Browsing Category
இலக்கியம்
கொடுத்ததைத் திரும்பக் கேட்காதே!
“கொடுத்தது கேட்டால் அடுத்தது பகை” என்பது பழமொழி. நாம் கடனானவோ, இரவலாகவோ, அன்பாகவோ ஒருவருக்குக் கொடுத்ததை மீண்டும் கேட்கும் பொழுது பகை உண்டாவதைக் குறிக்கிறது.
பூர்வக்குடிகளின் நிலத்தின் வழியே பயணம்!
இந்த வருடத்தில் வாசித்த நல்ல வாசிப்பனுபவம் தந்த நாவல் மமாங்தய்யின் கருங்குன்றம். இந்த நாவலை தமிழில் மொழிபெயர்த்தவர் கண்ணையன் தட்சிணாமூர்த்தி.
பொற்காலம் என்று எதுவுமில்லை!
1984-லிருந்து 1987வரை திருச்சியில் படித்துக்கொண்டிருந்தேன். மூன்றாண்டுகளில் நான் அதிகமாகச் சென்ற இடம் NCBH புத்தகக் கடையும், ‘நவீனம்’ புத்தகக் கடையும்தான்.
மார்க்சியம் தொடர்பான நூல்களும் ரஷ்ய இலக்கியங்களும் விலை மலிவாக இருந்ததால் அதிகமாக…
புரட்சியாளரின் புத்தக் காதலும் புத்தகக் காதலும்!
வாசிப்பின் ருசி:
"காந்தியையும், நேருவையும் பார்க்க வேண்டுமென்று கேட்டோம். அதற்கு இது நடுநிசி, அவர்கள் உறக்கத்தில் உள்ளார்கள். விடிந்த பிறகு அனுமதி பெற்று வாருங்கள் என்றே பதில் கிடைத்தது.
ஆனால், இங்கே நாங்கள் வந்து…
இந்த நூலை வாசித்தால் காந்தியைக் கண்டறியலாம்!
காந்திக்கு எவ்வளவு புகழ் மாலைகள் சூட்டப்பட்டனவோ, அவ்வளவு கண்டன விமர்சனங்கள், பழிப்புகள், வசவுகளும் வந்தன. பத்தாம்பசலி, ரீஆக்ஷனரி, பூர்ஷ்வாவாதி, என்ன கிழித்தார் காந்தி என ஏராள சொல்லடிசூடல்களும் வரவே செய்தன.
வாசிப்பை மறக்கும் இந்தியர்கள்!?
காப்பியங்கள், நீதி நூல்கள், புராணக் கதைகள் என்று எழுத்துடனும் இலக்கியத்துடனும் கலந்த வாழ்க்கை இந்தியர்களுடையது.
வடக்கே ராமாயணம், மகாபாரதம் என்று ஆரம்பித்து தெற்கே திருக்குறள், கம்பராமாயணம் வரை இந்தியர்களின் வாழ்வு இலக்கியத்தால் நிறைந்தது.…
தமிழ் வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றிய வ.அய்.சு!
தமிழ் வளர்ச்சிக்குச் சிறப்பாகத் தொண்டாற்றியவர், தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் ஆழ்ந்த புலமை கொண்டவர், ஆராய்ச்சி நெறிமுறைகளில் முதிர்ச்சியுடன் செயல்பட்டவர், சிந்தனையும் செயலும் தமிழுக்காகவே என வாழ்ந்தவர் வ.அய்.சுப்ரமணியம்.
ஈழத்…
மனிதர்களை ஜனநாயகப்படுத்தும் புத்தகங்கள்!
ஜெயகாந்தன், அழகிரிசாமி, கி. ராஜநாராயணன் உள்ளிட்ட தமிழின் முதன்மையான படைப்பாளிகள் அனைவரும் பட்டினியின் குரூரத்தை எழுதியிருக்கிறார்கள்.
அறிந்துகொள்ளப்பட வேண்டிய ஆளுமைகள்!
நூல் அறிமுகம் :
* திராவிட இயக்க ஆய்வாளர் மானமிகு க. திருநாவுக்கரசு அவர்கள், திராவிட இயக்கத்தின் முன்னோடி ஆளுமைகளின் 'திராவிட இயக்க வேர்கள்' என்ற தலைப்பில் எழுதியிருந்த படைப்பு பற்றி எனது நூல் அறிமுகவுரையை சமீபத்தில் பகிர்ந்திருந்தேன்.
*…
உறங்காத மழை நாளில் உள்மனக் கீறல்!
நூல் அறிமுகம்: நிலவு ஒரு கதை சொல்லி!
ஆசிரியர் குறிப்பு:
காரைக்குடி-செக்காலையில் பிறந்தவர். சென்னையில் வசிக்கிறார். பத்திரிகை ஆசிரியராகப் பணிபுரிந்தவர். திரைப்பாடலாசிரியர்.
இதுவரை 15 கவிதைத்…