Browsing Category
இந்தியா
சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி!
வலுவடையும் கடற்படை
இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். மார்முகவ் போர்க்கப்பலில் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
இந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாகச் சென்று தாக்கியதாக இந்திய…
அனைத்துத் துறைகளிலும் பாலியல் துன்புறுத்தலை விசாரிக்கக் குழு!
- உச்சநீதிமன்றம் உத்தரவு
அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பாலியல் துன்புறுத்தல் தொடா்பான புகார்களை விசாரிக்கும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதிசெய்யுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவா…
மகப்பேறு உயிரிழப்புகள் அதிகம் நிகழும் நாடுகள்: இந்தியா முதலிடம்!
உலகளவில் மகப்பேறு, சிசு உயிரிழப்பில் 60 சதவீதம் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிறப்பில் 51 சதவீதம் பங்காற்றும் 10 நாடுகளில் இந்தியா முதலிடம் வகிப்பதாக ஜக்கிய நாடுகள் வெளியிட்ட அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் இந்தியா உள்ளிட்ட…
ஐ.எஸ். பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சி!
உளவுத்துறை எச்சரிக்கை
இந்தியாவுக்குள் நாசவேலைகளில் ஈடுபட ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பினர் திட்டமிடுவதாக மத்திய உளவுப் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இது தொடர்பாக உளவுத்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீரில் இந்தியா - பாகிஸ்தான்…
இம்ரான் கான் கைதால் பாகிஸ்தானில் கலவரம்!
- 144 தடை உத்தரவு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் கைது இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் கைது செய்யப்பட்டார்.
ராணுவம் குறித்து அவதூறாக பேசியது உள்பட பல்வேறு வழக்குகள்…
முகத்தை அடையாளம் கண்டு வாக்களிக்கும் புதிய வசதி!
தேர்தல் ஆணையம் அறிமுகம்
கர்நாடக சட்டசபைக்கு நாளை (10.05.2023) தேர்தல் நடக்கிறது. இதற்காக 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
இந்நிலையில் இந்தத் தேர்தலில் வாக்களிக்க…
போலி வீடியோக்களால் தமிழகத்தில் அமைதியை சீர்குலைப்பதா?
உச்சநீதிமன்றம் கண்டனம்
வட மாநில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த போலி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் தேசிய பாதுகாப்பு சட்டம் உள்ளிட்டவற்றில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை குறிப்பாக தமிழகம் மற்றும் பீகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை…
குஜராத்தில் 41 ஆயிரம் மேற்பட்ட பெண்கள் மாயம்!
ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ஏற்படுத்திய சர்ச்சை இன்று வரை குறையாமல் தொடர்கிறது. 32,000 பெண்கள் இஸ்லாம் மதத்துக்கு மாறி ஐஎஸ் அமைப்பில் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது.
இது…
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் 1.50 லட்சம் பேர்!
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை தேர்வு செய்ய ஆண்டு தோறும் மத்திய அரசு நீட் தேர்வு நடத்தி வருகிறது.
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் ஒரே தகுதி தேர்வு அடிப்படையில் இந்த தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.…
கனிமொழியின் வெற்றியை எதிர்த்த மனு தள்ளுபடி!
தூத்துக்குடி எம்.பி கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு கனிமொழி வெற்றி…