Browsing Category
சினிமா
பைசன் காளமாடன்: மூர்க்கமா, ஆக்கமா?
தலித் இளைஞனும் சிறந்த கபடி வீரருமான மணத்தி கணேசன் என்பவரின் வாழ்வில் நடந்த சில உண்மைச் சம்பவங்களோடு கற்பனைகளையும் சேர்த்து இந்தப் படத்தை எழுதி இருப்பதாக படத்தின் துவக்கத்தில் சொல்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
பேரறிஞர் அண்ணாவுக்குப் பிடித்த பாடகி கே.பி.எஸ்!
04-05-1975 தேதியிட்ட 'ராணி' இதழுக்கு கே.பி.சுந்தராம்பாள் அளித்த பேட்டி
‘என் இசை மட்டும் அல்ல. என் வாழ்க்கையெல்லாம் அந்த முருகனுக்கே' என்று சதா சர்வகாலமும் முருகனையே தியானித்துக் கொண்டு இருக்கிறார் திருமதி கே.பி.சுந்தராம்பாள்.
அவர் எங்கே…
குமார சம்பவம் – திரையனுபவம் சுமாரா, சூப்பரா?
பத்திரிகை, தொலைக்காட்சி என ஊடகம் சார்ந்து வெவ்வேறு பணிகளைச் செய்பவர்களின் கணிசமானோர் சினிமா கனவுகளோடு சென்னைக்கு வந்தவர்களாகவோ அல்லது அந்த எண்ணத்தோடு வெவ்வேறு இடங்களில் பிழைப்பு மேற்கொள்பவர்களாகவோ இருந்து வருகின்றனர்.
அவர்களில் சிலர்…
தணல் – அதர்வா வசீகரிக்கிறாரா?
ஆக்ஷன் படங்களுக்கான கதை பக்கம் பக்கமாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஹீரோ – வில்லன் பாத்திர வார்ப்பு, ஹீரோயிசம் காட்டுவதற்கான காரணம், வில்லத்தனத்தின் பின்னணி, இதர பாத்திரங்களின் தன்மை, இவற்றினூடே சமகாலப் பிரச்சனையின் தாக்கம் இருந்தாலே…
இசைக் கூடத்தில் உணவருந்தும் இசைஞானி!
அருமை நிழல்:
“இசையின் மீது தான் கொண்டிருந்த ஈடுபாட்டினால், அந்தந்தப் பருவ வயதிற்கேற்ற பல இயல்பான செயல்பாடுகளை நான் இழந்திருக்கிறேன். அப்படி பலவற்றை இழந்துதான் இந்த இசையை கற்றுக் கொண்டிருக்கிறேன்”
- என்று பல நேர்காணல்களில் தன்னைப் பற்றிச்…
குற்றம் புதிது – டைட்டிலுக்கு அர்த்தம் தருகிறதா உள்ளடக்கம்?
சில திரைப்படங்களின் டைட்டில், அவற்றின் டீசர், ட்ரெய்லர், ஸ்டில்கள் எனப் பல விஷயங்கள் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்காது. ஆனால், படம் பார்க்க அமர்ந்தால் வித்தியாசமானதொரு ‘திரையனுபவம்’ கிடைக்கும். கிட்டத்தட்ட அப்படியொரு படமாக வரவேற்பைப்…
போராட்டமே வாழ்க்கையாக வாழ்ந்த தோழர் நல்லகண்ணு!
“காலுக்கு செருப்புமில்லை, கால் வயிற்றுக் கூழுமில்லை, பாழுக்கு உழைத்தோமடா, என் தோழா, பசையற்று போனோமடா”
தோழர் ஜீவாவின் எழுச்சியான இந்தப் பாடல் வரிகளை, மூத்தத் தோழரான “ஆர்.என்.கே” என்று தோழமையோடு அழைக்கப்பட்டவரான ஆர்.நல்லக்கண்ணு அடிக்கடி…
ஆளுமைகளுடன் ஒரு ரீவைண்டிங் அனுபவம்!
தன்னுடைய கதை வசனத்தை முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த திரைப்படத்தில் மீண்டும் பார்ப்பது ஒரு எழுத்தாளருக்கு எவ்வளவு சந்தோசமான தருணமாக இருக்கும்?
அப்படிப்பட்ட சந்தோசத்துடன் இருந்தார் மூத்த எழுத்தாளரான, 96 வயதான இந்திரா…
அந்த ‘வானத்தைப் போல’ மனம் படைச்ச மன்னவனே!
திரையுலகில் சுமார் 54 இயக்குநர்களை விஜயகாந்த் அறிமுகப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.
ஒரு சிற்பியின் முன்னே நிற்கிற பெருங்கல் போன்று தன்னைக் கருதினால் மட்டுமே அது சாத்தியம்.
சரவணன் எனும் ‘சாதாரணன்’!
புதிய தலைமுறை இளைஞர்களுக்கு – அவர்கள் மாணவர்களோ, ஆசிரியர்களோ, அலுவலகப் பணியாளர்களோ, சுய தொழில் செய்பவர்களோ, அறிவியலாளர்களோ, ஐடி வல்லுநர்களோ ஏன் சினிமா நட்சத்திரங்களாகவோ கூட இருக்கலாம் - ஒரு சில தனித்த அடையாளங்கள் உண்டு.
அவர்கள்…