Browsing Category
நாட்டு நடப்பு
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி திடீர் டெல்லி பயணம்!
மிழக பாஜகவினர் சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை ராஜ்பவனில் சந்தித்து கள்ளக்குறிச்சி தொடர்பாக சில கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லிக்கு இன்று புறப்பட்டு…
சபாநாயகரை பதவி விலகச் சொன்ன எடப்பாடி!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பதவியிலிருந்து ராஜினாமா செய்யச் சொன்ன எடப்பாடி பழனிசாமி தற்போது சபாநாயகர் அப்பாவுவை பதவி விலகக் கோரி இருக்கிறார்.
எப்படியெல்லாம் வாழ்ந்தோம் தம்பி!
தற்போதுள்ள நவீனத் தொழில்நுட்பம் சார்ந்த சமூகவலைத் தளங்களில், காட்சி ஊடகங்களில் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கு – பிரபலமான ஊடகவியலாளரும், தொகுப்பாளருமான திரு. பி.ஹெச். அப்துல் ஹமீது பற்றிப் பரப்பப்பட்ட வதந்திகளே மோசமான சாட்சி.
மழையை ரசிக்கவா, வலியை நினைக்கவா?
மழையும் காற்றும் அழகு தான். ஆனால் ஜன்னல் வழியாக ரசிக்கும் வரை. இவ்வரிகள் ஆழமான வலிகளை நமக்கு உணர்த்துகிறது.
கடவுளின் பெயரைச் சுமப்பவர்கள்…!
ஓராயிரம் ஆண்டிரியாக்கள் இந்தியா முழுவதும் உள்ளனர். ஓராயிரம் ஆண்டிரியாவிற்கு பின் இருக்கும் பொருளாதார நிலைமை மோசமானது. ஆனால் அனைத்து ஆண்டிரியாவின் கனவையும் உருக்குலைக்கும் நீட்டை வெளியேற்ற என்ன செய்ய போகிறோம்.
மது விற்பனை குறித்து மறுபரிசீலனை தேவை!
சமத்துவமான பார்வையைப் பலவற்றில் வலியுறுத்துகிறோம். ஆனால் மதுபான விற்பனையில் அத்தகைய சமத்துவம் தமிழ்நாட்டில் இருக்கிறதா?
ஆணவக் குற்றங்களைத் தடுப்பது எப்படி?
தமிழ்நாட்டின் சமூகநீதி மரபுக்கு மாறான சாதியவாதிகளும், மதவாதிகளும் இப்போது திமுக அரசுக்கு எதிராகக் கைகோர்த்து நிற்கிறார்கள். அவர்களைத் தலைதூக்க விடாமல் செய்யவேண்டிய கடமை தமிழ்நாடு அரசுக்கு மட்டுமின்றி நம் எல்லோருக்குமே உள்ளது. எனவே…
அகதிகளின் நிலை மேம்பட வேண்டும்!
பெரும் மனவலியோடு, சொல்லொண்ணா துயரத்தோடு தங்கள் பிறந்த மண்ணை விட்டு அந்நிய நாட்டில் தஞ்சம் புரிந்தோரின் நிலையை நினைத்துப் பார்க்கச் செய்கிறது உலக அகதிகள் தினம்.
கள்ளச்சாராயச் சாவுகள்: அதிர வைத்த நேரடி அனுபவம்!
கொரோனா போன்ற இயற்கைப் பேரிடரின்போது அமல்படுத்திய மதுவிலக்கை, மக்களின் பெயரால் ஆட்சியில் அமர்ந்த எந்த அரசும் ஏன் அமல்படுத்தமுடியவில்லை?
பள்ளிகளில் சாதி அடையாளங்களை உடனடியாக நீக்க வேண்டும்!
அரசு பள்ளிகளில் சாதி அடையாளங்களை உடனடியாக நீக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு குழு அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியுள்ளது.