Browsing Category

நாட்டு நடப்பு

அகழாய்வுப் பணிகள் நடக்க வேண்டிய இடங்கள்!

தமிழ்நாட்டில் தற்போது அகழாய்வுப் பணிகள் நடக்கும் இடங்களும் நடக்க வேண்டிய இடங்களும். 1) ஆதிச்சநல்லூர், 2) கோவலன்பொட்டல், 3) அமிர்த மங்கலம், 4) செம்பியன் கண்டியூர், 5) கீழடி, 6) கொடுமணல், 7) அழகன்குளம், 8)அரிக்கமேடு, 9) கரூர், 10) தர்மபுரி,…

நமக்கு முன்னிருக்கும் ஊடகம் யாருக்கானது?

பத்திரிகையாளர் மணா-வின் ‘ஊடகம் யாருக்கானது?’ என்ற நூலின் விமர்சனம். ● ஊடகங்களில் பத்திரிகையாளராகவும், ஆசிரியராகவும், இயக்குனராகவும் 42 ஆண்டுகள் பணியாற்றியவரும்; இதுவரை 44 நூல்களையும் 14 ஆவணப் படங்களையும் படைத்தவரும்; பி. ராமமூர்த்தி நினைவு…

தமிழை ஆய்ந்தறிந்த அயல்நாட்டறிஞர் கால்டுவெல்!

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் அரை நூற்றாண்டு காலம் இந்தியாவில் வாழ்ந்ததால் தன்னை 'இந்தியன்’ என்றே சொல்லிக்கொண்டவர் கால்டுவெல். 18 மொழிகள் அறிந்தவராக இருந்தாலும் அவருக்கு தமிழ் மீதுதான் தீராக் காதல். 15 ஆண்டு கால உழைப்பின்…

பெரியார், நாராயணகுரு, பகத்சிங் பாடங்கள் நீக்கம்!

- கர்நாடகத்தில் புது சர்ச்சை * வரலாற்றையே தங்கள் விருப்பத்திற்கேற்பத் திரிக்க முடியுமா? அப்படித் திரிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது கர்நாடக மாநிலக் கல்வித்துறை. மதவாதத்தின் கிளைகள் கல்வித்துறையிலும் படர ஆரம்பித்துவிட்டன. முதலில்…

காங்கிரசுக்குச் சில சூடான கேள்விகள்!

(முன் குறிப்பு: வழக்கம் போல வாயை மூடுவது மாதிரி கண்ணையும் மூடாமல் காங்கிரஸ்காரர்கள் பொறுமையாக வாசிக்கவும்!) 1. பேரறிவாளன் அண்மையில் உச்சநீதிமன்றம் தலையிட்டு விடுதலை செய்யப்பட்டதும் எதிர்ப்புத் தெரிவிக்கிற விதத்தில் வாயில் துணியைக் கட்டி…

மத்திய அரசுக்கு உள்ள உரிமை மாநில அரசுகளுக்கும் உண்டு!

 - உச்சநீதிமன்றம் அதிரடி சரக்கு மற்றும் சேவை வரித்துறையின் (CST) பரிந்துறைகள்படி மட்டுமே மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்ற எவ்வித நிபந்தனையும் கிடையாது எனவும், அதேபோல், ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பான விவகாரங்களில் சட்டம் இயற்ற…

பள்ளிகளில் கண்காணிப்புக் கேமராவைக் கட்டாயமாக்கலாம்!

- உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் பணியிடங்களில் பாலியல் தொல்லைகளைத் தடுக்க விசாகா கமிட்டி வழிகாட்டு நெறிமுறைகள் இருப்பது போல் பள்ளிகளிலும் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு…

பேரறிவாளன் விடுதலை: கோபால் கோட்ஸேவை முன்னிறுத்தி!

பேரறிவாளன் விடுதலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் கடுமையான சில வாதங்களை தமிழ்நாடு அரசு வைத்தது. தமிழ்நாடு அரசு வைத்த வாதங்கள் பேரறிவாளனுக்கு ஆதரவாக இருந்ததோடு, வழக்கிலும் பல திருப்பங்களை ஏற்படுத்தியது. இந்த ஒரு வழக்கு என்று இல்லாமல்..…

ஜானகி எம்ஜிஆர்-100: அன்னையின் நினைவைப் போற்றுவோம்!

- முனைவர் குமார் ராஜேந்திரன் *** திருமதி ஜானகி எம்.ஜி.ஆர் நினைவு தினத்தையொட்டி (மே-19) சிறப்புப் பதிவு * தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் என்னும் சிறப்புக்குரிய ஜானகி அம்மாவின் நூற்றாண்டு நெருங்குகிறது. 1923, நவம்பர் 30 ஆம் தேதி…

பிட்காயின் மோசடிக் கும்பலிடம் ஏமாற வேண்டாம்!

- டி.ஜி.பி., சைலேந்திரபாபு எச்சரிக்கை சென்னையில் பணிபுரியும் காவல்துறையினர் டிஜிட்டல் முறையிலான கிரிப்டோ கரன்சி மற்றும் பிட்காயின் திட்டத்தில் முதலீடு செய்து, 1.20 கோடி ரூபாயை இழந்தனர். இதனால், கடன் தொல்லை அதிகரித்து காவல்துறை அதிகாரி…