Browsing Category

சமூகம்

கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டால் என்ன செய்வது?

அளவுக்கு அதிகமான மக்கள் திரள் நிறைந்த கூட்டத்தில் சிக்கிக் கொண்டால், நாம் அங்கம் வகிக்கும் கூட்டம் நெரிசலுக்கு உள்ளாகிறது என்பதை அறிய வேண்டும். நீங்கள் நிற்கும் இடத்தைச் சுற்றி நிற்பவர்கள் உங்களைத் தொடாமல் நிற்கிறார்கள் என்றால் ஒரு சதுர…

ராப் – அடக்கப்பட்ட உணர்வுகள் வெடித்து வரும் ஓசை!

கலைக்கு மட்டுமே சாதி, மதம், இனம், மொழி தெரியாது. அனைத்துத் தரப்பு மக்களாலும் புரிந்துக் கொள்ளப்படும், உணர்வுப் பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படும் ஒன்று உள்ளது என்றால் அது கலை மட்டும் தான். அப்படி அந்த கலையைப் பயன்படுத்தி தங்களுக்கு நிகழ்ந்த…

வாழ்க்கையைக் கற்பதற்கான கால அளவுதான் ஆயுள்!

படித்ததில் பிடித்தது: ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய அருமையான கடிதம். அன்புள்ள மகனுக்கு, வாழ்வும் தாழ்வும் சில காலம். பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை, மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை. முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ? மூன்று…

இந்தியாவிலேயே இருக்க அனுமதிக்க வேண்டும்!

இலங்கையில் செயல்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக இலங்கைத் தமிழர் ஒருவர், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, 2018-ல் விசாரணை நீதிமன்றம், அவரை குற்றவாளி என அறிவித்து…

கவனம் குவிக்கும் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள்!

10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் 90.52 சதவீதமும், பழங்குடியினர் நலப்பள்ளிகள் 93.56 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.

தெரு நாய்களின் எண்ணிக்கை இவ்வளவா?

செய்தி: சென்னையில் ஒரு லட்சத்து எண்பதாயிரம் தெரு நாய்கள்! கோவிந்த் கமெண்ட்: எதை எதையோ கணக்கெடுக்கச் சொல்லி ஆளுக்காள் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கையில், சென்னையில் நாய் கணக்கெடுப்பை மட்டும் ரொம்பப் பொறுப்பாக நடத்தி…

விவசாயியாக மாறிய இஸ்ரோ விஞ்ஞானி!

பெங்களூருவில் இஸ்ரோ திட்டம் ஒன்றில் பணியாற்றிய திவாகர் சின்னப்பா, சட்டென முடிவெடுத்து விவசாயத்திற்கு வந்துவிட்டார். கர்நாடக மாநிலம் பேகூர் கிராமத்தில் பிறந்த அவரது தந்தையோ, தன் மகன் விவசாயம் பக்கமே வந்துவிடக்கூடாது என்று உறுதியாக இருந்தார்.…

நூற்புத் தொழில்: வாழ்வாதாரத்தைக் கடந்து யோசிப்போம்!

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் இருப்போர் விவசாயக் கூலிகள்தான். அவர்களில் 80% மேல் உள்ளவர்கள் 70 வயதைக் கடந்து விட்டார்கள்.

அட்சய திருதியை: இந்தக் கொண்டாட்டம் தேவையா?

அண்மைக்காலமாகவே காட்சி ஊடகங்களின் மகத்தான புண்ணியத்தில் அட்சய திருதியை அன்று மக்களை நகைகள் வாங்க தொடர்ந்து ஊக்குவிக்கிறார்கள். அன்றைய தினம் நகைகள் வாங்கினால், நகை வாங்குபவர்களுடைய வீடுகளில் வளம் பெருகும் என்ற நம்பிக்கையையும் கூடவே…

விண்வெளிக்குச் செல்லும் உணவை ருசிபார்த்த சுபான்ஷு!

இந்திய விண்வெளி வீரரான சுபான்ஷு சுக்லா அடுத்த மாதம்தான் விண்வெளிக்கு செல்கிறார். ஆனால் அப்போது அவர் எடுத்துச் செல்லவுள்ள உணவுகள் இப்போதே தயார் செய்யப்பட்டுள்ளன. அவற்றை ருசித்துப் பார்த்து தனக்கான உணவுகளை சுபான்ஷு சுக்லா தேர்வு…