Browsing Category
இலக்கியம்
காலத்தைக் கூட கரைத்து விடுகிறது மழை!
எல்லோரிடத்தும் சில கேள்விகள் இருக்கின்றன. சில கேட்க முடிந்தும், சிலற்றை கேட்க முடியாமல் தொண்டைக் குழியில் முடிந்து வைத்தும், சில செரிக்கவியலாமல் விழுங்கும்படியும்
ஜெயகாந்தனை நெகிழ்வோடு பாராட்டிய லா.ச.ரா!
கிடைச்சது உனக்கா எனக்காங்கறது பேச்சு இல்லை. தமிழுக்கு முப்பதிரெண்டு வருஷமா கிடைக்கலாங்கறவா வாயை அடைச்சாச்சு. அதுதான் இங்க முக்கியம் - லா.ச.ரா
ஆளுமைகளின் அனுபவங்களைச் சொல்லும் நூல்!
நூல் அறிமுகம்:
எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் எழுதிய ‘யானைச் சொப்பனம்' நூலில் நாம் நன்கு அறிந்த மனோன்மணியம் சுந்தரனார், அயோத்திதாசர் ஆகியோர் மட்டும் அல்லாமல் வேறு எத்தனையோ ஆளுமைகள் பற்றி அறியத் தந்திருந்தார்.
…
எழுதித் தீர்க்க முடியாதவை இன்னும் மனதில் இருக்கின்றன!
ஒன்றிய அரசாங்கத்தின் இந்த சர்வாதிகாரப் போக்கை மக்களிடம் அம்பலப்படுத்தி, நமக்கென்றொரு சாகித்திய அகாடமியை உருவாக்குமாறு தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம்.
மனமே நம்முடைய இன்ப துன்பங்களுக்கு அடிப்படை!
நூல் அறிமுகம்:
“மனிதன்: மனம், உடல், சூழ்நிலையின் தலைவன்” என்ற இந்தப் புத்தகம், புகழ்பெற்ற ஜேம்ஸ் ஆலனின் சிந்தனைகளை சே.அருணாசலத்தின் மொழிபெயர்ப்பில் வழங்குகிறது.
நம் வாழ்வின் இன்ப துன்பங்களுக்கும், புற உலக அனுபவங்களுக்கும் அடிப்படை நம்…
மனதை மந்தமாக்கும் விஷயங்கள்?
வாசிப்பின் ருசி:
மனம் வீரியமுடையதாக இருக்க வேண்டும்; இந்த வீரியத்தின் இயங்குதலில்தான் விழிப்புணர்வு சாத்தியம்; போட்டி, பொறாமை, அரட்டை, வெட்டி விவாதஙகள், சதி, வஞ்சகம் முதலியவை மனத்தின் வீரியத்தைக் குறைக்கின்றன, அழிக்கின்றன. மது, போதை…
அகிலன், ஜெயகாந்தன் வரிசையில் வைரமுத்து!
24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் இலக்கியத்திற்கு பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருபோதும் மனம் உடைந்து போகாதீர்கள்!
வாசிப்பின் ருசி:
இருக்கிற இடம் தெரியவில்லை;
திரும்பத் திரும்பக் கூவிக்கொண்டே இருக்கிறது;
எல்லா இலைகளையும் வாசித்துப் பார்த்தேன்
மனம் உடைந்து போகாதீர்கள்
என்றே எழுதப்பட்டிருந்தது!
எழுத்தாளர் கல்யாண்ஜி
‘இசையரசி’யின் இன்னிசைப் பயணம்!
பின்னணிப் பாடகி பி.சுசீலாவின் புகழ்பெற்ற பாடல்களை அவர் பாடிய அனுபவங்களின் கதையாகவும் இந்தப் பெரிய புத்தகம் நமக்குக் காட்டுகிறது.
மறக்க முடியா பேராசிரியர் மா.இராசமாணிக்கனார்!
தமிழர்களின் திருமண இல்லங்களில் சடங்கு சம்பிரதாயங்களுடன், ஓமம் வளர்த்துச் செய்யும் சடங்குத் திருமணங்களை ஏற்க மறுத்தார்.