Browsing Category

புகழஞ்சலி

முத்துக்குமாரை எப்படி நினைவு கூர்கிறோம்?

2009 - ஜனவரி 29-ம் தேதி சென்னையின் மையப் பகுதியில், சாஸ்திரி பவனுக்கு முன்னால், சில முழக்கங்களை முன்வைத்தபடி ஈழம் குறித்த சில கோரிக்கைகள் அடங்கிய நகல்களை வீசி எறிந்துவிட்டு, தன்னைத்தானே கொளுத்திக் கொண்டு, பெரும் கனவுகளுடன் உயிரிழந்த…

கோமல் சுவாமிநாதன்: பொதுத் தளங்களில் பொறுப்போடு இயங்கிய கலைஞன்!

பத்திரிகையாளர், நாடகப் படைப்பாளி, சினிமா கதாசிரியர், அரசியல் அபிமானி எனப் பல பரிமாணம் கொண்ட கோமல் சுவாமிநாதன் குறிப்பிடத்தக்கக் கலையுலகவாதி. ÷ 1935-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி, செட்டிநாட்டில், ஸ்ரீநிவாசன்-அன்னபூரணி தம்பதிக்குப் பிறந்தவர்.…

90 வயது வரை நடித்த சொக்கலிங்க பாகவதர்!

1995-ல் கமல்ஹாசனின் தயாரிப்பில் வெளிவந்து 100 நாட்களுக்கு மேல் ஓடிய ‘சதி லீலாவதி‘ படத்தில் ரமேஷ் அரவிந்த்தின் வயதான தந்தையாக நடித்திருந்தவர் பழம்பெரும் நடிகர் சொக்கலிங்க பாகவதர். 1921-ல் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் காளி என்.ரத்தினம்…

முருகுசுந்தரம் – பாரதிதாசனின் பாஸ்வெல்!

கவிஞர் முருகுசுந்தரம் அவர்களின் தந்தை முருகேசன் சுயமரியாதைக்காரர் – இதன் தாக்கம் இளமையிலேயே குடியரசு, திராவிட நாடு ஆகிய பத்திரிகைகளைப் படிக்கத் தொடங்கியதுடனல்லாமல், அன்பழகன், நெடுஞ்செழியன் போன்றோருடைய மேடைப் பேச்சுக்களால் பெரிதும்…

நாட்குறிப்புகளில் வரலாற்றைப் பதிவுசெய்த தமிழறிஞர்!

நாட்குறிப்பு மூலம் வரலாற்றைப் பதிவு செய்தவரும் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் மொழிபெயர்ப்பாளருமான ஆனந்தரங்கம் பிள்ளை (Ananda Ranga Pillai) பன்மொழிப் புலமை படைத்தவர்.

தலைமுறைகளைக் கடந்து ரசிகர்களை ஈர்த்த சரோஜாதேவி!

ரசிகர் மனம் கவர்ந்த அழகான நடிகையாக மட்டுமின்றி அன்பான மனைவியாக, பொறுப்புள்ள தாயாக என பல பரிமாணங்களில் திகழ்ந்த சரோஜா தேவி, திரைப்படங்களில் மட்டுமில்லாமல் பொது மற்றும் குடும்ப வாழ்விலும் ராணியாக நமது மனங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ளார்.

ஜே.சி.குமரப்பா – இன்றும் ஏன் தேவைப்படுகிறார்?

நாடு விடுதலை அடையும் தறுவாயில், 30 லட்சம் இந்தியர்களைக் கொன்று குவித்த ‘வங்கப் பெரும் பஞ்சம்’ குறித்த தகவல்கள் இன்று நம் நினைவில் இல்லை. மனிதனால் உருவாக்கப்பட்டது அந்தப் பஞ்சம் என்பது பல ஆய்வாளர்களின் கருத்து. அரசின் தவறான கொள்கைகள்,…

மாறுபட்ட முகங்களைக் கொண்ட ஞாநி!

ஞாநி என்ற பெயரால் அறியப்படும் ஞாநி சங்கரன் 1954-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ம் தேதி செங்கல்பட்டில் பிறந்தார். பால்யத்திலயே அரசியல், சமூக செயல்பாடுகளில் வெளிப்படையான கருத்துகளுடன் களச்செயல்பாட்டாளராக வெளிப்பட்டவர். செங்கற்பட்டு புனித…

விக்ரம் சாராபாய்: விஞ்ஞானத்தின் சகாப்தம்!

‘இந்திய விண்வெளியின் தந்தை’ என்று அறியப்படுகிற விக்ரம் சாராபாய், இஸ்ரோ தொடங்கப்படுவதற்கு முன்பே தமிழகத்தில் ஆராய்ச்சியை மேற்கொண்டவர். அவர், திண்டுக்கல் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் மருமகன். இப்படி பல தொழில்முறை மற்றும்…

தமிழண்ணல் என்னும் தமிழின் மாபெரும் ஆளுமை!

முனைவர் தமிழண்ணல் என்கிற இராம. பெரியகருப்பன் சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை என்ற ஊரில் பிறந்தவர். இவரின் பெற்றோர் இராமசாமி செட்டியார், கல்யாணி ஆச்சி. பள்ளத்தூர், ஏ.ஆர்.சி. உயர்நிலைப் பள்ளியிலும், மேலைச் சிவபுரி, கணேசர் செந்தமிழ்…