Browsing Category

புகழஞ்சலி

கக்கன்: அரசியல் நேர்மையின் முகம்!

நேர்மையான அரசியலின் அடையாளம் என்று தமிழகமே கொண்டாடும் தலைவர் கக்கன். இப்படியொரு தலைவர் தமிழகத்தில் ரத்தமும் சதையுமாக இருந்திருக்கிறார், இயங்கியிருக்கிறார் என்று சொன்னால் அதை இன்றைய தலைமுறையினர் ஏற்பார்களா என்பது மிகவும் சிரமம்தான். 1909…

‘பயம் கொள்ளலாகாது பாப்பா’ – கூத்தபிரான்!

'வானொலி அண்ணா' என்று அழைக்கப்படும் நாடகக் கலைஞர் கூத்தபிரான் அகில இந்திய வானொலியில் 34 ஆண்டுகள் பணியாற்றியவர், 'வானொலி அண்ணா' என்ற சிறுவர்களுக்கான நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். நடராஜன் என்ற இவரது பெயரை கூத்தபிரான் என்று வைத்துக் கொள்ள யோசனை…

க. அன்பழகன்: ஒரு யுகத்தின் இறுதி அத்தியாயம்!

சட்டமன்றத்தில், சட்டமன்ற மேலவையில், நாடாளுமன்றத்தில், அரசியல் மேடைகளில் க.அன்பழகனின் நாவன்மையை நாடறியும். திராவிட இயக்கத்தின் மற்ற தலைவர்களுக்குச் சூட்டப்பட்ட சிறப்புப் பெயர்களைப் போல அல்லாமல் ‘பேராசிரியர்’ என்று தாம் பெற்ற…

தமிழ் இளைஞர் மணிமன்றங்களின் தந்தை தமிழவேள் கோ. சாரங்கபாணி!

தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்கள் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களுடைய தோழர்களில், தொண்டர்களில் அன்பர்களில் மிகவும் அணுக்கமானவர். தந்தை பெரியார் அவர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர், நேசிக்கப்பட்டவர். தந்தை பெரியார் அவர்களது…

‘தீபம்’ நா.பார்த்தசாரதி: மலர்களைத் தேடித் தவித்த மணிவண்ணன்!

தமிழ்நாட்டின் முன்னணித் தமிழ்ப் படைப்பாளிகளில் முதன்மையான ஒரு சிலருள் ஒருவர் தீபம் நா பார்த்தசாரதி அவர்கள். நா.பா. என்றதுமே என் தலை முறை வாசகர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் உடனே நினைவுக்கு வரும் படைப்புகளில் சில : குறிஞ்சி மலர், பொன்…

சிறுதெய்வங்களை பெருதெய்வங்கள் விழுங்கிய வரலாறு!

ஆய்வறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி சென்னையின் மயிலாப்பூர் பகுதியில் 1900-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் நாள் பிறந்தார். வேங்கடசாமி அவரது அண்ணன் கோவிந்தராஜனிடம் ஆரம்பப் படிப்பை படித்தார். அதன்பின் மகா வித்வான் சண்முகர் மற்றும் பண்டித சற்குணர்…

பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தந்த மனோபாலா!

இன்றைய இளைஞர்களில் பலருக்கு மனோபாலாவை ஒரு நகைச்சுவை நடிகராக மட்டுமே தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இணைந்த இவரது இயற்பெயர் பாலசந்தர் என்பதே ரசிகர்கள் பலரும் அறியாதது. அங்கு ஆரம்பித்த அவரது திரைப்பயணம்,…

தமிழில் புது முயற்சியை கையிலெடுத்த குழந்தை எழுத்தாளர்!

சிறார் இலக்கியத்தில் சாதனை படைத்த எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆர்.வி. என்றழைக்கப்பட்ட ஆர்.வெங்கட்ராமன். அவருடைய பிறந்தநாளையொட்டி (டிச.6) ஆர்.வி-யின் பங்களிப்பு குறித்துப் பகிர்ந்து கொள்கிறார், அவருடைய மருமகனும் எழுத்தாளருமான…

கல்கி – அனை​வரும் ​கொண்டாட வேண்டிய ​மாமனிதர்!

‘பொன்னியின் செல்வன்’ என்ற பிரபலமான நாவலுக்காக இன்றைய இளைய தலைமுறைவரை பரவலாக அறியப்​பட்​டிருப்பவர் கல்கி என்று அறியப்​படுகிற ‘கல்கி’ கிருஷ்ண​மூர்த்தி. அவரது ஆளுமை​யையும் பங்களிப்​பையும் இந்த ஒற்றைப் படைப்பில் ஒருபோதும் அடக்கிவிட முடியாது.…

எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவருக்கே மகனாக பிறக்க வேண்டும்!

இயல், இசை, நாடகம் எனும் முப்பெரும் இலக்கியத்தை உள்ளடக்கியது தமிழ் சினிமா. அதன் மூலம் சமூகத்தில் நிலவி வந்த அறியாமையை, கதாபாத்திரங்களின் வசனங்களாலும், பாடல்களாலும் சமூக சீர்திருத்த கருத்துக்களை வலுவாக இடம் பெறச் செய்து, பல மொழிகளில்…