Browsing Category
புகழஞ்சலி
நாட்குறிப்புகளில் வரலாற்றைப் பதிவுசெய்த தமிழறிஞர்!
நாட்குறிப்பு மூலம் வரலாற்றைப் பதிவு செய்தவரும் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் மொழிபெயர்ப்பாளருமான ஆனந்தரங்கம் பிள்ளை (Ananda Ranga Pillai) பன்மொழிப் புலமை படைத்தவர்.
தலைமுறைகளைக் கடந்து ரசிகர்களை ஈர்த்த சரோஜாதேவி!
ரசிகர் மனம் கவர்ந்த அழகான நடிகையாக மட்டுமின்றி அன்பான மனைவியாக, பொறுப்புள்ள தாயாக என பல பரிமாணங்களில் திகழ்ந்த சரோஜா தேவி, திரைப்படங்களில் மட்டுமில்லாமல் பொது மற்றும் குடும்ப வாழ்விலும் ராணியாக நமது மனங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ளார்.
ஜே.சி.குமரப்பா – இன்றும் ஏன் தேவைப்படுகிறார்?
நாடு விடுதலை அடையும் தறுவாயில், 30 லட்சம் இந்தியர்களைக் கொன்று குவித்த ‘வங்கப் பெரும் பஞ்சம்’ குறித்த தகவல்கள் இன்று நம் நினைவில் இல்லை. மனிதனால் உருவாக்கப்பட்டது அந்தப் பஞ்சம் என்பது பல ஆய்வாளர்களின் கருத்து.
அரசின் தவறான கொள்கைகள்,…
மாறுபட்ட முகங்களைக் கொண்ட ஞாநி!
ஞாநி என்ற பெயரால் அறியப்படும் ஞாநி சங்கரன் 1954-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ம் தேதி செங்கல்பட்டில் பிறந்தார்.
பால்யத்திலயே அரசியல், சமூக செயல்பாடுகளில் வெளிப்படையான கருத்துகளுடன் களச்செயல்பாட்டாளராக வெளிப்பட்டவர்.
செங்கற்பட்டு புனித…
விக்ரம் சாராபாய்: விஞ்ஞானத்தின் சகாப்தம்!
‘இந்திய விண்வெளியின் தந்தை’ என்று அறியப்படுகிற விக்ரம் சாராபாய், இஸ்ரோ தொடங்கப்படுவதற்கு முன்பே தமிழகத்தில் ஆராய்ச்சியை மேற்கொண்டவர்.
அவர், திண்டுக்கல் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் மருமகன். இப்படி பல தொழில்முறை மற்றும்…
தமிழண்ணல் என்னும் தமிழின் மாபெரும் ஆளுமை!
முனைவர் தமிழண்ணல் என்கிற இராம. பெரியகருப்பன் சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை என்ற ஊரில் பிறந்தவர்.
இவரின் பெற்றோர் இராமசாமி செட்டியார், கல்யாணி ஆச்சி. பள்ளத்தூர், ஏ.ஆர்.சி. உயர்நிலைப் பள்ளியிலும், மேலைச் சிவபுரி, கணேசர் செந்தமிழ்…
பழ. கோமதிநாயகம்: தமிழகப் பாசனப் பொறியியல் வல்லுநர்!
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனின் தம்பியும், பொதுப்பணித்துறை முன்னாள் தலைமைப் பொறியாளருமானவர் பழ. கோமதி நாயகம்.
இவர், தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் நீர்வளம் மற்றும் மேலாண்மைப் பணிகளில் 54 ஆண்டுகள் பணியாற்றியபின பாசன…
எழுத்துக்களால் வாசகனை வசீகரித்த குவெம்பு!
குவெம்புவின் கவிதைகள் எளிமையானவை; வாசிக்கும் வாசகனை உடனே தம்முள் ஈர்க்கக் கூடியவை; கருத்துகளைத் துணிந்து கவிநயம் குன்றாமல் சொல்லக் கூடியவை.
பெயருடன் சாதி: நீக்கச் சொன்ன பெரியாரும், நீக்கிய எம்ஜிஆரும்!
‘ஈ.வெ.ராமசாமி நாயக்கர்’
- இப்படித்தான் பெரியாரை முதலில் குறிப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
1925-ல் ஆரம்பிக்கப்பட்ட ‘குடியரசு’ இதழில் கூட, ஆசிரியர்: ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்று தான் இருந்தது. அப்போது சாதிய…
தமிழுக்காகவும் மாணவர் நலனுக்காகவும் வாழ்ந்த சற்குணர்!
‘நற்குணம் வாய்ந்த சற்குணர்’ என்பார் உ.வே.சாமிநாதர். ‘உண்மைத் தமிழன்பர்’ என்பார் வையாபுரியார்.
திருநெல்வேலியைப் பூர்விகமாகக் கொண்ட சாமுவேல் சற்குணருக்கும் ஞானப்பூ அம்மையாருக்கும் மகனாக 1877 மே 25-ம் நாள் பிறந்தவர் தர்மராஜா சற்குணர்.…