Browsing Category
நாட்டு நடப்பு
ஆர்.சி.பி. அணிக்குத் தடை வருமா?
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அடுத்த ஆண்டு விளையாட ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்குத் தடை விதிக்கப்படுமா என்பதுதான் கிரிக்கெட் உலகில் இப்போது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
இறுக்கி அணைக்க 600 ரூபாய்!
நமக்குக் கஷ்டம் வரும்போதெல்லாம் யாராவது நம்மை அணைத்து ஆறுதல் கொடுக்க மாட்டார்களா என்ற ஏக்கம் வருவது வழக்கம்.
ஆண்களைவிட பெண்களுக்கு இந்த ஏக்கம் அதிகமாகவே இருக்கும். இந்த ஏக்கத்தை பயன்படுத்தி சீனாவில் ஒரு வியாபாரமே உருவாகி இருக்கிறது.…
கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டால் என்ன செய்வது?
அளவுக்கு அதிகமான மக்கள் திரள் நிறைந்த கூட்டத்தில் சிக்கிக் கொண்டால், நாம் அங்கம் வகிக்கும் கூட்டம் நெரிசலுக்கு உள்ளாகிறது என்பதை அறிய வேண்டும்.
நீங்கள் நிற்கும் இடத்தைச் சுற்றி நிற்பவர்கள் உங்களைத் தொடாமல் நிற்கிறார்கள் என்றால் ஒரு சதுர…
விராட் கோலி அழுதது ஏன்?
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரசிகர்களின் 18 ஆண்டு காத்திருப்பு நேற்று முடிவுக்கு வந்திருக்கிறது. பஞ்சாப் அணியை வென்று முதல் முறையாக கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு.
பெங்களூரு அணி கோப்பையை வெல்வது உறுதியான…
பெங்களூரு vs பஞ்சாப்: முதல் IPL கோப்பை யாருக்கு?
டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிகமாக விக்கெட்களை வீழ்த்தியுள்ள சஹல், ஹர்ஷ்தீப் சிங் ஆகியோரின் பந்துவீச்சும் பஞ்சாப் அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
மாநிலங்களவையில் ஒலிக்கவிருக்கும் பெண் கவிக்குரல்!
கவிஞர் சல்மா. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, இலக்கிய உலகில் எழுச்சியோடு உச்சரிக்கப்படுகிற பெயர்.
அதேநேரத்தில், திராவிடச் சித்தாந்தங்களின் மீதான ஈர்ப்பால் அரசியல் களத்திலும் தீவிரமாகச் செயலாற்றி வருபவர்.
அவரால் விளைந்த பணிகளின்…
ராப் – அடக்கப்பட்ட உணர்வுகள் வெடித்து வரும் ஓசை!
கலைக்கு மட்டுமே சாதி, மதம், இனம், மொழி தெரியாது. அனைத்துத் தரப்பு மக்களாலும் புரிந்துக் கொள்ளப்படும், உணர்வுப் பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படும் ஒன்று உள்ளது என்றால் அது கலை மட்டும் தான்.
அப்படி அந்த கலையைப் பயன்படுத்தி தங்களுக்கு நிகழ்ந்த…
நகைக்கடன் வழங்கும் முறை எளிமையாக்கப்படுமா?
அசலுடன் வட்டியையும் சேர்த்து செலுத்த வேண்டும் என்கிற ரிசர்வ் வங்கியின் புதிய விதி வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குற்றவாளிக்குக் கருணை காட்டக் கூடாது!
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி ஒருவரை ஞானசேகரன் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கூறப்பட்டது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் காவல்துறையினர்…
31 வது முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை!
எவரெஸ்ட் மேன் என அழைக்கப்படும் நேபாள நாட்டைச் சேர்ந்த காமி ரீட்டா 31 வது முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புரிந்துள்ளார்.