Browsing Category

புகழஞ்சலி

‘சரோஜினி’ – பெண்களுக்கான முன் மாதிரி!

எல்லாச் சூழலிலும் அறவியல் சிந்தனைகளை இலக்கியப் பெருந்திரட்டுக்குள் கொண்டுவர முடியுமா? எந்தவொரு நல்ல கவிதைக்குள்ளும் அரசியல் சிந்தனைகள் தொற்றிக்கொண்டு நிற்கின்றன என்றாலும் அரசியலை ஆராதிக்கும் ஒரு பெண் புறவயமான உலகில் பயணித்துக் கொண்டே…

அடிமை விலங்கொடித்த ஆபிரகாம் லிங்கன்!

"விடுதலை உணர்ச்சிமிக்‍க ஐக்‍கிய அமெரிக்‍காவைப் பாதுகாப்பதற்காகவே இந்த உள்நாட்டுப் போர் நடத்தப்படுகிறது. எல்லா மாந்தரும் சமத்துவநிலையில் படைக்‍கப்பட்டவர் எனும் உன்னத வாசகம் மேற்கொள்ளப்படுகிறது. மக்‍களுக்‍காக அரசாங்கம், மக்‍களுடைய…

உலகைப் புரட்டிப்போட்ட எழுத்தும் வாசிப்பும்!

19-ம் நூற்றாண்டு வரைக்கும் மனுஷன் எப்படித் தோன்றியிருப்பான் என்கிற கேள்வி பல விஞ்ஞானிகளுக்கு எழுந்தாலும், அதற்குத் துல்லியமான பதில் கிடைக்கவில்லை. 19-ம் நூற்றாண்டில் பிரிட்டனில் உள்ள ஷ்ரூஸ்பரி இடத்தில் பிறந்த சார்லஸ் டார்வின் அதற்குத்…

அண்ணாவின் தம்பிகள் என்பதில் அவ்வளவு மகிழ்ச்சி!

தம்மோடு நெருங்கிப் பழகும் தம்பிமார்களையெல்லாம் ஆளாக்கிவிடும் பாங்கு அண்ணா அவர்களிடத்தில் மிகச் சிறப்பாகவும், செம்மையாகவும் அமைந்திருந்தது.

கலைஞர் முதல்முறை முதலமைச்சராகப் பதவியேற்ற நாள்!

அடித்தட்டு மக்கள் வாழ்த்தொலிகள் எழுப்ப அமுதத்தமிழாம் கலைஞர் அரியா'சன'ங்களை ஏற்றம்பெற வைக்க முதல்முதலாக அரியாசனம் ஏறியநாள் இன்று பிப்ரவரி 10, 1969.

காமராஜர் – மறக்க முடியாத மாபெருந்தலைவர்!

காமராஜரின் நிர்வாகத் திறன், பழகும் தன்மை, எளிமை என அவரது பண்புகள் குறித்து சின்னக்குத்தூசி என்ற திருவாரூர் தியாகராஜன் தொகுத்து எழுதிய நூல்.

தமிழின் தனித்துவத்தை வெளிப்படுத்திய பாவாணர்!

தமிழை அறிவுப் புலத்தில் நிலைநிறுத்திய பெருமக்களின் சேவை ஈடு இணை அற்றது. நவீன அறிவுலக யுகத்தில், தமிழ் இன்று நின்று நிலைத்து முன்னேறிக் கொண்டிருக்கின்றதென்றால், அதற்கான அத்திவாரத்தை உறுதிபட நாட்டியோர் பலர். தமது சொந்த வாழ்க்கையை தமிழுக்காக…

பகீரதன்: எழுத்துலகில் ஒரு ‘சத்திய கங்கை’!

சிவனது தாளை நோக்கித் தவமிருந்து நித்திய கங்கையை பூமிக்குக் கொண்டு வந்தவர் புராண பகீரதன். பத்திரிகைத் தாளில் அச்சேற்றி, மாதமிரு முறை இதழான 'சத்திய கங்கை'யை இலக்கிய உலகுக்குக் கொண்டு வந்தவர் எழுத்தாளர் பகீரதன். 'சத்திய கங்கை' பகீரதனின்…

பன்மொழிப் படைப்புகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய சதாசிவம்!

எழுத்தாளர், நடிகர் மற்றும் நூல் திறனாய்வாளர் என பன்முகங்களுக்கு சொந்தக்காரர் தி.சு.சதாசிவம். கலை, இலக்கியம், முற்போக்கு அரசியல் இயக்கங்கள் என்று பல துறைகளில் அறியப்பட்டவர். இவர், 1938-ல் திருப்பத்தூரில் மார்ச் 15-ல் பிறந்தார். இந்தியன்…

விவசாயத்தை முன்னிலைப்படுத்திய பொருளாதார அறிஞர்!

இந்தியப் பொருளாதார நிபுணராக இருந்த ஜே.சி.குமரப்பா மகாத்மா காந்தியின் நெருங்கிய தோழமைச் செயல்பாட்டாளர். கிராமப்புறப் பொருளாதார மேம்பாட்டுக் கோட்பாடுகளின் முன்னோடியாக குமரப்பா கருதப்படுகிறார். இவர் காந்தியத்தை அடிப்படையாகக் கொண்ட…