Browsing Category

கதம்பம்

வாழ்க்கைக்கான தத்துவத்தை மிக எளிதாக விளக்கிய விவேகானந்தர்!

அமெரிக்காவில் இருந்தபோது நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார் விவேகானந்தர். அப்போது அவருடைய சீடர்கள் பின்தொடர்ந்து வந்தனர். தூரத்தில் சிலர் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தார் விவேகானந்தர். அப்போது ஹாலிஸ்டர் என்கிற சீடர் அந்த…

கல்வி என்பது யாதெனில்?

பல்சுவை முத்து: கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அன்று. அது மெய்ம்மையைத் தேடவும், அறநெறியைப் பயிலவும் மனித ஆன்மாவுக்குப் பயிற்சி அளிக்கும் ஒரு நெறிமுறை! - விஜயலட்சுமி பண்டிட்

அன்பை விட வலிமையானது எதுவுமில்லை!

படித்ததில் ரசித்தது: நாம் அன்புடன் செய்யும் சின்ன செயல் கூட ஒருவரின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்திவிடும்; உலகில் அன்பை விட வலிமையானது எதுவுமில்லை! - அன்னை தெரசா 

சுயமரியாதைத் திருமண அங்கீகார நாள்!

பேரறிஞர் அண்ணா 1967-ல் தமிழக முதல்வராக ஆனபோது மொழி சார்ந்தும், சமூகம் சார்ந்தும் அடுத்தடுத்து சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் முக்கியமானது சுயமரியாதைத் திருமணச் சட்டம். அதுவரை சடங்கு, சம்பிரதாயங்களுடன் நடைபெற்றுக் கொண்டிருந்த…