸ்பாளையத்தைச் சேர்ந்த முத்துச்செல்வம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், ‘‘கொரோனா சூழலால் ஏற்பட்ட வறுமை காரணமாக பல குடும்பங்கள் ஏழ்மை நிலையில் உள்ளதால், மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல்,…

முதியவர்களுக்கு ரயிலில் மீண்டும் சலுகை?

செய்தி : 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு ரயிலில் மீண்டும் சலுகைகள் வழங்க அரசு பரிசீலனை! கோவிந்து கேள்வி : முன்பு 60 வயதுக்கு மேலே இருக்கிறவங்களுக்குச் சலுகை கொடுத்தாங்க.. பிறகு அதையும் நிறுத்திட்டாங்க.. இப்போ 70 வயசுக்கு மேலே…