Browsing Category

நாட்டு நடப்பு

மரகதச் சோலையாக மாறிய மயானம்!

கடலூா் மாவட்டம் அரங்கூா் கிராமத்தில் ஆதி திராவிட மக்கள் பயன்படுத்தும் மயானத்தை ஆட்சியா் ஆய்வு செய்தாா். அந்த மயானத்தில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு, தென்னை, மா, மரங்கள் போன்ற நிழல் தரும் மரங்களும், பலன் தரும் மரங்களும் நடப்பட்டுள்ளன. இந்த…

வேண்டாம் போதைப் பொருள்; விழிப்போடு இருப்போம்!

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் துறையின் மயிலாப்பூர் காவல் மாவட்டம் சார்பில் உருவாக்கப்பட்டிருந்த மணற்சிற்பத்தை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திறந்துவைத்தார். சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு…

மனித சித்திரவதைகளைக் குறைக்க ஒருநாள்!

சித்திரவதைத் தடுப்பு தினம்: சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் இன்று. உளவியல் ரீதியாக, உடல் ரீதியாக பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளானோருக்கு ஆதரவு தெரிவுக்கும் வகையில் ஐ.நா. அவையினால் ஜூன் 26ம் அன்று அனுசரிக்கப்படுகிறது.…

கனிமொழி பேருந்துப் பயணத்திற்கு கமல் ரீயாக்சன்!

இப்படியும் சில எதிர்வினைகள் இருக்குமா? அண்மையில் கோவைக்குச் சென்றிருந்த தி.மு.க எம்.பி.யான கனிமொழி தனியார் பேருந்தில் பயணம் செய்தார். அந்தப் பயணம் ஏகத்திற்குப் புகைப்படத்துடன் வைரலானது. அப்படிப் பயணம் செய்தபோது, அவரிடம் பேருந்து நடத்துநர்…

முனைவர் குமார் ராஜேந்திரனுக்கு மேலும் ஒரு தலைமைப் பொறுப்பு!

சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர், வழக்கறிஞர் முனைவர். குமார் ராஜேந்திரன் அவர்கள் சென்னை ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை லெஜென்ட்ஸ் சங்கத்தின் நான்காவது தலைவராகப் பதவி ஏற்றார்.…

வளர்ச்சியின் பெயரால் வாழத் தகுதியற்றதாகும் பூமி!

அதிகரிக்கும் புவி வெப்பத்தால், கால நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் பருவ மழை தவறிப் பெய்கிறது! சூன் மாதம் மத்தி வரையில் கடும் வெப்பம். தற்போது வழக்கத்திற்கு மாறாக மழை! அசாமிலோ பெருமழை வெள்ளப் பெருக்கு! கட்டுபாடில்லாத நுகர்வு கலாச்சாரத்தால்…

இப்படி ஒரு வாய்ப்பு எல்லா தந்தைக்கும் வாய்க்காது!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பி.எஸ்.வெங்கடேஷ். 1990 - 2006 வரையில் ராணுவத்தில் பணியாற்றிய வெங்கடேஷ், பின் கர்நாடக காவல்துறையில் இணைந்து, மாண்டியா சென்ட்ரல் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐயாக உள்ளார். இவரின் மகள், பொருளியல்…

நோயாளி இறந்தால் மருத்துவர் மீது வழக்குப் பதியத் தடை!

காவல்துறையினருக்கு டிஜிபி உத்தரவு சிகிச்சையின் போது நோயாளிக்கு மரணம் ஏற்பட்டால் மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யும் நடைமுறைக்கு, தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.  இதுதொடர்பாக காவல்துறை டிஜிபி…

வாழத் தகுந்த நகரங்களின் பட்டியலில் சென்னை!

இங்கிலாந்தைச் சேர்ந்த எகனாமிஸ்ட் இண்டலிஜென்ஸ் யூனிட் என்ற அமைப்பு உலகளவில் 173 நகரங்களைத் தேர்வு செய்து சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் ஆகியவை குறித்து ஆய்வு நடத்தியது. அதனடிப்படையில் அந்த அமைப்பு வெளியிட்ட தரவரிசைப்…

கின்னஸ் சாதனை படைத்த ரொனால்டோ!

ஐரோப்பிய கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 14 முதல் ஜூலை 14 வரை ஜெர்மனியில் நடைபெற உள்ளது. இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஐஸ்லாந்து தலைநகர் ரெய்க்ஜவிக்கில் நடந்த யூரோ தகுதச் சுற்று போட்டி ஒன்றில்…