Browsing Category
நாட்டு நடப்பு
டிஜிட்டல் உலகம்: அந்த காலத்திலேயே சாட்பாட் இருந்தன!
கூகுளுக்கு முன்னர் ஒரு சில அல்ல, சில நூறு தேடியந்திரங்கள் இருந்தன. இவற்றில், அல்டாவிஸ்டா, லைகோஸ் போன்ற தேடியந்திரங்கள் பற்றி எல்லாம் எப்போதாவது குறிப்பிடப்படும் அளவுக்கு கூட இல்லாமல், நம் கவனத்திற்கே வராத அந்த கால தேடியந்திரங்கள் பல…
குடும்ப நல நீதிமன்றங்களில் அதிகரிக்கும் வழக்குகள்: யார் காரணம்?
கேள்விப்படும்போது அதிர்ச்சியடையும் அளவிற்கு இருக்கிறது தமிழக குடும்ப நல நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கும் வழக்குகள்.
ஏறத்தாழ 33,000 வழக்குகள் குடும்ப நீதிமன்றங்களில் தேங்கிக்கிடப்பதாக தெரிவிக்கிறவர்கள், கடந்த பத்தாண்டுகளில், பதிவாகும்…
அழகுக்கான டைல்ஸ்களும் வழுக்கி விழும் உயிரிழப்புகளும்!
ஊர் சுற்றிக் குறிப்புகள்:
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தினசரிகளில் 'கவர்னர் பாத்ரூமில் வழுக்கி விழுந்தார்' என்ற செய்திகள் வெளிவந்திருக்கின்றன.
ஆடம்பரமாக கட்டப்பட்டு குளியல் அறையில் கூட அதிநவீன வசதிகளுடன் தரை முழுக்க டைல்ஸ் பதிக்கப்பட்ட…
நான்காயிரம் பேரின் வாழ்க்கையை வாழ்ந்த மனிதர்!
மொராக்கோ நாட்டின் தலைநகரமான ரபாத்தில் கடை வைத்திருக்கிறார் முகமது அசிஸ். உலகத்தில் அதிக அளவில் ஒளிப்படம் எடுக்கப்பட்ட புத்தகக் கடைக்காரர், நூலகர் இவர்தானாம்.
செயற்கை நுண்ணறிவு: தவறான தகவல்களைப் பரப்பாதீர்!
எனக்குத் தெரிந்த நண்பர்கள் பலர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மீது ஆர்வம் கொண்டு பல்வேறு செயற்கைத் தொழில்நுட்பக் கருவிகளைக் கற்றுக் கொண்டு வருகின்றனர்.
சிலருக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும்…
திருமாவளவனை தர்ம சங்கடத்தில் ஆழ்த்திய ஆதவ் அர்ஜூனா?!
தமிழக அரசியலில் கடந்த சில மாதங்களாக உற்று நோக்கப்பட்ட நிகழ்வு ’எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்‘ என்ற நூலின் வெளியீட்டு விழா.
கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி, இந்த நூல் வெளியிடப்படுவதாக இருந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விடுதலைச்…
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திமுகவை விளாசிய விஜய்!
தமிழகத்தில் இன்னும் ஒன்றரை ஆண்டில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தெம்போடும், திராணியோடும் தயாராகி வருகிறார்.
விக்கிரவாண்டியில் நடந்த, தனது கட்சி மாநாட்டில், ‘’ஆட்சிக்கு வந்தால்,…
வாசிப்புப் பழக்கம் பற்றிய கசப்பான உண்மை!
சுய கற்றல், சுய வாசிப்பு போன்றவற்றுக்கு போதனைகள் மட்டும் போதுமானதாக அமையாது. அதனை நடைமுறையாக சாத்தியப்படுத்த வேண்டும்.
ஆரியம் – திராவிடம் – தமிழ்த் தேசியம்: ஆழமான விவாதம் தேவை!
தமிழ்நாட்டு அரசியல் தளத்தில் முன்வைக்கப்பட்டு வரும் ஆரியம் எதிர் திராவிடம்; திராவிடம் எதிர் தமிழ் என்ற கருத்தாடல்களை விரிவாகவும் ஆழமாகவும் புரிந்துகொள்ள இந்த விவாதம் தேவை.
பேரிடர் பாதுகாப்பிற்கு எந்த ஒரு முன்னெடுப்பையும் எடுப்பதில்லை!
ஃபெஞ்சல் புயல் காரணமாக, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இப்பகுதியில் உள்ள மக்கள் உணவின்றியும், இருப்பிடங்களை இழந்தும் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக…