Browsing Category
புகழஞ்சலி
தேசபக்திப் பாடல்களை மட்டுமே பாடிய இசை மேதை!
‘தேசியக் குயில்’ என போற்றப்பட்ட பிரபல கர்னாடக இசைப் பாடகி டி.கே.பட்டம்மாள் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# காஞ்சிபுரம் அடுத்த தாமல் என்ற ஊரில் (1919) பிறந்தார். தந்தை கிருஷ்ணசாமி தீட்சிதர் பக்திப் பாடல்கள்…
ஆங்கிலேயர் காலத்தில் தமிழைப் போற்றிய அறிஞர்!
சிறந்த தமிழறிஞர், புலவர், தமிழ்ப் பேராசிரியர் என பன்முகத் தன்மை கொண்ட கா.நமச்சிவாயம் பற்றிய அரிய தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.
கதாநாயகி முதல் வில்லி வரை: திரையைக் கலக்கிய சுந்தரிபாய்!
சந்திரலேகாவில் டி.ஆர். ராஜகுமாரியைக் காப்பாற்ற மாறுவேடத்தில் சென்று, ரஞ்சனை ஏமாற்றும் கட்டத்தில் ரசிகர்களிடம் சபாஷ் பெற்றார் சுந்தரிபாய்.
மறக்க முடியா பேராசிரியர் மா.இராசமாணிக்கனார்!
தமிழர்களின் திருமண இல்லங்களில் சடங்கு சம்பிரதாயங்களுடன், ஓமம் வளர்த்துச் செய்யும் சடங்குத் திருமணங்களை ஏற்க மறுத்தார்.
தில்லைநாயகம்: நூலகத்துறையின் தனி அடையாளம்!
தமிழறிஞர் வே தில்லைநாயகத்தின் ‘இந்திய நூலக இயக்கம்’ என்ற நூலைப் பாராட்டி உலகப் பல்கலைக் கழகம் 1982-ல் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
அரசுக்கும் சமூகத்திற்குமான களப் போராளி!
தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ்நாடு என மூன்றையும் மூச்சாய்க் கருதி வாழ்ந்து மறைந்த பாவலரேறு பெருஞ்சித்திரனாரைப் பற்றி விளக்குகிறது இந்த தொகுப்பு.
பாவலரேறு பெருஞ்சித்திரனார் 1933-ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ம் தேதி சேலம் மாவட்டம் சமுத்திரம்…
தென்னிந்திய இசையை மீட்கப் போராடிய மேதை!
இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் அவர்களிடம் ஐந்தாண்டுகள் தூரத்திலிருந்தும் ஓராண்டு உடனுறைந்தும் அவரிடம் நான் கற்ற செய்திகள் மிகுதியாகும்.
சட்டமன்றத்தில் புது மரபை உருவாக்கிய பேரறிஞர்!
சட்டப்பேரவை விவாதங்களை நயத்தக்க நாகரீகத்துடன் செய்ய வேண்டும் என்ற புதுமரபையும் ஏற்படுத்தியவர் பேரறிஞர் அண்ணா என்றால் அது மிகையன்று.
மொழிக் கலப்பை கடுமையாக சாடிய ரா.பி.சேதுப்பிள்ளை!
ஊர்களின் பெயர்களுக்கு காரணங்களைச் சொன்னதோடு, தமிழக ஊர்ப் பெயரில் இருக்கும் வடமொழிக் கலப்பையும் சுட்டிக்காட்டினார் இரா.பி. சேதுப்பிள்ளை.
நற்பண்புகளின் இலக்கணம் ஐயா நல்லகண்ணு!
ஐயா நல்லகண்ணு, மறைந்தபின்பும் தன் உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு தானமாக வழங்கி உயிரையும், உடலையும் உழைக்கும் வர்க்கத்திற்கே ஈந்த மாமனிதராகிறார்.