Browsing Category
தினம் ஒரு செய்தி
உடல்நலம் பேண கல்லீரல் காப்போம்!
’துரித உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர வேறொன்றும் அறிந்ததில்லை’ என்று சொல்லும் இளைய தலைமுறையின் உடல்நலத்தைக் காப்பதில் கல்லீரல் செயல்பாடு மிக முக்கியமானதாக உள்ளது.
பாரம்பரியத் தலங்களை ரசிப்போம்.. காப்போம்..!
மண்ணில் துளிர்க்கும் விதையொன்று தரைக்கு மேலே பச்சையைப் படரவிடுவது போன்றே, கீழே வேர்விடுவதும் இயல்பு. பாரம்பரியமும் அது போன்றதே. அதனை உணர்த்தும் பாரம்பரியத் தலங்களைப் பார்ப்போம்; ரசிப்போம்; அவற்றைக் காத்து அடுத்த தலைமுறையும் அவற்றின்…
விரக்தியில் இருந்து வெளியே வா…!
ஜனாதிபதியான பிறகு உலகிலேயே நவீன ரக போர் விமானத்தை ஓட்டிய முதல் ஜனாதிபதி என்ற பெருமைப் பெற்றவர் அப்துல் கலாம்.
வணக்கம் சொல்வோம் வைக்கத்திற்கு!
நூறாண்டுகள் கடந்த விட்ட வைக்கம் போராட்டம் (30.03.1924 - 30.03.2024) நிறைவு நாளை போராளிகளின் நினைவு நாளாக எண்ணி - வணக்கம் சொல்வோம் வைக்கத்திற்கு.
துயரங்களிலிருந்து வெளிவரும் வழி!
நம் துயரங்களிலிருந்து வெளியே வர ஒரே வழி
நம்மை விடவும் மிகவும் மோசமான தருணங்களைக்
கடந்து வந்தவர்களின் கதையைக் கேட்பது தான்!
- கவிதாசன்
சட்டென்று மாறும் வானிலை, எங்கு பிழை?!
இயற்கையின் ஒரு கிளையில் அமர்ந்தவாறே, அடிமரத்தை அறுக்கச் சொல்லும் உத்தரவுகளை நாம் பிறப்பிக்காமல் இருக்க வேண்டும். அவ்வளவு ‘சூதானமாக இருந்தாலே போதும்; இந்த பூமிப்பந்து நசியாமல், நசுங்காமல் பாதுகாக்கலாம்.
தொல்லியல் துறையில் நீண்ட மரபை உண்டாக்கிய ஜான் மார்ஷல்!
இந்தியத் தொல்லியல் கழகத்தின் தலைமை இயக்குநராக ஜான் மார்ஷல் இருந்தபோது, 1924-ம் ஆண்டு ‘சிந்துவெளி நாகரிகம்’ என்ற செழித்தோங்கிய பண்பாடு குறித்து உலகிற்கு அறிவித்தார்.
மாணவர்களிடம் வஉசி.யை கொண்டுபோய் சேர்க்க வேண்டும்!
ரெங்கையா முருகன்
நெல்லையில் உள்ள இந்துக் கல்லூரியில் திருநெல்வேலி எழுச்சி குறித்த கருத்தரங்கு மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்தது இந்துக் கல்லூரி நிர்வாகம்.
கல்லூரி சார்பாக நல்ல முறையில் வரவேற்பு நிகழ்வை கல்லூரி முதல்வர் முனைவர்…
கலாம் மீது விழுந்த தாயின் கண்ணீர் துளிகள்!
அப்துல் கலாமின் அனுபவம்:
திருக்குரான் ஓதிவிட்டு ராமேஸ்வரம் ரோடு ரயில் நிலையத்துக்கு 3 கிலோ மீட்டர் தூரம் ஓடுவேன். அது போர் நேரம் என்பதால் மதுரை - தனுஷ்கோடி ரயில் அந்த ரயில் நிலையத்தில் நிற்காது.
பேப்பர் பண்டல்களை தூக்கி…
ஒவ்வொரு மனிதனும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்!
எங்கும் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை என்பதற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
எந்தவொரு துறையிலும் நாம் பாதுகாப்பாகவும், தகுதியுடனும் இருப்பதை உறுதிசெய்து, அதில் மக்கள் இருப்பதை ஆரோக்கியமானதாக மாற்றுவதுதான் முதன்மை…