Browsing Category

கதம்பம்

தவறை உங்களால் சுட்டிக்காட்ட முடியாவிட்டால்…!

இன்றைய நச் : தவறை 'தவறு' என்று உங்களால் சொல்ல முடியாவிட்டால், நீங்கள் அடிமைத்தனத்தின் மிகக் கீழான நிலையில் இருக்கிறீர்கள்! - சேகுவேரா

நெருக்கமான சமூக அமைப்பைக் கொண்ட பழங்குடியினர்!

இந்தியாவில் கருநாடகம் மாநிலத்திலிருக்கும் சிமோகா மாவட்டம், தாவண்கரே மாவட்டம் மற்றும் மைசூர் மாவட்டங்களில் ஹக்கிபிக்கி (Hakkipikki) எனும் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். மேற்கிந்தியாவைச் சேர்ந்த குஜராத் மற்றும் ராஜஸ்தானில் வசித்து வந்த…

ஒவ்வொரு துன்பமும் அதற்கு மேலான பலனைத் தரும்!

இன்றைய நச்: உங்கள் வாழ்வில் தோன்றுகிற ஒவ்வோர் இன்னலும், அதற்கு இணையான அல்லது அதைவிட மேலான பயனின் விதையைத் தன்னகத்தே கொண்டுள்ளது! - நெப்போலியன் ஹில்

இப்படியும் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்!

செய்தி: தமிழகத்தில் 48 மணி நேரம் சிறப்பு அதிரடி நடவடிக்கை; சைபர் மோசடிக்கு உதவிய 837 பேர் கைது; - 204 செல்ஃபோன்கள், 185 சிம் கார்டுகள் பறிமுதல். கோவிந்த் கமெண்ட்: தற்போது சைபர் கிரைம் மோசடிகள் அதிகமாக நடந்துவருவது…

வன விலங்குகளைக் கட்டுப்படுத்த தனிச்சட்டம்!

வனவிலங்குகளால் உயிர், உடமைகளை இழக்கும் மக்களுக்கு, சுதந்திர இந்தியாவில் எந்தச் சட்டமும் இல்லை. ஆகவே, நிவாரணம் பெற, வனவிலங்குகளைக் கட்டுப்படுத்த, தனி சட்டம் வேண்டும்

மகத்துவமான மனிதர்!

இந்த நூற்றாண்டில் இப்படியொரு மனிதர் வாழ்ந்தார் என்று காந்தியைப் பற்றிச் சொன்னால், பின்னொரு காலத்தில் பலர் நம்பாமலும் போகலாம்.

போதைப்பொருள் கடத்தல்: துப்புக் கொடுத்தால் ரூ.950 கோடி!

செய்தி: போதைப் பொருள் பற்றி துப்புக் கொடுத்தால் ரூ.950 கோடி பரிசு: அமெரிக்க அரசு அறிவிப்பு. கோவிந்த் கமெண்ட்: அமெரிக்காவில் போதைப் பொருள் பரவலாகப் புழக்கத்தில் இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் இந்த…

நல்லவனுக்கும் கெட்டவனுக்குமான வேறுபாடு!

வாசிப்பின் ருசி : மறைத்துக் கொண்டவர்களெல்லாம் மன்னிக்கப்பட்டவர்கள்; ஒப்புக் கொண்டவர்களெல்லாம் தண்டிக்கப்பட்டவர்கள் என்பது எவ்வளவு அநீதி? - 'சில நேரங்களில் சில மனிதர்கள்' நூலில் இடம்பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தனின் வரிகள்.