Browsing Category

நாட்டு நடப்பு

அண்ணா பல்கலை சம்பவம்: ஊடகத்தின் அறமற்ற செயல்!

சென்னையின் அடையாளமாக மட்டுமல்ல தமிழ்நாட்டின் மிகப்பெரிய அடையாளங்களில் ஒன்றாக விளங்குவதும் அண்ணா பல்கலைக் கழகம். எங்கேயாவது ஒரு சின்ன கிராமத்துப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளிடம் கூட, அண்ணா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பெற வேண்டும் என்ற…

தமிழ்நாட்டில் தமிழில் பாடுங்கள்!

படித்ததில் ரசித்தது: 1941-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 'தமிழிசை மாநாடு' நடைபெற்றது. இந்த மாநாட்டின் நோக்கமே, இசை நிகழ்ச்சிகளில் தமிழ்ப் பாடல்களை எப்படிப் பிரபலப்படுத்துவது என்பதாக இருந்தது. அதற்காகத் தீர்மானமும்…

அண்ணா பல்கலை. மாணவிக்கு நிகழ்ந்த கொடுமைக்கு யார் பொறுப்பு?

2024-ம் ஆண்டின் கடைசி நாட்கள் தமிழகத்தைக் களங்கப்படுத்தும் கறுப்புச் செய்திகளுடன் முடிகிறதே என கவலைப்பட வைத்த சம்பவம், நெல்லையில் அரங்கேறியது. அங்குள்ள பாளையங்கோட்டை பகுதியில் நெல்லையின் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளது, கடந்த 20-ம் தேதி…

வெம்பக்கோட்டையில் 2000-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள்!

வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ள பொருட்கள், சங்கத் தமிழர்களின் அணிகலன் வடிவமைப்பு கலை, விளையாட்டு மீதான ஆர்வத்தைப் பறைசாற்றுகிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிதி​யமைச்சர் அமைச்சர் தங்கம்…

இந்த ஆண்டு இதுவரை 554 தமிழக மீனவர்கள் கைது!

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், கடற்கொள்ளையர்கள் அச்சுறுத்துவதும் தொடர்கதையாகவே உள்ளது. தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கையை கண்டித்து தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வருகிறது. இருப்பினும், எல்லை தாண்டி…

மாற்று சினிமாவின் முன்னோடி ஷ்யாம் பெனகல்!

செயலூக்கம் நிறைந்த காலத்தில் ஷியாம் பெனகல், பல்வேறுபட்ட பிரச்னைகளைப் பேசிய ஆவணப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்களை உருவாக்கினார்.

நீங்கா நினைவுகளுடன் வாழும் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.!

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் 37-வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்கள், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு அவரது ரசிகர்கள், தொண்டர்கள், அபிமானிகள் எனப் பலரும்…

சமூகநீதி வரலாற்றில் புரட்சியாளர் அம்பேத்கரின் பங்களிப்பு!

புரட்சியாளர் அம்பேத்கர் பற்றிய சர்ச்சையான விவாதங்கள் நாடு முழுக்க நடந்து கொண்டிருக்கும் நிலையில், எழுத்தாளர் நீரை மகேந்திரன் எழுதி, முத்தமிழறிஞர் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘கலைஞர் இயக்கவியல்’ என்கின்ற திராவிட கருத்தியல் சார்ந்த…

அம்பேத்கர் பெயரைச் சொல்லி அரசியல் விளையாட்டுகள்!

சென்னையிலும் சரி, டெல்லியிலும் சரி, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர், அரசியல் செய்வதற்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளார் என்பதே உண்மை.

‘தாய்’மையான முகம்!

நீண்ட அரசியல் பின்புலம் கொண்டவரான இந்திராகாந்தி அரசியலுக்கு வந்து பிரதமரான போது சந்தித்த விமர்சனங்கள் ஏராளம். அந்த சமயத்திலும் தாய்மைப் பொலிவான முகத்துடன் தனது பேரக்குழந்தைகளுடன் (ராகுல், பிரியங்கா காந்தி) இருக்கும் அவருடைய புகைப்படம்.