Browsing Category
சமூகம்
காலம் எல்லாவற்றையும் தொலைத்துக் கொண்டே இருக்கிறது!
தஞ்சாவூர் தாம்பூலத்திற்கு எப்போதும் தனி மகத்துவம் உண்டு. அப்போதைய தஞ்சைவாசிகளுக்கு பொழுதுபோக்கே லட்சுமி சீவல், மணக்கும் ஏஆர்ஆர் சுண்ணாம்பு, வெற்றிலைதான்.
ஐ.டி. ஊழியர்கள் ரோபோக்களா?
இந்தியா முழுவதும் 60 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள். இவர்களில் 90% பேர் அதிக ஊதியத்துக்காக ஆரோக்கியத்தை, மகிழ்ச்சியை தொலைப்பவர்களாகவே இருக்கிறார்கள்.
சூழலிடம் சரணடைவது நல்லதா?
திட்டமிடுங்கள், தோல்வி வருகிறதா? ஏற்றுக் கொள்ளுங்கள், போரிடுங்கள், தோல்வியடைகிறீர்களா, தோல்வியை ஏற்றுக் கொள்ளுங்கள். வெற்றி பெறுகிறீர்களா? கொண்டாடி மகிழுங்கள்.
இன்னும் நீடிக்கும் குழந்தைத் திருமணங்கள்!
வாழ்க்கையின் கனவுகளைச் சுமக்க வேண்டிய காலக்கட்டத்தில் குழந்தையைச் சுமக்கும் இந்தக் கொடுமை இன்னும் இந்தியாவில் ஒழிந்த பாடில்லை. சமூக நீதியின் மாநிலம் என்று கோலோச்சிக்கும் தமிழ்நாட்டிலும் ஒழியவில்லை.
புதுமைக் காந்தியர் – மகபூப் பாட்சா!
மதுரையில் சோக்கோ அறக்கட்டளை என்றால் ஒடுக்கப்பட்டோருக்கு புது வாழ்வளிக்கும் ஒரு புது வாழ்வு மையம் என்பது அனைவருக்கும் தெரியும். அதன் நிறுவனரான மகபூப் பாட்ஷா மனித மீட்பராகச் செயல்பட்டவர்.
பெண்மையைப் போற்றும் ‘தீட்டு’ ஆல்பம்!
பெரியார் வழியில் பெண்களின் தீண்டாமையைப் பற்றிப் பேசும் புதிய ஆல்பம் பாடலாக உருவாகி உள்ளது. இப்பாடலுக்கு 'தீட்டு' என்று பெயரிடப்பட்டுள்ளது.
வன உரிமைச் சட்டமும் மக்களின் வாழ்வாதரமும்!
இந்த லட்சக்கணக்கான கால்நடைகள் இயற்கையாக வனப்பகுதியில் பாரம்பரியமாக மேய்ச்சலில் ஈடுபடுகின்றது. இதனால் சுற்றுச்சூழல் சமன்பாடு, மனித வனவிலங்கு மோதல், காட்டுத்தீ, காடுகளை வளமாக்குவது போன்ற பல நன்மைகளை செய்கின்றது.
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு!
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
இதற்கிடையே, தொடர்ந்து 663-வது நாளாக…
ஜாபர் சாதிக் கைது: போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நடவடிக்கை!
டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த மாதம் 24-ம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது…
கால்டுவெல் எனும் திராவிட முகவரி!
கவிஞர் வைரமுத்து:
ஓர் அதிசயம் 1814-ல் நேர்ந்தது. தமிழ்நாட்டுக்கான சூரியோதயம் அன்று மேற்கில் நிகழ்ந்தது. அது கிழக்கு நோக்கிப் பயணப்பட்டு, தன் பேரொளியை இந்தியாவில் பரப்பிவிட்டு, தமிழ்நாட்டின் தென்கோடியில் மண்ணுக்குள் தன்னை மறைத்துக் கொண்டது.…