Browsing Category

Uncategorized

பெண் விடுதலை – பாரதி!

‘சகோதரிகளே! நமக்கு அநீதி செய்யும் ஆண் மக்களுடனே நாம் அன்புத்தளைகளால் கட்டுண்டிருக்கிறோம். நமக்கு அவர்கள் அண்ணன், தம்பிகளாகவும் மாமன், மைத்துனர்களாகவும் தந்தை, பாட்டனார்களாகவும் கணவர், காதலராகவும் வாய்த்திருக்கின்றனர். இவர்களே…

40 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.நா.வில் அவசரக் கூட்டம்!

193 நாடுகளுக்கு அழைப்பு. உக்ரைன் மீதான ரஷியப் படைகளின் தாக்குதல் 5-ம் நாளை எட்டியுள்ள நிலையில், இது குறித்து விவாதிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு அமெரிக்காவில் இன்று அவசரமாக கூடுகிறது. உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ…

மக்கள் திலகம் மேடையில் அமர்ந்து ரசிக்கும் தமிழிசை!

அருமை நிழல்: சீர்காழி கோவிந்தராஜன் எம்.ஜி.ஆர். நடித்த பல படங்களில் பாடியிருக்கிறார். ‘மாம்பழத் தோட்டம்' துவங்கி 'இதயக்கனி' படத்தில் 'நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற' பாடல் வரை பல படங்களில் பாடியிருக்கிறார். தமிழிசைக் கச்சேரிகளில்…

மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்!

ராமலிங்க அடிகளாரின் 199-வது அவதார தினத்தில், அவரின் வாழ்க்கை குறித்த மீள்பதிவு… *** “பெருநெறி பிடித்தொழுக வேண்டும், மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்” - வள்ளலார். சென்னையில் நெரிசல் அதிகமான ஏழுகிணறு பகுதியில் வீராசாமி தெருவில் இருக்கிறது…

கனவும் களவும்…!

மேகங்களின் சேகரிப்பை களவாடுகிறது காற்று. அள்ளித் தெளித்த பின் பாராட்டுகிறது பூமி. ஒருதிசை நிழல் மறுதிசை நிஜம் கனவென்பது நினைவா நினைவுதான் கனவா? களவுமுறை பிழையா பிழைதான் சரியா? -ராசி அழகப்பன்

இறைவியாக மாறிய எம்.எஸ்.சுப்புலட்சுமி!

நட்சத்திரங்களைத் திரைப்படங்கள் உருவாக்குகிறதா அல்லது திரைப்படங்களை நட்சத்திரங்கள் உருவாக்குகிறார்களா? முதலில் வந்தது கோழியா முட்டையா என்பது போலக் காலம் காலமாகத் தொடரும் இந்த கேள்வி மிகக் கடினமானது. திரைப்படங்கள் மூலமாக அதில் நடிக்கும்…

போன்சாய் மரங்களின் டெல்லி கலைஞன்!

மிகச் சிறிய போன்சாய் மரங்களை வளர்க்கும் கலை சீனாவில் ஏழாம் நூற்றாண்டில் பிறந்து வளர்ந்திருக்கிறது. இன்று அது வசதிமிக்கவர்களின் அடையாளமாக மாறியிருக்கிறது. பத்தாம் நூற்றாண்டு வரைக்கும் போன்சாய் கலை வேறு நாடுகளுக்குச் செல்லவில்லை. பிறகு…

மன்னராக நடிக்க இருந்த எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனார்!

- நடிகை கே.ஆர்.விஜயா "எம்.ஜி.ஆர் அவர்களுடன் இணைந்து பத்து படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன். அவர் தன்னுடன் நடிப்பவர்களுடன் மிகவும் அக்கறையாக நடந்து கொள்வார். மற்றவர்களை மதித்துப் பழகுவதில் சிறந்தவராக விளங்கியதால், அவருக்கு அதிகமான…

நிலை உயரும்போது பணிவு வேண்டும்!

நினைவில் நிற்கும் வரிகள்: ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி…