Browsing Category

நாட்டு நடப்பு

40 விழுக்காடு காடுகளை விழுங்கிய உண்ணிச் செடி!

இந்தியாவில் புலிகள் வாழும் காடுகளில் 40 விழுக்காடு பகுதியை விழுங்கிவிட்ட இந்த உண்ணிப் புதர்ச்செடி, இப்போது கிட்டத்தட்ட நம்நாட்டுத் தாவரமாகவே மாறிவிட்டது.

ஏற்றத்தாழ்வு இல்லாமல் ஏற்றுக்கொள்வோம்!

தங்கத்தில் ஒரு குறையிருந்தாலும் அதன் தரம் குறைவதில்லை என்று ஏற்றுக்கொள்வது போலவே, மனிதர்களிலும் ஏற்றத்தாழ்வு இல்லாது ஏற்றுக்கொள்ளும் மனநிலை நம் அனைவருக்கும் வாய்க்க வேண்டும். அப்போது மட்டுமே இத்தகைய துர்மரணங்களும் துயரங்களும் நீங்கும்.…

எத்தனை வலிமையானது தாயன்பு?

தூங்கும்போது மல்லாந்து படுத்தபடி, கால்களை மேலே தூக்கிக் கொண்டு உறங்குமாம் இந்த ஆள்காட்டிப் பறவை. அதனால்தான் வானந்தாங்கிக் குருவி என இது அழைக்கப்படுகிறது.

இறுகப்பற்ற மறந்த உறவு!

தந்தையுடனான இந்த விலகல்கள் மீண்டும் நெருக்கத்தை தேடும் காலங்களில் அவர் நினைவுகளாகி விடுகிறார். நினைவுகளை எண்ணி வருந்திக் கொண்டிருப்பதற்கு பதிலாக, அவருடன் அமர்ந்து பேச உங்களுக்கும், உங்களுடன் பேச அவருக்கும் ஆயிரம் கதைகள் இந்த நொடிப்போதில்…

உண்மைகளைவிட அதிகம் கொண்டாடப்படும் போலிகள்!

நாம் என்ன பார்க்க விரும்புகிறோமோ அதை மட்டுமே பார்க்கிறோம். இன்னும் கொஞ்சம் ஆழமாக யோசித்தால், நாம் என்ன பார்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ அதை மட்டுமே தேடுகிறோம். உண்மைகளை விட போலிகள் அதிகம் கொண்டாடப்படும். ஆம், நாம் கேட்கும் அளவில்,…

மூவலூர் ராமாமிர்தம் – பெண் விடுதலையின் முதல் களப்போராளி!

மூதாட்டி இராமாமிர்தம் அம்மையாரின் நீண்ட போராட்டத்தின் காரணமாக, 1947-ம் ஆண்டு ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் முதல்வராக பதவியேற்றவுடன், Tamilnadu Act xxxi (The Madras Devadasis (Prevention of Dedication) Act 1947என்ற சட்டம் மூலம் தேவதாசி முறை…

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி திடீர் டெல்லி பயணம்!

மிழக பாஜகவினர் சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை ராஜ்பவனில் சந்தித்து கள்ளக்குறிச்சி தொடர்பாக சில கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லிக்கு இன்று புறப்பட்டு…

சபாநாயகரை பதவி விலகச் சொன்ன எடப்பாடி!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பதவியிலிருந்து ராஜினாமா செய்யச் சொன்ன எடப்பாடி பழனிசாமி தற்போது சபாநாயகர் அப்பாவுவை பதவி விலகக் கோரி இருக்கிறார்.