Browsing Category
நாட்டு நடப்பு
அண்ணா பல்கலை. மாணவிக்கு நிகழ்ந்த கொடுமைக்கு யார் பொறுப்பு?
2024-ம் ஆண்டின் கடைசி நாட்கள் தமிழகத்தைக் களங்கப்படுத்தும் கறுப்புச் செய்திகளுடன் முடிகிறதே என கவலைப்பட வைத்த சம்பவம், நெல்லையில் அரங்கேறியது.
அங்குள்ள பாளையங்கோட்டை பகுதியில் நெல்லையின் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளது, கடந்த 20-ம் தேதி…
வெம்பக்கோட்டையில் 2000-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள்!
வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ள பொருட்கள், சங்கத் தமிழர்களின் அணிகலன் வடிவமைப்பு கலை, விளையாட்டு மீதான ஆர்வத்தைப் பறைசாற்றுகிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நிதியமைச்சர் அமைச்சர் தங்கம்…
இந்த ஆண்டு இதுவரை 554 தமிழக மீனவர்கள் கைது!
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், கடற்கொள்ளையர்கள் அச்சுறுத்துவதும் தொடர்கதையாகவே உள்ளது. தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கையை கண்டித்து தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வருகிறது.
இருப்பினும், எல்லை தாண்டி…
மாற்று சினிமாவின் முன்னோடி ஷ்யாம் பெனகல்!
செயலூக்கம் நிறைந்த காலத்தில் ஷியாம் பெனகல், பல்வேறுபட்ட பிரச்னைகளைப் பேசிய ஆவணப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்களை உருவாக்கினார்.
நீங்கா நினைவுகளுடன் வாழும் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.!
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் 37-வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்கள், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு அவரது ரசிகர்கள், தொண்டர்கள், அபிமானிகள் எனப் பலரும்…
சமூகநீதி வரலாற்றில் புரட்சியாளர் அம்பேத்கரின் பங்களிப்பு!
புரட்சியாளர் அம்பேத்கர் பற்றிய சர்ச்சையான விவாதங்கள் நாடு முழுக்க நடந்து கொண்டிருக்கும் நிலையில், எழுத்தாளர் நீரை மகேந்திரன் எழுதி, முத்தமிழறிஞர் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘கலைஞர் இயக்கவியல்’ என்கின்ற திராவிட கருத்தியல் சார்ந்த…
அம்பேத்கர் பெயரைச் சொல்லி அரசியல் விளையாட்டுகள்!
சென்னையிலும் சரி, டெல்லியிலும் சரி, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர், அரசியல் செய்வதற்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளார் என்பதே உண்மை.
‘தாய்’மையான முகம்!
நீண்ட அரசியல் பின்புலம் கொண்டவரான இந்திராகாந்தி அரசியலுக்கு வந்து பிரதமரான போது சந்தித்த விமர்சனங்கள் ஏராளம்.
அந்த சமயத்திலும் தாய்மைப் பொலிவான முகத்துடன் தனது பேரக்குழந்தைகளுடன் (ராகுல், பிரியங்கா காந்தி) இருக்கும் அவருடைய புகைப்படம்.
அஷ்வின் – ஆகச் சிறந்த கிரிக்கெட்டர்!
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகள் இப்போது முடிந்திருக்கிறது. இந்நிலையில், ரவிச்சந்திரன் அஷ்வின் திடீரென ஓய்வை அறிவித்திருக்கிறார்.
அம்பேத்கர் பற்றி அமித்ஷாவின் பேச்சு: எதிர்க்கட்சிகள் கண்டனம்!
நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில், நேற்றைய கூட்டத்தின்போது மாநிலங்களவையில் பேசிய உள்துறை அமித்ஷா, “அம்பேத்கர்... அம்பேத்கர்... அம்பேத்கர் என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது.
அதற்கு பதிலாக கடவுளின்…