Browsing Category
இயற்கை
கெட்டுப் போன நிலத்தைத் திரும்பப் பெறுவது எப்படி?
20 வகையான விதைகளை கலந்து தோட்டத்தில் விதைத்தது. அவை முளைத்து 60 நாட்களில் மடக்கி உழ வேண்டும். அவ்வாறு செய்தால் 50 வருடங்களாக கெட்டுப் போன நிலம் கூட இந்த 60 நாட்களில் மீண்டும் விடும்.
இயல்பை இயல்பென்றே சொல்லிப் பழகுவோம்!
இயற்கைதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. இயற்கைக்குக் கருணையோ, கொடூரத் தன்மையோ கிடையாது. இயற்கை தன் போக்கில் செயல்களைச் செய்து முடிக்கிறது - எடிசன்.
நுட்பமும் சுத்தமும் பேசும் தேனீக்கள்!
ஒரு தேன் கூட்டில் 30,000 முதல் 40,000 தேனீக்கள் வரை இருக்கும். ராணீத் தேனீ, ஆண் தேனீ, வேலைக்காரத் தேனீ என்று இவை மூன்று விதமாக இருக்கும். பூச்சி இனங்களில் தேனீ மிக முக்கியமானது.
இயற்கையின் படைப்புகள் விநோதமானவை!
பனியையும் சேற்றையும் பக்குவமாகக் குழைத்து முகத்தில், பூசிக் கொள்ளும் யானைகளும் உள்ளன. இதன்மூலம் ஒட்டுண்ணிகளின் தொல்லையையும் யானை நீக்கிக்கொள்ளும். இயற்கை எவ்வளவு விந்தைகளை வைத்திருக்கிறது பாருங்கள்.
பார்வைத் திறனை அதிகரிக்கும் பொன்னாங்கண்ணி!
கீரை வகைகளில் பொன்னாங்கண்ணி கீரையை மிக முக்கியமான ஒன்றாகக் கூறலாம். அந்த அளவுக்கு அதில் சத்துக்கள் நிறைந்துள்ளன. பொன்னாங்கண்ணி கீரையைச் சாப்பிட்டு வந்தால் பகலில், வானத்தில் தெரியும் நட்சத்திரங்களைத் தெளிவாகக் காணலாம் என்பார்கள்.
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சிவப்புக் கடல்!
தாய்லாந்தில் உள்ள நோங் ஹான் கும்ப வாபி ஏரியை, 'சிவப்பு கடல்' என்று அழைக்கிறார்கள்.
ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் முதல் மார்ச் வரை, 8 ஆயிரம் ஏக்கரில் பரந்து விரிந்துள்ள இந்த ஏரி முழுவதும் செந்தாமரைகள் பூத்திருக்கின்றன.
இந்த ஏரியில்…
ஆறுகளின் தோற்றமும், இயல்பும்!
ஆறுகள் உலக இயற்கை வளங்களின் ஒரு அங்கம். இயற்கையின் சுழற்சியில் பல்வேறு விதங்களில் எவ்வாறு ஆறுகள் உருவாகின்றன என்பதே சுவாரஷ்யமாகும்.
காலம் தோறும் ஆறுகள் தங்கள் வழித் தடத்தை மாற்றி கொண்டும் ஓடுகின்றன! ஆறுகள் என்பவை இயற்கையின் ரகசிய…
கெட்டுப்போன நிலத்தை 60 நாட்களில் மீட்டெடுப்போம்!
- இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்
மாறிவரும் நவீன யுகத்தில் இயற்கை விவசாயம் அழிந்து செயற்கை விவசாயத்திற்கு மாற்றப்பட்டுள்ளோம். இயற்கை உரமிடும் காலம் போய் எல்லாவற்றுக்கும் யூரியா உள்ளிட்ட செயற்கை உரங்களைப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டோம்.…
இயற்கையின் அசைவு மிக மிக நிதானமானது!
பல்சுவை முத்து:
இயற்கையின் அசைவு
மிக மிக நிதானமானது;
நம்முடைய அசைவுகளோடு
அதை ஒப்பிட்டு பார்க்கலாகாது;
இயற்கை எப்படி அசைகிறது
என்பதை உற்றுப்பார்க்க
ஒருவர் உள்ளுக்குள்
மிக நிதானமாக வேண்டும்!
- பாலகுமாரன்
கடல் என்றுமே கணிக்க முடியாதது!
பல்சுவை முத்து:
கடல் இடைவிடாத மற்றும்
கணிக்க முடியாதது;
வலிமையானவர்களுக்கு மட்டுமே
விசுவாசமாக இருக்கிறது;
கரடுமுரடான
தண்ணீருக்கு மத்தியில்
பலவீனமானவர்கள்
துக்கத்தை மட்டுமே
காண்கிறார்கள்!
- ருட்யார்ட் கிப்ளிங்