Browsing Category
பிரபலங்களின் நேர்காணல்கள்
தமிழின் முதல் பேசும் பட நாயகியைப் பற்றிய கதை!
இந்திய சினிமா சரித்திரத்திலேயே 1931-ம் ஆண்டு புரட்சிகரமான ஆண்டாகும். அந்த ஆண்டு மத்தியில்தான் முதல் இந்திய (ஹிந்தி) பேசும் படமான ஆலம் அராவும் முதல் தமிழ் பேசும் படமான காளிதாஸும் வெளிவந்தன.
அந்தக் காலப் பெண்களின் சமத்துவத்தைப் பேசும் தங்கலான்!
மெட்ராஸ் படம் வெளியானதில் இருந்து பா.ரஞ்சித் மீது எனக்கு ஒரு மரியாதை. அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கு தொடர்ந்து விருப்பமாக இருக்கிறேன். அவருடைய அடுத்த படத்தில் தினேஷ் ஹீரோ. அதற்கு அடுத்த படத்தின் ஆர்யா ஹீரோ. அதற்கடுத்து நாம் இருவரும்…
மலையாளத் திரையுலகை ஒருங்கிணைத்த ‘மனோரதங்கள்’!
எம்.டி. வாசுதேவன் நாயரின் பிறந்தநாளில், ஒன்பது புதிரான கதைகளைக் கொண்ட 'மனோரதங்கள்' எனும் மலையாள ஆந்தாலஜி தொடரின் முன்னோட்டத்தை ஜீ 5 வெளியிட்டிருக்கிறது.
ஏன் ஒரு தமிழன் பிரதமர் ஆகக் கூடாது?
“நான் தமிழன், நான் இந்தியன். நீங்களும் அப்படித்தான். அதை வைத்து முக்கியமான ஒன்றைக் கேட்கிறேன். ஏன் தமிழன் பிரதமராக வரக்கூடாது?’’ என்று இந்தியன்-2 பட விழாவில் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
வாழ்க்கையில் நான் ரிஸ்க் எடுத்ததே கிடையாது!
என்னைப் பொறுத்தவரை ரிஸ்க் எடுப்பது என்பது சம்பந்தப்பட்ட மனிதன் எடுப்பது அல்ல. அவனைச் சுற்றி இருக்கும் மனிதர்களும் உறவுகளும் எடுப்பதுதான் ரிஸ்க்.
75 படங்களுக்கு டைட்டில் டிசைன்: சாதிக்கும் லார்க் பாஸ்கரன்!
பல படங்களுக்கு டிசைன் செய்தபோது கிடைத்த பாராட்டுகளைவிட, இலக்கிய நூல்களின் அட்டைப்பட டிசைன்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துவருகிறது. அந்த மகிழ்ச்சி என்னை ஒரு கலைஞனாக உற்சாகம்கொள்ள வைத்திருக்கிறது என்கிறார் கவின்கலை நிபுணரான லார்க்…
அரசியலுக்கு வந்தால் இலவசக் கல்வியைக் கொடுப்பேன்!
நடிகை வாணி போஜன் மற்றும் நடிகர் விதார்த் நடிப்பில் உருவாகியுள்ள 'அஞ்சாமை' திரைப்படத்தைப் பற்றி வாணி போஜன் தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.
சினிமாத் துறையில் இருக்கும் குறைகள் களையப்பட வேண்டும்!
சினிமாத் துறையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம்பளத்தில் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. காலப் போக்கில் இது மாறுமென நினைக்கிறேன் என்கிறார் நடிகை ராஷி கண்ணா.
முனைவர் பட்டம் பெற்றார் குமார் ராஜேந்திரன்!
பொன்மனச் செம்மல் டாக்டர் எம்.ஜி.ஆரின் பேரன் திரு. குமார் ராஜேந்திரன் அவர்கள் சட்டத்துறையில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.
எனக்குத் திருப்புமுனை தந்த படம்!
நான் பல ஆண்டுகளாக புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருமலையின் வேண்டுகோளை ஏற்று, அங்கு ஆய்வு மாணவராக இணைந்தேன். முனைவர் பட்டமும் பெற்றேன். படிப்பு என்பது என்னை நானே எளிமைப்படுத்திக்…