Browsing Category
நாட்டு நடப்பு
டைமண்ட் லீக் சாம்பியனானார் நீரஜ் சோப்ரா!
சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் டைமண்ட் லீக் மீட் தொடரின் இறுதிச்சுற்று போட்டி நடைபெற்றது.
இதில் இந்தியாவைச் சேர்ந்த ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். அவர் 88.44 மீட்டர் தூரம் எறிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன்மூலம்…
ஆன்லைன் ரம்மி ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு!
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு இளைஞர்கள் பலரும் தங்களது சேமிப்புகளை இழந்தும், தற்கொலைக்கு உள்ளாகியும் வந்த நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யக் கோரி பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு…
பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களை தடை செய்க!
ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை தடுக்கும் வகையில், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்…
மரங்களில் நூலகம்: மாணவர்களுக்காக புதுத் திட்டம்!
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி நிஷா கோலா படிக்க விரும்பும் இடம் 'போமோரா' மரத்தடி. அங்கிருந்து தனக்குப் பிடித்த புத்தகத்தைப் பறித்து, அதில் மூழ்கிவிடுகிறார். குழந்தைகளின் வாசிப்பை சுவாரசியமாக்கும் 'மரங்களில் நூலகம்' என்ற திட்டம் ஜேசிஐ…
நீட் தேர்ச்சி: பெற்றோருக்கு அமைச்சர் வேண்டுகோள்!
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்திவருகிறது. அதன்படி,…
ஆபாசப் படங்களால் தவறான வழியில் செல்லும் இளைஞர்கள்!
- நல்வழிப்படுத்த அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், “தனது மகன் மீது பாலியல் சட்டப்படி…
எம்ஜிஆர்-ஜானகி கல்லூரியில் கோலாகலமாக நடைபெற்ற ஓணம் பண்டிகை!
திருவோணத் திருவிழா கேரளாவில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஓணம் திருவிழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் - ஜானகி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கேரளப்…
நோ எண்ட்ரியில் சென்றால் இனி ரூ.1,100 அபராதம்!
சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்கும் வகையில் கடந்த 2011-ம் ஆண்டு இ-செலான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு பணமில்லா பரிவர்த்தனை மூலம் போக்குவரத்து விதிமுறை மீறலில்…
டெல்லி நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் துறை!
ரூ.5 கோடி நிதி வழங்கியது தமிழக அரசு வடஇந்தியாவில் தொடங்கப்பெறும் முதல் தமிழ்த்துறையாக இது இருக்கும்.
ஆண்டுக்கு இருமுறை ஜே என் யூ தமிழியல் எனும் ஆய்வு இதழ் வெளியிடப்படும். டெல்லியில் உள்ள ஜஹகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல்…
டெல்லியில் ஜனவரி-1 வரை பட்டாசுக்குத் தடை!
- சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால்ராய்
வரும் அக்டோபர் 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் டெல்லியில் இந்தாண்டும் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால்ராய் தனது டுவிட்டர்…