Browsing Category
இலக்கியம்
நல்ல புத்தகங்கள் மூலம் நம்மை செதுக்குவோம்!
புத்தகங்கள் வெறும் காகிதங்களின் தொகுப்பல்ல; அவை எண்ணங்களைத் தோற்றுவிக்கும் உலைகள். ஒவ்வொரு பக்கமும் நம்முள் புதிதான ஒரு மனிதனை உருவாக்கும்.
நல்ல நூல்களை வாசித்து, அவை நம்மை எப்படி மாற்றுகின்றன என்பதை உணர்ந்து, பிறருக்கும் அதன் விளக்கங்களை…
மனிதனை மாண்பாக்குவதே புத்தகங்களின் வேலை!
குறைந்தபட்சமாக ஆறு நிமிடங்கள் ஆழ்ந்து அமைதியாக ஒரு புத்தகத்தை வாசிக்கையில் ஒருவரது மன அழுத்தம் 68% வரை குறைவதாகச் சொல்கிறது பிரிட்டனில் உள்ள சசக்ஸ் பல்கலைக்கழகம் சார்பாக மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு.
பெண்களைப் போற்றிய தொல்காப்பியர்!
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களைத் தமிழர்கள் போற்றி இருந்தனர் என்றும் அடிமையாக அல்லது தரக்குறைவாக நடத்துவது பின்னர் ஏற்பட்ட பிற்போக்கு என்றும் சொல்லலாம்.
அழகும் நுட்பமும் கொண்டவை கந்தர்வன் கதைகள்!
கவிஞர் கந்தர்வன் அடிப்படையிலே ஒரு கதைஞர். கவிதையிலும் “நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை, ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை” என்று கதையைத்தான் சொன்னார்.
எதைசொல்லுவது என்பதில் தெளிவும் எப்படிச்சொல்லுவது என்பதில் கூடுதல் நுட்பமும் அழகும்…
காலம் முழுவதும் குழந்தையாக இருப்பது சாத்தியமா?
சிறுவர் இலக்கிய எழுத்தாளரும் 60 ஆண்டுகளுக்கும் மேல் பத்திரிகைத் துறையில் பணியாற்றியவருமான ‘வாண்டு மாமா’ (Vaandu Mama) வி.கிருஷ்ணமூர்த்தி பிறந்த தினம் - ஏப்ரல் 21.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் என்ற ஊரில் (1925) பிறந்தவர். இளம் வயதிலேயே…
சங்கத்தமிழ் படிப்போம் தமிழா!
‘நூலைப்படி’ பாடலை எழுத எவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டீர்கள்? என பாடலைப் படித்து வியந்த பலர் பாவேந்தரிடம் கேட்டபோது, அவர் சொன்ன பதில்:
“நீங்கள் படிக்க எடுத்துக் கொண்ட நேரம் எவ்வளவோ, நான் எழுத எடுத்துக்கொண்ட நேரமும் அவ்வளவே!”…
இசைத்தமிழ்ப் பாடி அரும்சாதனை செய்த டி.ஆர்.மகாலிங்கம்!
‘இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை; நீ இருக்கையிலே எனக்கேன் பெரும் சோதனை‘ எனும் ‘திருவிளையாடல்’ படத்தில் இடம்பெற்ற வெண்கலக் குரல் பாடலை யாராலும் மறக்க முடியாது. இந்தப் பாடலைப் பாடி சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்…
அக்னிக் குஞ்சொன்று கண்டேன்!
அருமை நிழல்:
“கேளடா மானிடா நம்மில் கீழோர், மேலோர் இல்லை” – என்று நூறு ஆண்டுகளுக்கு முன்பே சமத்துவத்தை எழுத்தில் பரப்பிய மகாகவி பாரதி இறுதிக் காலத்தில் எடுத்த அரிய புகைப்படம்.
கையில் கோலுடன் பாரதி எடுத்த அந்தக் காரைக்குடிப்…
சக கலைஞனை எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்காதவர் கலைவாணர்!
"என்னை வாழ வைச்சவர் கலைவாணர் தாங்க. நான் மட்டுமில்லை. என்னை மாதிரி பல நாடகக் கலைஞர்களை நடிக்க வைச்சு, சினிமாவுக்குக் கூட்டியாந்தவரும் அவர் தான்.. அவரோட படத்திலே நடிக்க வாய்ப்புக் கிடைச்சது பாக்கியம்’’ என்றவர் கலைவாணர் சம்பந்தப்பட்ட ஒரு…
பிரமிள் – சிறகிலிருந்து பிரிந்த இறகு!
'தமிழின் மாமேதை' என தி.ஜானகிராமனாலும், 'உரைநடையின் அதிகபட்ச சாத்தியத்தை நிறைவேற்றியவர்' என சி.சு.செல்லப்பாவாலும் பாராட்டப்பட்டவர் பிரமிள்.