Browsing Category

நாட்டு நடப்பு

விருது வேண்டாம்! – வெ.இறையன்பு.

வேளாண் பல்கலைக்கழகத்தில் ‘மேன்மைமிகு முன்னாள் மாணவா் விருது’ தனக்கு அளிப்பதைத் தவிா்க்கும்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு கேட்டுக் கொண்டுள்ளாா். இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தா் வி.கீதாலட்சுமிக்கு அவா்…

கலைஞர் முதலில் மாற்றிக்கொண்ட பெயர் அருட்செல்வம்.

நூல் அறிமுகம்: கலைஞர் மு. கருணாநிதியின் பிறந்த நாளன்று இராம. அரங்கண்ணல் எழுதிய ‘நினைவுகள்' நூலைப் பற்றி முகநூலில் எழுதியிருக்கிறார் ஆவணப்பட இயக்குநரும் எழுத்தாளருமான எஸ்.ராஜகுமாரன். கலைஞரின் வாழ்க்கை வரலாற்று நூலான 'நெஞ்சுக்கு நீதி'யைப்…

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!

சமீப காலமாக கேரளா, மராட்டியம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி, 4,270 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவானது. இதனிடையே கொரோனா தொற்று பாதிப்பு இன்று மீண்டும் அதிகமாகியுள்ளது.…

அவதூறுகளை நிறுத்த ஒரு நல்ல தொடக்கமாக இருக்கட்டும்!

பேச்சுச் சுதந்திரம் அனைவருக்கும் தான் இருக்கிறது. ஆனால் மற்றவர்களின் மத நம்பிக்கைகளை அவதூறு செய்கிற உரிமை யாருக்கு இருக்கிறது? தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேசுகிறவர்களுக்கு அந்தச் சுதந்திரம் இருக்கிறதா? அண்மையில் தொலைக்காட்சி நேரலை…

மணல் கொள்ளையை எப்போது தடுத்து நிறுத்தப் போகிறோம்?

ஊர் சுற்றிக்குறிப்புகள் : யாரோ மணலை அள்ள இத்தனை உயிர்கள் ஏன் சாக வேண்டும்? * கடலூர் மாவட்டத்தில் கெடிலம் ஆற்றில் நான்கு இளம் பெண்களும், மூன்று சிறுமிகளும் இறங்கி உயிரிழந்திருக்கிறார்கள். 'எதிர்பாராத விதமாக' ஆற்றில்…

சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக இருக்கக்கூடிய நீதிபதிகளின் பணியிடங்களை நிரப்பும் வகையில் வழக்கறிஞர்களாக இருந்த என்.மாலா, சுந்தர் மோகன், கே.குமரேஷ் பாபு, எஸ். சௌந்தர், அப்துல் ரவி, ஜான் சத்யன் ஆகியோர்களின் பெயர்களை உச்சநீதிமன்ற கொலிஜியம்…

22வது முறையாக கிராண்ட் ஸ்லாமை குறி வைக்கும் நடால்!

டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னன் தான்தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் ரபேல் நடால் (Rafael Nadal). இதுவரை 21 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ரபேல் நடால், 22-வது பட்டத்துக்காக நாளை பிரெஞ்சு ஓபன் இறுதிச் சுற்றில் களம்…

ஜனநாயக சிலைகளை மறைத்த ஹாங்காங் மாணவர்கள்!

ஹாங்காங் சீனப் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த ஜனநாயகத்தின் தெய்வச் சிலை கடந்த ஆண்டு அகற்றப்பட்டது. தியான்மென் சதுக்கப் படுகொலையின் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஹாங்காங் பல்கலைக்கழக மாணவர்கள் வளாகத்தைச் சுற்றியுள்ள ஜனநாயகத் தெய்வத்தின் சிறிய…

மாநிலங்களவைத் தேர்தல்: 41 பேர் போட்டியின்றி தேர்வு!

மாநிலங்களவைக்கு விரைவில் காலியாக உள்ள 57 இடங்களுக்கு வரும் 10-ம் தேதி தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக பா.ஜ.க, காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடந்தது. இதனிகிடையே…

அரசியல் விளம்பரக் கம்பெனி!

க.பழனித்துரை தொழில் நிறுவனங்கள் தயாரித்த பொருள்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்வதற்கு உதவிட வந்ததுதான் விளம்பர நிறுவனங்கள். தொழில்நுட்பம் கூர்மையடைந்தபோது இதன் வீச்சு அதிகரித்து இன்று விளம்பரம் இல்லாமல் எதுவும் நடைபெறாது என்ற நிலைக்கு…