Browsing Category

கதம்பம்

ஆள்வோர் யாராயினும் நாட்டைத் தாய்போல் காத்திடுக!

அருளும், அன்பும் இல்லாமல், தீமைகள் செய்து, நரகத்தைத் தனது இடமாகக் கொண்டு வாழும் தீயவரோடு சேராமல், உன் நாட்டை, குழந்தையை வளர்ப்பவர்கள் அக்குழந்தையைப் பாதுகாப்பது போல் பாதுகாப்பாயாக.

பிறப்பது ஆணா, பெண்ணா?: வெளிநாடுகளில் சோதனை!

செய்தி: வெளிநாடுகளுக்குச் சென்று ஸ்கேன் பரிசோதனை செய்து கருவின் பாலினத்தைத் தெரிவித்தால் கடும் நடவடிக்கை. தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை! கோவிந்த் கமெண்ட்: குழந்தை பிறப்பது ஆணா, பெண்ணா என்பதைத் தெரிந்துகொண்டு கருச்சிதைவுக்கு…

இப்படி ஒரு விடுகதை…!

செய்தி: யார் துரோகி... யார் எதிரி என்று மக்களுக்குத் தெரியும்: விடுகதை போடும் சசிகலா. கோவிந்த் கமெண்ட்: பொதுவாக தேர்தல் ஜுரம் வரும்போது சிலர் கேஷுவலாக குட்டிக் கதை சொல்வார்கள். இவர் மாறுதலாக விடுகதைப் போட்டிருக்கிறார். ஆனால்,…

நற்சிந்தனையே நல்வாழ்க்கைக்கு வழிகாட்டும்!

சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கும் போது மனிதன் நம்பிக்கை பெறுவான். நல்ல சிந்தனை நல்ல வாழ்க்கைக்கு வழிகாட்டும். - மொழியியல் அறிஞர் வீரமாமுனிவர்.

புற்றுநோயற்ற உலகை உருவாக்குவோம்!

மன அழுத்தத்தை குறைத்தல், நஞ்சில்லா உணவை உட்கொள்ளுதல், உடற்பயிற்சியை மேற்கொள்ளுதல், மகிழ்ச்சியான சூழலை உண்டாக்குதல், இயற்கையோடு இணைந்து வாழ்தல் உள்ளிட்ட வாழ்வியல் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் புற்றுநோய் அற்ற உலகை உருவாக்க முடியும் என்ற…

புரிந்துகொள்வதில் துவங்குகிறது உண்மையான மாற்றம்!

படித்ததில் ரசித்தது: நாம் நம்மை உண்மையாகப் புரிந்துகொள்ளும்போது வாழ்க்கை மாற்றம் அடைகிறது! - உளவியலாளர் கார்ல் ரோஜர்ஸ் #CarlRogers #கார்ல்ரோஜர்ஸ் #உளவியலாளர் #Psychologist #HumanisticPsychology #மனிதநேயஉளவியல் #Counselling…

அறுபதுகளிலும் இளமை: ’வைரலான’ சீமா ஆனந்த்!

‘இந்தியாவின் கருவுறுதல் விகிதம் சரிந்து வருகிறது; இதன் சராசரி 1.9 ஆக உள்ளது’. கடந்த ஆண்டு ஐ.நா.வின் மக்கள் தொகை நிதி முகமை வெளியிட்ட அறிக்கையொன்றில் இத்தகவல் இடம்பெற்றிருந்தது.