Browsing Category
சமூகம்
ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்வது இயலாது!
- நீதிபதிகள் கருத்து
நாகர்கோவிலை சேர்ந்த அயரின் அமுதா என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “தனது மகள் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.…
பரந்தூரில் ஏன் புதிய விமான நிலையம் தேவை?
பரந்தூரில் அமையவுள்ள புதிய விமான நிலையத்தால் விவசாய நிலங்களும், வீடுகளும் பாதிக்கப்படுவதாக அந்தப் பகுதி கிராமத்து மக்கள், தொடர்ந்து கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் தொழில், பொருளாதாரத் துறைகளில் வளர்ச்சி…
எம்ஜிஆர் சிலை சேதம்: தொண்டர்கள் போராட்டம்!
சென்னை ஜி.என்.செட்டி சாலையில் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 117-வது வார்டில் உள்ள எம்ஜிஆர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திச் சென்றுள்ளனர்.
இந்த சிலை கடந்த 2006-ம் ஆண்டு அதிமுக தொண்டர்களால் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு…
பொது அமைதியைக் குலைத்தால் பாதுகாப்புச் சட்டம் பாயும்!
- டி.ஜி.பி. எச்சரிக்கை
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே விரும்பத்தகாத வகையில் அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
கோவை, பொள்ளாச்சி, ஈரோடு ஆகிய இடங்களில் பா.ஜனதா, இந்து முன்னணி பிரமுகர்களின் கடைகள், வாகனங்கள்…
போயும் போயும் பாஜகவில் இணைவேனா?
செய்தி:
நான் இணையும் அளவுக்கு அ.தி.மு.க.வுக்கோ, பா.ஜ.க.வுக்கோ தகுதி இல்லை!
- சுப்புலட்சுமி ஜெகதீசன்
கோவிந்து கருத்து:
தேசியக் கட்சியையும் மாநிலக் கட்சியையும் நல்லாவே எடை போட்டு வைச்சுருக்கீங்க!
தமிழகத்தில் அமைதியை உருவாக்குவோம்!
ஊர்சுற்றிக் குறிப்புகள்
தமிழகத்தில் அண்மையில் நடந்து வரும் பல்வேறு சம்பவங்களால் மத சகிப்புத் தன்மை குறைந்து வருகிறதோ என்கின்ற உணர்வு ஏற்படுத்துகிறது.
அதிலும் அண்மையில் கோவையில் அடுத்தடுத்து பெட்ரோல் வெடிகுண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன.…
‘அமைதியோ அமைதி’ என்பது நனவாகுமா?
செப்டம்பர் 21 - உலக அமைதி தினம்
அலைஅலையாக வட்டங்கள் பரவாத ஒரு நீர்நிலையைப் பார்ப்பது அரிது. காலத்தோடு நாமும் உறைந்துவிட்ட பிரமையை ஏற்படுத்துவது. அந்தச் சூழலில் நம் மனம் உணரும் அமைதி எத்தகையதென்று அளவிட முடியாது.
ஒரு தனிமனிதரின் வாழ்வு…
எப்படிப்பா இப்படியெல்லாம் கேள்வி கேட்கிறீங்க?
செய்தி :
“மும்பை மாகாணத்தில் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்பட்ட சமூகம் எது?’’ -
மதுரையில் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளியில் ஆறாம் வகுப்புப் பருவத் தேர்வில் கேட்கப் பட்ட கேள்வி இது.
கோவிந்து கேள்வி :
“எப்படிப்பா இப்படிப்பட்ட கேள்வி எல்லாம்…
புரட்டாசியில் அசைவம் ஏன் தவிர்க்க வேண்டும்?
புரட்டாசி மாதம் அசைவ உணவுகள் சாப்பிடக் கூடாது என்பார்கள். அதற்கான காரணமாக ஆன்மீகத்தை சுட்டிக் காட்டுவார்கள். ஆனால் உண்மை என்ன? ஏன் சாப்பிட கூடாது? என்பதை விரிவாக பார்க்கலாம்.
உண்மையில் அறிவியல் கூறும் காரணம் என்ன?
பொதுவாக புரட்டாசி மாதம்…
மனிதனை மதிக்கத் தெரியாத வாழ்க்கை முறை வேண்டாம்!
பெரியார் விளக்கம்
என்னைப் பற்றி பலரும் பலவிதமாகச் சொல்லி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். மிகவும் பொல்லாதவன் என்றோ, மிகப்பெரும் தலைவன் என்றோ சிலர் என்னை உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கலாம்.
எதுவாக இருந்தாலும் அதை எல்லாம்…