Browsing Category
தினம் ஒரு செய்தி
75 படங்களுக்கு டைட்டில் டிசைன்: சாதிக்கும் லார்க் பாஸ்கரன்!
பல படங்களுக்கு டிசைன் செய்தபோது கிடைத்த பாராட்டுகளைவிட, இலக்கிய நூல்களின் அட்டைப்பட டிசைன்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துவருகிறது. அந்த மகிழ்ச்சி என்னை ஒரு கலைஞனாக உற்சாகம்கொள்ள வைத்திருக்கிறது என்கிறார் கவின்கலை நிபுணரான லார்க்…
மாஸ்டர்செஃப் இந்தியா – தமிழ்: பட்டம் வென்ற ஆகாஷ் முரளிதரன்!
சென்னையைச் சேர்ந்த ஆகாஷ் முரளிதரன் மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் பதிப்பில் வெற்றிவாகை சூடியுள்ளார்
கடல் மீதான பெருங்காதல் எப்போதும் தீராது!
நாம் ஒவ்வொருவரும் கடல் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டாமல் தவிர்ப்பதும், இப்போது இருக்கும் கழிவுகளை முழுமையாக அகற்றுவதை லட்சியமாகக் கொள்வதும், இதுவரை கடலிடமிருந்து நாம் பெற்ற செல்வங்களுக்கு கைமாறு செய்ததாகும்.
தமிழுக்கான என் கனவுகள்: கவிஞர் மகுடேசுவரன்!
இலக்கணச் செம்மைகள் பேச்சில் மாறாது நிலைத்துள்ளன. அவற்றைப் புதிய முறையில் இனங்கண்டு எழுதும் நூலால் தமிழ் கற்பது மிகவும் எளிதாகிவிடும்.
நிராகரிக்காமல் நேரம் ஒதுக்குங்கள்!
பெற்றோரை மகிழ்ச்சியாக வைப்பதற்கு குழந்தைகள் வேறேதும் செய்யத்தேவையில்லை. சிறிது நேரம் ஒதுக்கி தினமும் அவர்களுடன் உறவாடினாலே போதும்.
புகையிலை எந்த வடிவிலும் வேண்டாம்!
புகையிலை உட்பட எந்த போதைப் பொருளை கைவிடுவதாக இருந்தாலும் மனநல ஆலோசகர்களின் பங்களிப்பை பெறுவதே சிறந்த வழி.
கெட்டுப் போன நிலத்தைத் திரும்பப் பெறுவது எப்படி?
20 வகையான விதைகளை கலந்து தோட்டத்தில் விதைத்தது. அவை முளைத்து 60 நாட்களில் மடக்கி உழ வேண்டும். அவ்வாறு செய்தால் 50 வருடங்களாக கெட்டுப் போன நிலம் கூட இந்த 60 நாட்களில் மீண்டும் விடும்.
தன்னை மாற்றுவதுதான் உலக சமாதானத்திற்கான வழி!
தமிழ் மண் எண்ணற்ற மகான்களும், தவயோகிகளும், சித்தர்களும் நடந்த மண். இந்த மண்ணில் பிறக்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். மதங்களைக் கடந்த மகான்கள் வாழ்ந்த பூமி. சமூக நீதி, மானுட நீதி மட்டுமல்ல பிரபஞ்ச நீதிக்கான பார்வையை உருவாக்கிய…
தற்கொலை எண்ணத்தைத் தடுப்பது எப்படி?
குடும்பங்களிலும் நட்பு வட்டத்திலும் யாரையும் தனிமைப்படுத்தாமல் உறுதியான பிணைப்புடன், இணக்கமாக வாழும்போது தற்கொலைகளை பெருமளவு தடுக்க முடியும் என மனோதத்துவநிபுணர்கள் கூறுகிறார்கள்.
பல்லுயிர் பெருக்கத்திற்குத் துணை நிற்போம்!
மனிதர்கள் பூமியைச் சுரண்டுவதை நிறுத்தினால் மட்டுமே, பல்லுயிர் பெருக்கம் மீண்டும் தன்னியல்பை அடையும். அதுவே நாளும் பெருகும் மனித குலத்தின் வளர்ச்சிக்கேற்ப பூமிப்பந்தைச் சமநிலையில் இருக்கச் செய்யும்.