Browsing Category
கதம்பம்
அனுபவத்திற்குப் பிறகே அடக்கம் வருகிறது!
தாய் சிலேட்:
அன்பும் அடக்கமும்
துன்பம் வந்த பின்பே
பலரால் பின்பற்றப்படுகிறது!
- ஜார்ஜ் எலியட்
வாழ்க்கைக்கான தத்துவத்தை மிக எளிதாக விளக்கிய விவேகானந்தர்!
அமெரிக்காவில் இருந்தபோது நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார் விவேகானந்தர். அப்போது அவருடைய சீடர்கள் பின்தொடர்ந்து வந்தனர். தூரத்தில் சிலர் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தார் விவேகானந்தர்.
அப்போது ஹாலிஸ்டர் என்கிற சீடர் அந்த…
மரணம் அஞ்சக் கூடியதல்ல!
இன்றைய நச்:
மரணம் அஞ்சக்கூடியதல்ல;
தீயவைகளைக் கண்டே
அஞ்சுதல் வேண்டும்;
தீயவைகள் எப்போதுமே
ஆபத்தானது!
- சாக்ரடீஸ்
திறமை என்பது செயலல்ல; பழக்கம்!
தாய் சிலேட்:
நாம் எதைத்
தொடர்ந்து செய்கிறோமோ,
அதுவாகவே ஆகிறோம்;
எனவே,
திறமை என்பது
ஒரு செயல் அல்ல;
அது ஒரு பழக்கம்!
- அரிஸ்டாட்டில்
கல்வி என்பது யாதெனில்?
பல்சுவை முத்து:
கல்வி என்பது
வருவாய் தேடும்
வழிமுறை அன்று.
அது மெய்ம்மையைத் தேடவும்,
அறநெறியைப் பயிலவும்
மனித ஆன்மாவுக்குப்
பயிற்சி அளிக்கும்
ஒரு நெறிமுறை!
- விஜயலட்சுமி பண்டிட்
அன்பை விட வலிமையானது எதுவுமில்லை!
படித்ததில் ரசித்தது:
நாம் அன்புடன் செய்யும்
சின்ன செயல் கூட
ஒருவரின் வாழ்க்கையில்
பெரும் மாற்றத்தையும்
மகிழ்ச்சியையும்
ஏற்படுத்திவிடும்;
உலகில் அன்பை விட
வலிமையானது எதுவுமில்லை!
- அன்னை தெரசா
சமநிலையில் அணுகும் மனநிலை தேவை!
இன்றைய நச்:
வெற்றியும் தோல்வியும்
வாழ்க்கையின் பகுதிகள்தான்;
அவற்றை பக்குவத்துடன்
சமநிலையில் அணுக வேண்டும்!
மார்டின் லூதர் கிங்
நல் எண்ணங்களே வெற்றிக்கு வித்தாகும்!
தாய் சிலேட்:
நல்ல எண்ணங்களில்
தொடங்கும்
எந்த செயலுமே,
வெற்றியை
நோக்கிச் செல்லும்!
வேதாத்திரி மகிரிஷி
சுயமரியாதைத் திருமண அங்கீகார நாள்!
பேரறிஞர் அண்ணா 1967-ல் தமிழக முதல்வராக ஆனபோது மொழி சார்ந்தும், சமூகம் சார்ந்தும் அடுத்தடுத்து சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் முக்கியமானது சுயமரியாதைத் திருமணச் சட்டம்.
அதுவரை சடங்கு, சம்பிரதாயங்களுடன் நடைபெற்றுக் கொண்டிருந்த…
வன்முறையைவிட மோசமானது அடிமைத்தனம்!
தாய் சிலேட்:
வன்முறை என்பது
மோசமானது;
ஆனால்,
அடிமைத்தனம் என்பது
வன்முறையைக் காட்டிலும்
மோசமானது!
- சுபாஷ் சந்திரபோஸ்