Browsing Category
அரசியல்
மதுரை மாநாட்டில் எம்.ஜி.ஆர். புகழ் பாடிய விஜய்!
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய், சட்டசபைத் தேர்தலுக்கு முழு வீச்சில் தயாராகி வருகிறார். தனது கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்திய விஜய், இரண்டாம் மாநாட்டை மதுரையில் நேற்று நடத்தினார்.…
பதவிப் பறிப்புச் சட்டம் யாருடைய நலனுக்காக?
மக்கள் மனதின் குரல்:
அண்மையில் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா அறிவித்திருக்கிற பதவிப் பறிப்பு சம்பந்தமான சட்ட மசோதா குறித்த அறிவிப்பு, இந்தியா முழுக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மத்தியில் பரவலான சர்ச்சையை…
70 வயதில் ஏழு முறைக் கட்சித் தாவிய மைத்ரேயன்!
விளம்பர வெளிச்சத்தில் இருக்கும் அரசியல்வாதிகள், பதவி இழந்தபின் காற்றுப்போன பலூன் போல் உதிர்ந்துவிடுவார்கள்.
சிலர் எக்குத்தப்பாகவும், ஏடாகூடாமாகவும் ஊடகங்களில் பேசி தங்கள் இருப்பைப் பதிவு செய்து கொள்வார்கள்.
பதவி பறிபோனபின்…
பாமக பொதுக்குழு: வெற்றி யாருக்கு?
அண்மையில் மாமல்லபுரம் அருகில் பாமக தலைவரான அன்புமணி நடத்திய பொதுக்குழு, நடப்பதற்கு முன்பே அது சம்பந்தமான ஒரு பெரும் சர்ச்சையைக் கிளம்பிவிட்டது.
ஒரு வழியாக நீதிமன்றத்திற்கு போய் முந்தினநாள் இரவில் அனுமதி பெற்று, மறுநாள் நடந்தது பொதுக்குழு.…
மக்களின் பெயரால்…!
மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ளும்போது, “...... ஆகிய நான்” என்று இந்திய இறையாண்மைக்குக் கட்டுப்பட்டு நடப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொள்வது வழக்கமாக ஜனநாயகக் கட்டமைப்பில், இங்கு நடக்கும் ஒரு மரபு.…
ஆகஸ்ட் 15: மக்கள் எதை முன்னெடுக்க வேண்டும்?
முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராஜீவ்காந்தியின் ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்துவது வலியுறுத்தப்பட்டு அதற்கென நிதி மற்றும் அதிகாரங்கள் ஒதுக்கப்பட்டன.
சுருக்கமாகச் சொன்னால் இந்தியா முழுக்க உள்ளாட்சி அமைப்புகள் மீண்டும்…
ராகுல் குற்றச்சாட்டுகளுக்கு பலம் இருக்குமா?
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல்காந்தி அண்மையில், தேர்தல் ஆணையத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆதாரங்களுடன் வெளிப்படுத்திய பேச்சு இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த விவாதத்தை காங்கிரஸ் மட்டும்…
‘சர்வதேச நாயகன்’ ஆகிறாரா ட்ரம்ப்?
தாய் தலையங்கம்:
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்தே அறிவிக்கப்படாத உலக நாயகனைப் போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
அவர் பதவியேற்றதிலிருந்து பல நாடுகளின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் விதத்தில் வரி விதிப்பை…
மறக்க முடியுமா திருக்குவளை நாட்களை…!
கலைஞரே நீர் முட்டியுர்த்தி முழங்கிய போதெல்லாம் எங்களின் கக்கத்து துண்டு தோளேறி முண்டாசு ஆனது. மேலும் மேலும் எழுதவே தோன்றும். தள பணிகள் பார்த்துக் கொண்டிருந்தாலும், நினைவெங்கும் கலைஞரின் குரலே ஒலித்துக் கொண்டிருக்கிறது.
சுதேசிக் கொள்கை மீண்டும் அமலுக்கு வருமா!
அண்மையில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடும் மோதல் உருவாகி, அதன் விளைவு போரில் போய் முடியுமோ என்கின்ற அச்சம் பரவலாக இருந்த நேரத்தில் அமெரிக்க அதிபரான டிரம்ப் நேரடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டார்.
நான்தான் முன் நின்று இரு…