Browsing Category

பிரபலங்களின் நேர்காணல்கள்

எல்லாப் பிரச்சனைகளும் அதுக்கான தீர்வோடுதான் ஆரம்பிக்கும்!

தனது நகைச்சுவைப் பேச்சால் பட்டிதொட்டி முதல் ஃபாரின் வரை ரசிகர் பட்டாளத்தை தன்னகத்தே ஈர்த்து வைத்திருக்கும் திண்டுக்கல் ஐ.லியோனி, பட்டிமன்றம், பாட்டுமன்றம், அரசியல், பொதுக்கூட்டம் என எப்பொழுதும் தன்னை பொதுவெளியில் மிகுந்த ஈடுபாட்டுடன்…

என் பாடல்கள் இப்போதும் டிரெண்டிங்கில் இருப்பது மகிழ்ச்சியே!

தேனிசைத் தென்றல் தேவா பி.பி.சி.க்கு அளித்த நேர்காணலில் இருந்து ஒரு பகுதி. கேள்வி: தேவா என்றாலே கானா பாடல்கள் என்று ஒரு அடையாளம் வந்துவிட்டது. அந்த அடையாளம் உங்களுக்கு சரியாகப் பொருந்துவதாக நினைக்கிறீர்களா? பதில்: நான் இசையமைக்க வந்து பல…

வாழ்வின் ஒவ்வொரு துளியையும் ரசிக்கணும்!

மதுரையில் நண்பர் திரு மு.ராமசாமியின் வீட்டில் தான் முதன்முதலாக திரு.கோவை ஞானியைச் சந்தித்தேன். வெள்ளை வேட்டியும், வெள்ளைச் சட்டையும், நரைத்த தலையுமாய் இருந்தபோதும் முகமெல்லாம் அடிக்கடி சிரிப்பு வந்து நகரும் முகத்தோடு தான் இருந்தார். …

வாழ்க்கை – சமூகத்தால் கட்டமைக்கப்படும் தனிமனித இயங்கியல்!

பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு மறைந்த எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் அளித்த பதில்கள். கேள்வி: நவீனக் கவிதை தனிமனித சுயம் சார்ந்த மையம் கொண்டே பெரும்பாலும் இயங்கி வந்துள்ள போது தமிழ், தமிழர் என ஒரு கூட்டுமையம் உங்கள் கவிதைகளில் உள்ளது.…

பேரறிஞர் அண்ணாவுக்குப் பிடித்த பாடகி கே.பி.எஸ்!

04-05-1975 தேதியிட்ட 'ராணி' இதழுக்கு கே.பி.சுந்தராம்பாள் அளித்த பேட்டி ‘என் இசை மட்டும் அல்ல. என் வாழ்க்கையெல்லாம் அந்த முருகனுக்கே' என்று சதா சர்வகாலமும் முருகனையே தியானித்துக் கொண்டு இருக்கிறார் திருமதி கே.பி.சுந்தராம்பாள். அவர் எங்கே…

போராட்டமே வாழ்க்கையாக வாழ்ந்த தோழர் நல்லகண்ணு!

“காலுக்கு செருப்புமில்லை, கால் வயிற்றுக் கூழுமில்லை, பாழுக்கு உழைத்தோமடா, என் தோழா, பசையற்று போனோமடா” தோழர் ஜீவாவின் எழுச்சியான இந்தப் பாடல் வரிகளை, மூத்தத் தோழரான “ஆர்.என்.கே” என்று தோழமையோடு அழைக்கப்பட்டவரான ஆர்.நல்லக்கண்ணு அடிக்கடி…

ஆளுமைகளுடன் ஒரு ரீவைண்டிங் அனுபவம்!

தன்னுடைய கதை வசனத்தை முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த திரைப்படத்தில் மீண்டும் பார்ப்பது ஒரு எழுத்தாளருக்கு எவ்வளவு சந்தோசமான தருணமாக இருக்கும்? அப்படிப்பட்ட சந்தோசத்துடன் இருந்தார் மூத்த எழுத்தாளரான, 96 வயதான இந்திரா…

சரவணன் எனும் ‘சாதாரணன்’!

புதிய தலைமுறை இளைஞர்களுக்கு – அவர்கள் மாணவர்களோ, ஆசிரியர்களோ, அலுவலகப் பணியாளர்களோ, சுய தொழில் செய்பவர்களோ, அறிவியலாளர்களோ, ஐடி வல்லுநர்களோ ஏன் சினிமா நட்சத்திரங்களாகவோ கூட இருக்கலாம் - ஒரு சில தனித்த அடையாளங்கள் உண்டு. அவர்கள்…

மறக்க முடியாத ‘முள்ளும் மலரும்’ காளி கதாபாத்திரம்!

தமிழகத்தில் நான் பார்த்த இளைஞர்களுக்கும், இலங்கையில் அப்போது நான் சந்தித்த பிரபாகரனைச் சுற்றியிருந்த இளைஞர்களுக்கும் இடையில் எவ்வளவு வேறுபாடு.

ஒரு நடிகைக்கான இலக்கணம் எனக்குத் தெரியும்!

வந்திருப்பது யார் என்ற கேள்வியுடன் நிமிர்ந்து பார்க்கும் அந்த விழிகளில் நீலம் (கான்டாக்ட் லென்ஸ்) நிச்சயம் புதிது. ‘மூன்றாம் பிறை'யில் “சுப்பிரமணி, சுப்பிரமணி” என்று துள்ளிச் சிரித்து, கரிய வட்டக் கண்கள் மிரள…