Browsing Category

சினிமா

எதுவாக இருந்தாலும் மறக்க கத்துக்கோ!

பிரபல ஒளிப்பதிவாளரும், நடிகருமான இளவரசுக்கு நடிகர் நாகேஷ் செய்த அட்வைஸ். இளவரசுவின் கேள்வி: 'இறந்தகால நினைவுகள்தான் எதிர்காலத்துக்கான முதலீடு' என்று ஒன்று படித்தேன். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நாகேஷின் பதில்: இல்லை இது தவறு.…

இளையராஜா யாரிடமும் பாரபட்சம் காட்டியதில்லை!

கேள்வி : இளையராஜா - ராஜ்கிரண் கூட்டணி தமிழ் சினிமாவில் பிரமாதமான கூட்டணியாக அமைந்தது. இது எப்படி உருவானது? ராஜ்கிரண் பதில் : இளையராஜா அண்ணனைப் பொறுத்த வரைக்கும் அவர் ஒரு கடுமையான உழைப்பாளி. யாரிடமும் எந்த விதமான பாரபட்சமும் அவருக்குக்…

கோவை மண் தான் எனக்கு சொர்க்கம்!

வாசகரின் கேள்வி: சொந்த ஊரை விட்டு வெளியூரில் குடியேற விரும்பாத நீங்கள் சென்னையில் பிறந்திருந்தால் இன்னும் எவ்வளவோ உயரங்களை தொட்டிருப்பீர்கள். அது பற்றி என்றாவது வருத்தப்பட்டது உண்டா? (அ.பேச்சியப்பன், இராசபாளையம்)…

சிவாஜிக்கு ஜாதகம் கணித்துச்சொன்ன வெ.ஆ.மூர்த்தி!

தமிழ்த் திரையுலகில் நீண்ட காலத் திரை அனுபவம் கொண்டவரான வெண்ணிற ஆடை மூர்த்தி தன்னுடைய திரையுலக அனுபவங்களைப் பத்திரிகையாளரும் இயக்குநருமான சித்ரா லட்சுமணனிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து சில பகுதிகள். எனக்கும் சோ போன்று திரையுலகில் 50…

இலக்கியத்துக்கு ஓவியம் எந்தளவுக்கு முக்கியம்?

ஓவியத்துறையில் கடந்த 25 வருடங்களாக காத்திரமாக இயங்கி வருபவர் டிராட்ஸ்கி மருது. 1977ல் சிறந்த ஓவியராக தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர். இந்திய அளவில் பல ஓவியக் கண்காட்சிகள் நடத்தியுள்ளார். உலக அளவில் ‘Best Collections’…

சிஷ்யனுக்கு நடிக்கச் சொல்லித் தரும் குரு!

அருமை நிழல் : இயக்குநரும் நடிகருமான பாண்டியராஜன் அவர்களின் வீட்டில் அவரது வரவேற்பறையை அலங்கரிக்கும் படம் இது. 'கெமிஸ்ட்ரி' என்று சொல்வார்களே அது இதில் அப்பட்டமாக வெகு சிறப்பாக வெளிப்படும். கதாநாயகி வெட்கப்படுவது முதல் சிரிப்பு, அழுகை…

யாருடன் கூட்டணி வைத்தாலும் கொள்கையில் தெளிவாக இருக்கும் திமுக!

கேள்வி : பாஜகவுடன் கூட்டணி வைப்பீர்களா? கலைஞர் பதில்: “யாருடன் கூட்டணி வைத்தாலும் திமுக கொள்கையில் தெளிவாகவும் தனித்தன்மையுடனும் திமுக இருக்கும் என்பதும் அதற்கு மாறாக எதுவும் நடந்தால் கொள்கைக்காக எந்த இழப்பையும் எதிர்கொள்ளும்…

உண்மையும் புனைவும் கலந்திருப்பதுதான் இலக்கியம்!

கேள்வி: இலக்கியம் என்பதில் கற்பனை வேண்டும் என்பது ஒரு பார்வை... தாம் பார்த்த உண்மைகளை அப்படியே பதிவு செய்ய வேண்டும் என்பது சிலர் கருத்து... உங்க்ள் பார்வை ? எழுத்தாளர் இமையம் பதில் நிஜமும் புனைவும் கலந்ததுதான் இலக்கியப் படைப்பு.…

பாலா: தேசிய பெருமிதம் பெற்றுத் தந்த தமிழ்ப் படைப்பாளி!

தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குநர்கள் சாதனை படைத்திருக்கிறார்கள். ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார்கள். தலைமுறைகளைக் கடந்து ரசிக்கப்படும் திரைக் காவியங்களைப் படைத்திருக்கிறார்கள். ஆனால், வெகுசில இயக்குநர்கள் மட்டுமே தேசிய…

‘துளசி’ போன்று அபூர்வமானவர் நடிகை ரேவதி!

நான் சின்னவயதில் இருக்கும்போது என் வீட்டுப் பக்கத்தில் இருந்த சாரதா அக்கா மூலம் தான் எனக்கு ரேவதி அறிமுகமானார். அப்போது நான் ஆறாவது, ஏழாவது வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். சாயங்காலங்களில் அவர்கள் வீட்டில்தான் நான் பெரும்பாலும் இருப்பேன்.…