Browsing Category
கதம்பம்
கடவுளும் பிரபஞ்சமும்!
பூமியையோ, நட்சத்திரத்தையோ, சூரியனையோ, நிலவையோ, உயிரினத்தையோ கடவுள் படைக்கவில்லை.
நீங்கள் அப்படிப் பேசுவதும் போதிப்பதும் பொய்.
அவிழ்க்கக் கூடிய முடிச்சுகளை ஏன் அறுக்க வேண்டும்?
அவிழ்க்கக்கூடிய முடிச்சுகளை ஏன் அறுக்க வேண்டும்? கயறு துண்டாகி வீணாகிப் போகுமே.
ஆனால், ‘கோர்டியன் முடிச்சுகளை துண்டாடத்தான் வேண்டும்’ இப்படியும் ஒரு சொல்லாடல் இருக்கிறது.
செல்வத்தின் மதிப்பு கொடுப்பதில் இருக்கிறது!
இன்றைய நச்:
செல்வம் மனிதனை நல்லவனாக்காது;நற்குணமே செல்வத்தை மதிப்பாக்கும்!
சாக்ரடீஸ்
வெளிச்சம் பெற வெளியே வா…!
தாய் சிலேட்:
உனக்கு நிழல் இல்லை என்றால்,
நீ வெளிச்சத்தில் இல்லை என்று அர்த்தம்!
- எழுத்தாளர் இந்திரன்
நூற்றாண்டுகள் கடந்தும் மாறாத கீ-போர்டு!
முற்காலத்தில் தட்டச்சு இயந்திரத்தில் எழுத்துக்கள் A B C D... எனும் வரிசையில்தான் சீராக அமைந்திருந்தன.
1867-ம் ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த 'கிறிஸ்டோபர் லாதம் ஷோல்ஸ்' என்பவர்தான் சீரற்ற எழுத்து வரிசை உள்ள தட்டச்சு இயந்திரத்தை…
எண்ணங்கள் தூய்மையானால் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்!
இன்றைய நச்:
எண்ணங்களால் நாம்
கட்டமைக்கப்படுகிறோம்;
அதனால்தான்
எதுவாக நினைக்கிறோமோ
அதுவாகவே மாறுகிறோம்.
நம் எண்ணம்
தூய்மையைடையும்போதுதான்,
மகிழ்ச்சியும் நிழலைப்போல
நம்மை விலகாமல்
தொடர்ந்து கொண்டிருக்கும்!
- கௌதம புத்தர்
அந்தந்த நொடிகளில் வாழ்வதே வாழ்க்கை!
வாசிப்பின் ருசி:
நிரந்தர நிலைமையைக்
கொண்டு பார்க்கும்போது,
மனிதனின் வாழ்க்கை
ஒரு வினாடி நேரம்
போலவே தோன்றுகிறது;
அப்பேர்ப்பட்ட வாழ்க்கையைப்
பற்றி எண்ணி மனத்துயரம்
அடைவதற்கு அவசியமா?
லியோ டால்ஸ்டாய்
#லியோடால்ஸ்டாய்…
1863-ல் தஞ்சாவூருக்கு நீதிமன்றம் வந்த கதை!
1781 ஆம் வருடம் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி முதன்முதலாக நாகப்பட்டினத்தில் தங்களது வணிகத்தைத் தொடங்கி, அதன் பிறகு அதே ஆண்டில் டச்சுக்காரர்களைத் துரத்திவிட்டு நாகப்பட்டினத்தை ராஜாவிடம் இருந்து பெற்றனர்.
எல்லா முடிவுகளும் திடீரென வருவதில்லை…!
வாசிப்பின் ருசி:
முடிவுகள் திடீரென
வருவதில்லை;
நீண்ட காலத்தின்
தொடர்ச்சியான எண்ணங்களே
திடீர் முடிவுக்குக் காரணம்!
- எழுத்தாளர் அமுதா ஆர்த்தி எழுதிய பந்தயம் நூலிலிருந்து.
உண்மையான கற்றல் எப்போது துவங்குகிறது?
தாய் சிலேட்:
உண்மையான கற்றல்,
கேள்விக் கேட்கத் துணியும்
தருணத்தில் துவங்குகிறது!
- கலீல் ஜிப்ரான்