Browsing Category

நாட்டு நடப்பு

இந்தியாவிலேயே இருக்க அனுமதிக்க வேண்டும்!

இலங்கையில் செயல்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக இலங்கைத் தமிழர் ஒருவர், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, 2018-ல் விசாரணை நீதிமன்றம், அவரை குற்றவாளி என அறிவித்து…

கவனம் குவிக்கும் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள்!

10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் 90.52 சதவீதமும், பழங்குடியினர் நலப்பள்ளிகள் 93.56 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.

மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளை அறிவோம்!

பிஎஸ்சி இதயம் சார்ந்த தொழில்நுட்பப் படிப்பில் இதயம் சார்ந்த உடற்கூறுயியல், இயங்குவியல், நோயியல், நுண்ணுயிரியில், மருந்தியல், மருத்துவ உபகரணங்கள், மருத்துவ இயற்பியல் போன்றவை பயிற்றுவிக்கப்படும்.

உலகின் மிகப் பாதுகாப்பான நகரம்!

இங்கே ஒரு பையை 24 மணி நேரம் வீதியில் விட்டுவிட்டாலும், அது அப்படியே இருக்கும என்கிறார்கள் உள்ளூர் மக்கள். இங்குள்ள 97% பேர் மிகப்பாதுகாப்பாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.

தெரு நாய்களின் எண்ணிக்கை இவ்வளவா?

செய்தி: சென்னையில் ஒரு லட்சத்து எண்பதாயிரம் தெரு நாய்கள்! கோவிந்த் கமெண்ட்: எதை எதையோ கணக்கெடுக்கச் சொல்லி ஆளுக்காள் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கையில், சென்னையில் நாய் கணக்கெடுப்பை மட்டும் ரொம்பப் பொறுப்பாக நடத்தி…

மனதளவில் நாம் எங்கே இருக்கிறோம்?!

இந்த சமூகத்தில் சாதிய மனோபாவம் எப்படி பிரிக்க முடியாதவாறு புற்றுநோய் போல பரவியுள்ளதோ அதே நிலையைத் தான் மதிப்பெண்கள் என்ற ஆழமான ஒரு நோய் பீடித்துள்ளது என்றால் அது மிகையல்ல.

பொள்ளாச்சி மாதிரியான துயரங்கள் தொடரக் கூடாது!

பொள்ளாச்சியில் நடந்த மிக மோசமான பாலியல் வழக்கில் நீண்ட காலத்திற்குப் பிறகு உரிய தீர்ப்பை வழங்கி இருக்கிறது கோவை மகளிர் நீதிமன்றம். முதலில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, பிறகு சிபிஐக்கு மாற்றப்பட்டு, அதன்பிறகு இவ்வளவு நீண்ட…

பொள்ளாச்சி வழக்கு: 9 பேருக்கும் ஆயுள் தண்டனை!

கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதில் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் கதறும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.  இதையடுத்து…

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் நடந்த போர் குறித்தும், அந்த போர் திடீரென நிறுத்தப்பட்டது குறித்தும், பிரதமர் மோடி நேற்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது ரத்தமும் தண்ணீரும்…

ஒன்றுபட்டால் நமக்கே வெற்றி!

நம் நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் விதத்தில், அண்டை நாடுகள் எதாவது பிரச்சனையை உருவாக்குமானால், அதை வலுவாக ஒன்றுதிரண்டு அதை வெற்றிக் கொண்ட அனுபவம் ஏற்கனவே நமக்கு உண்டு. பாகிஸ்தான் ஏற்கனவே அந்த முன் அனுபவத்தை பெற்றிருந்தபோதும்,…