Browsing Category

Uncategorized

தமிழக வாக்காளர்கள் எப்போதும் புரியாத புதிரே!

கடந்த முறை திமுக கூட்டணியில் இருந்த அதே கட்சிகள் இந்தமுறையும் நீடிக்கின்றன. எனவே அதே வெற்றி, திமுகவுக்கு கிடைக்கும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சிவாஜிக்குத் தங்கையாக நடித்ததில் பெருமை கொள்கிறேன்!

சிவாஜிக்குத் தங்கையாக நான் பிறக்காவிட்டாலும், அவரது தங்கையாக நடிக்கும் வாய்ப்பாவது எனக்குக் கிடைத்ததே எனப் பெருமை கொள்கிறேன்

படைப்பாளிகளுக்கு இருப்பது தன்னம்பிக்கையா, தலைக்கணமா?

கிளாசிக் சினிமாவின் முன்னணி பாடகராக திகழ்ந்த டி.எம்.சௌந்திரராஜன் தனது குரலின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்தவர். தமிழ் சினிமாவில் க்ளாசிக் இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் எம்.எஸ்.விஸ்வநாதன். எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள்…

எல்லாக் கட்சிகளாலும் மதிக்கப்பட்டவர் என்.எஸ்.கே!

- அண்ணா கலந்து கொண்ட கலைவாணர் விழா தமிழர்கள் எல்லோரும் உணர்வுபூர்வமாகக் கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள். எத்தனையோ பொங்கல் திருநாள் வாழ்க்கையில் வந்துள்ளது. அச்சமயங்களில் பெரும்பாலும், எவரும் எங்கிருந்தாலும், தங்கள் தங்கள்…

கண்ணதாசன்

கண்ணதாசன் எழுதிய வரிகள்.... கதறி அழுத சிவாஜி, டி.எம்.எஸ், எம்.எஸ்.வி : அப்படி என்ன பாட்டு? 1981-ம் ஆண்டு மேஜர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான படம் கல்தூண். சிவாஜி கணேசன் கே.ஆர். விஜயா இணைந்து நடித்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன்…

முதலாளித்துவத்தின் மிக மோசமான குணம்!

படித்ததில் பாதித்தது: விவசாயிகளின் நெருக்கடி அவர்களை மீளமுடியாத வறுமையில் தள்ளுகிறது. நிலத்தையும் வாழ்க்கையையும் இழந்த விவசாயிகள் நகரங்களை நோக்கி இடம்பெயர்கிறார்கள். அங்கு ஏற்கனவே உள்ள வேலையில்லா தொழிலாளர்களோடு சேர்கிறார்கள். வேலையின்மை…

2 நிமிடத்திற்கும் ஒரு கர்ப்பிணி பலி!

அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட ஐ.நா.  ஐக்கிய நாடுகள் அவை பிரசவம் குறித்து அண்மையில் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வறிக்கையின் முடிவுகளின்படி, கடந்த 2020ம் ஆண்டு உலகம் முழுவதும் பிரசவத்தின்போது மட்டும் 2.87 லட்சம் பெண்கள் உயிரிழந்துள்ளது…

“பெருமையும், மகிழ்ச்சியுமான நாட்கள்” – எம்.என்.ராஜம்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் பெண் உறுப்பினரான நடிகை எம்.என்.ராஜம் நடிகர் சங்க நிர்வாகிகள் கௌரவிக்கப்பட்டார். அப்போது தனது அனுபவங்களை அவா் பகிா்ந்து கொண்டாா். “தென்னிந்திய நடிகர் சங்கத்தில் முதல் பெண் உறுப்பினராகச் சேர்ந்த என்னை…

பொன்மனச் செம்மலின் விருந்தோம்பல் குணம்!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தன்னை பார்க்க யார் வந்தாலும் முதலில் இந்த கேள்வியைத்தான் கேட்பார்... "சாப்பிட்டீர்களா..? இல்லாவிட்டால் முதலில் சாப்பிடுங்கள்.. அப்புறம் பேசலாம்.." என்பார். ஏனென்றால் பசி என்றால் என்னவென்று அறிந்தவர் அவர். “பிறர்…