Browsing Category
புகழஞ்சலி
பழ. கோமதிநாயகம்: தமிழகப் பாசனப் பொறியியல் வல்லுநர்!
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனின் தம்பியும், பொதுப்பணித்துறை முன்னாள் தலைமைப் பொறியாளருமானவர் பழ. கோமதி நாயகம்.
இவர், தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் நீர்வளம் மற்றும் மேலாண்மைப் பணிகளில் 54 ஆண்டுகள் பணியாற்றியபின பாசன…
எழுத்துக்களால் வாசகனை வசீகரித்த குவெம்பு!
குவெம்புவின் கவிதைகள் எளிமையானவை; வாசிக்கும் வாசகனை உடனே தம்முள் ஈர்க்கக் கூடியவை; கருத்துகளைத் துணிந்து கவிநயம் குன்றாமல் சொல்லக் கூடியவை.
பெயருடன் சாதி: நீக்கச் சொன்ன பெரியாரும், நீக்கிய எம்ஜிஆரும்!
‘ஈ.வெ.ராமசாமி நாயக்கர்’
- இப்படித்தான் பெரியாரை முதலில் குறிப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
1925-ல் ஆரம்பிக்கப்பட்ட ‘குடியரசு’ இதழில் கூட, ஆசிரியர்: ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்று தான் இருந்தது. அப்போது சாதிய…
தமிழுக்காகவும் மாணவர் நலனுக்காகவும் வாழ்ந்த சற்குணர்!
‘நற்குணம் வாய்ந்த சற்குணர்’ என்பார் உ.வே.சாமிநாதர். ‘உண்மைத் தமிழன்பர்’ என்பார் வையாபுரியார்.
திருநெல்வேலியைப் பூர்விகமாகக் கொண்ட சாமுவேல் சற்குணருக்கும் ஞானப்பூ அம்மையாருக்கும் மகனாக 1877 மே 25-ம் நாள் பிறந்தவர் தர்மராஜா சற்குணர்.…
கக்கன்: அரசியல் நேர்மையின் முகம்!
நேர்மையான அரசியலின் அடையாளம் என்று தமிழகமே கொண்டாடும் தலைவர் கக்கன்.
இப்படியொரு தலைவர் தமிழகத்தில் ரத்தமும் சதையுமாக இருந்திருக்கிறார், இயங்கியிருக்கிறார் என்று சொன்னால் அதை இன்றைய தலைமுறையினர் ஏற்பார்களா என்பது மிகவும் சிரமம்தான்.
1909…
‘பயம் கொள்ளலாகாது பாப்பா’ – கூத்தபிரான்!
'வானொலி அண்ணா' என்று அழைக்கப்படும் நாடகக் கலைஞர் கூத்தபிரான் அகில இந்திய வானொலியில் 34 ஆண்டுகள் பணியாற்றியவர், 'வானொலி அண்ணா' என்ற சிறுவர்களுக்கான நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்.
நடராஜன் என்ற இவரது பெயரை கூத்தபிரான் என்று வைத்துக் கொள்ள யோசனை…
க. அன்பழகன்: ஒரு யுகத்தின் இறுதி அத்தியாயம்!
சட்டமன்றத்தில், சட்டமன்ற மேலவையில், நாடாளுமன்றத்தில், அரசியல் மேடைகளில் க.அன்பழகனின் நாவன்மையை நாடறியும்.
திராவிட இயக்கத்தின் மற்ற தலைவர்களுக்குச் சூட்டப்பட்ட சிறப்புப் பெயர்களைப் போல அல்லாமல் ‘பேராசிரியர்’ என்று தாம் பெற்ற…
தமிழ் இளைஞர் மணிமன்றங்களின் தந்தை தமிழவேள் கோ. சாரங்கபாணி!
தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்கள் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களுடைய தோழர்களில், தொண்டர்களில் அன்பர்களில் மிகவும் அணுக்கமானவர். தந்தை பெரியார் அவர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர், நேசிக்கப்பட்டவர்.
தந்தை பெரியார் அவர்களது…
‘தீபம்’ நா.பார்த்தசாரதி: மலர்களைத் தேடித் தவித்த மணிவண்ணன்!
தமிழ்நாட்டின் முன்னணித் தமிழ்ப் படைப்பாளிகளில் முதன்மையான ஒரு சிலருள் ஒருவர் தீபம் நா பார்த்தசாரதி அவர்கள்.
நா.பா. என்றதுமே என் தலை முறை வாசகர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் உடனே நினைவுக்கு வரும் படைப்புகளில் சில : குறிஞ்சி மலர், பொன்…
சிறுதெய்வங்களை பெருதெய்வங்கள் விழுங்கிய வரலாறு!
ஆய்வறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி சென்னையின் மயிலாப்பூர் பகுதியில் 1900-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் நாள் பிறந்தார்.
வேங்கடசாமி அவரது அண்ணன் கோவிந்தராஜனிடம் ஆரம்பப் படிப்பை படித்தார். அதன்பின் மகா வித்வான் சண்முகர் மற்றும் பண்டித சற்குணர்…