Browsing Category
உலகச் செய்திகள்
ரசாயனப் பயன்பாட்டைத் தவிர்ப்போம்!
உலக ஓசோன் தினம், முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினையில் உலகளாவிய கவனத்தையும் நடவடிக்கையையும் செலுத்துவதற்கான வாய்ப்பை நமக்கு வழங்குகிறது.
முந்துகிறார் கமலா ஹாரிஸ்!
விவாத நிகழ்ச்சியை அடுத்து அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு செல்வாக்கு அதிகமாக இருப்பதாக கருத்துக் கணிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
‘சுங் ஹா’வின் சுண்டியிழுக்கும் கந்தர்வக் குரல்!
‘ஒரு பொண்ணு நினைச்சா இந்த பூமிக்கும் வானுக்கும் பாலங்கள் கட்டி முடிப்பா’ என்று ‘சின்ன மேடம்’ படத்தில் ஒரு பாடல் வருமே, அது போன்றதொரு பாடல் வரிகளை நிறைப்பதே சுங் ஹாவின் வழக்கம்.
இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6% அதிகமாகும்!
அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பொருளாதார வளர்ச்சி ஆறு சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் - உலக வங்கி தகவல்
வீழ்ச்சியடையாத லண்டன் பாலம்!
லண்டன் முழுக்கப் பல நூற்றாண்டு பழமையான வீடுகள். அதைவிடப் பழமையான கருத்துக்களுடன் வாழும் மனிதர்கள் திரும்பும் திசை எல்லாம் மியூசியங்கள். மியூசியங்கள் அமைப்பது எப்படி என்று இவர்களிடம் தான் கற்றுக் கொள்ளவேண்டும்.
நம்மூர் பெண்கள் இன்னும் ரொம்பத் தூரம் போகவேண்டியிருக்கிறது!
வண்டியில் இருந்து குழந்தையைத் தூக்கி மார்போடு அணைத்தவர், சட்டென ஆடையை இறக்கி பிள்ளைக்குப் பால் கொடுக்கத் தொடங்கிவிட்டார். ஒரு புழு, பூச்சியாகக்கூட அந்த பெண் என்னை கண்டுகொள்ளவில்லை
மரபின மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்போம்!
இயற்கைதான் எங்கள் இறைவன், பூமிதான் எங்கள் கோவில் என்று சொல்லித்தான் இன்றும் வாழ்கிறார்கள் மலைவாழ் பூர்வீகக் குடிமக்கள்.
பழங்குடிகளுக்கு மலைதான் தாய்மடி. உலகின் காடுகளும் மரங்களும் இயற்கை புல்வெளிகளும் உருவாகியதில் இயற்கையின்…
கமலா ஹாரிஸ் நெருப்பாற்றில் நீந்துவாரா?
இனம், மதம் உள்ளிட்ட பல்வேறு வேறுபாடுகளைக் கடந்தவராகத் தன்னை முன்னிறுத்தும் கமலா ஹாரிஸ், அந்த தகுதிகளையே எதிர்மறையானவையாக விமர்சிக்கும் போக்கை நெருப்பாறாக எண்ணி நீந்திக் கடக்க முடியுமா?
இலங்கை கடற்படைக் கப்பல் மோதி தமிழக மீனவர்கள் உயிரிழப்பு!
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையாளும், ரோந்து பிரிவினராலும் பாதிக்கப்பட்டு தங்கள் உயிரை இழக்கிறார்கள். தங்கள் வருமானத்தை இழக்கிறார்கள். தங்களுடைய படகுகளை இழக்கிறார்கள்.
வெளிநாடுகளில் 633 இந்திய மாணவர்கள் பலி!
டெல்லியில் நடந்த மக்களவைக் கூட்டத்தொடரில், கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளில் உயிரிழந்த இந்திய மாணவர்களின் விவரங்களைத் தெரிவிக்குமாறு கேரள காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து, வெளியுறவுத் துறை இணையமைச்சர்…