Browsing Category
நாட்டு நடப்பு
வானகத்தில் நடைபெற்ற நம்மாழ்வார் விருதுகள் வழங்கும் விழா!
இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் 87 ஆவது பிறந்தநாளையொட்டி, வானகம் வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில், அவரது நினைவாக விருது வழங்கும் விழா நடைபெற்றது.
நம்மாழ்வாரின் நெருங்கிய நண்பரும் 50 ஆண்டு காலம் மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளவருமான,…
இனி, தமிழகப் பல்கலைக் கழகங்களுக்கு ஆளுநர், வேந்தரல்ல!
கரைவேட்டி கட்டிக்கொண்டு அரசியல் செய்யலாம், ராஜ்பவனில் அமர்ந்துகொண்டு ஒருதரப்புக்கு சார்பாக நடந்து கொண்டால் இப்படித்தான் நடக்கும். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இது ஒன்றும் புதிதல்ல.
நாகாலாந்தில் பணியாற்றிய காலத்திலேயே ஒருதலைபட்சமாக நடந்து…
பகூத் அச்சா: தமிழில் கையெழுத்துப் போடச் சொன்ன பிரதமர் மோடி ஜீ!
செய்தி:
“டெல்லிக்குக் கடிதம் எழுதும் தமிழக அதிகாரிகள் தமிழில் கையெழுத்துப் போடுவதில்லை. தமிழ் வழியில் கற்பிக்கும் மருத்துவக் கல்லூரி ஏன் தமிழகத்தில் இல்லை?”
- தமிழகம் வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி பொதுக்கூட்டத்தில் எழுப்பிய கேள்வி.…
சென்னை சிங்கங்கள் சறுக்குவது ஏன்?
எந்த தோனி, அணிக்கு மகுடமாக இருந்தாரோ, அதே தோனி இப்போது அணிக்கு முள் கிரீடமாக மாறியிருக்கிறார். தான் இளமையுடன் இருப்பதாக நினைக்கும் தோனி 43 வயதிலும் சென்னைக்காக ஆடுகிறார். ஆனால் அவரது முதுமை பேட்டிங்கில் தெரிகிறது.
கூர்க் முதல் ஸ்பிட்டி வரை: செல்லவேண்டிய 5 இடங்கள்!
இந்தியாவில் பார்க்கவேண்டிய சுற்றுலாத் தலங்களும் இடங்களும் எக்கச் சக்கமாக இருக்கின்றன.
சுற்றுலாவில் விருப்பம் கொண்ட மக்கள் அதிகம் சென்றிடாத பகுதிகளுக்குச் செல்லும்போது அங்கே வாழும் சமூகங்களை ஆதரிக்கலாம்.
அதாவது கர்நாடக மாநிலத்தின்…
ஷார்ஜாவில் புதிய தாவர இனங்கள் கண்டுபிடிப்பு!
புதிதாகக் கண்டயறிப்பட்ட இந்த தாவர இனங்கள், அவற்றின் தனித்துவமான பண்புகளால் வேறுபடுகின்றன.
பாலைவன சுற்றுச்சூழலில் அவற்றின் பங்கு குறித்த எதிர்கால ஆய்வுகளுக்கு புதிய வழிகளைத் திறந்துவைத்துள்ளன.
ஷார்ஜா விதை வங்கி - ஹெர்பேரியத்தின் கள…
தமிழக புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் 69 ஆனது!
தமிழ்நாட்டில் ஒவ்வொரு வட்டாரப் பகுதியில் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டு அதற்கான சட்டப் பாதுகாப்பு வழங்குவதற்காக புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி தமிழ்நாட்டில் காஞ்சீபுரம் பட்டுச் சேலை, தஞ்சாவூர்…
உலகறிந்த பண்டையத் தமிழரின் தொன்மை!
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பிருந்து மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின் மூலம் இந்த தொல்லியல் மேட்டில் முன்கற்காலம் முதல் இடைக்காலம் வரை தொடர்ந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு…
விவசாயியாக மாறிய ஐ.ஏ.எஸ். அதிகாரி!
பஞ்சாபைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கஹான் சிங் பன்னு, மாநிலத்தின் பிரதானமான நிலத்தடி நீர் குறைபாட்டை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றுள்ளார். அதற்காக அவர் புதுமையான நெல் பயிரிடும் முறையை (SRB) உருவாக்கியுள்ளார்.
அவரது இந்த புதிய…
தமிழின் முதல் அச்சு நூல் எது?
பரண் :
“இந்தியாவிலேயே தமிழில் தான் முதல் நூல் அச்சாகியிருக்கிறது. அதன் பெயர் - தம்பிரான் வணக்கம்.
போர்த்துக்கீசிய மொழியில் செயின்ட் ஃபிரான்சிஸ் சேவியர் எழுதிய நூலைத் தமிழாக்கம் செய்தவர் அண்டிறிக்கி பாதிரியார். நூல் அச்சாகிய…