Browsing Category

புகழஞ்சலி

புலவர் புலமைப்பித்தன்; காற்றில் கலந்த கவிதைக் குரல்!

"பாடும்போது நான் தென்றல் காற்று, "உச்சி வகுந்தெடுத்து," "தென்றலில் ஆடும்," 'இனியவளே என்று பாடிவந்தேன்" என எண்ணற்ற பாடல்களால் மனம் கவர்ந்தவர் புலமைப்பித்தன். ‘நான் யார் நான் யார் நீ யார்’என்ற பாடலின் மூலம் மக்கள் எல்லோருக்கும்…

தமிழை விற்க நான் சம்மதிக்க மாட்டேன்!

பரண்: “தமிழறிஞர்களையும், புலவர்களையும் ஆதரித்து வந்த வள்ளல் ராமநாதபுரம் சேதுபதி மன்னர் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளைக் காண விரும்பினார். மன்னருடைய காரியதரிசி ஒருவர் சுவாமிகளை அணுகி “நமது சேதுபதி மன்னரைப் பாடாத புலவர்கள் ஒருவரும்…

5 முதலமைச்சர்களுக்கு பாடல் எழுதிய கவிஞர்!

கவிஞர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவரான பூவை செங்குட்டுவன் திரைத்துறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களையும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட சுயாதீனப் பாடல்களையும், ஐந்தாயிரத்திற்கும் மேலான பக்திப் பாடல்களையும் எழுதியுள்ளார்.…

தமிழின் முன்னுதாரணமில்லாத மகத்தான படைப்பாளி!

கம்பீரமான தன் உடலையும் உள்ளத்தையும் குடியாலும் கஞ்சாப் புகையாலும் மெள்ள மெள்ள தானே சிதைத்துக்கொண்டு, வருங்கால எழுத்தாளர்களுக்கெல்லாம் ஓர் எச்சரிக்கையாக தன் வாழ்வை அமைத்துக்கொண்ட ஜி.நாகராஜன், தமிழின் முன்னுதாரணமில்லாத மகத்தான படைப்பாளி.…

போற்றப்பட வேண்டிய பொதுவுடைமைப் போராளி!

பெற்ற தாய்தனை மகம றந்தாலும் பிள்ளை யைப்பெறு தாய்ம றந்தாலும் உற்றதேகத்தை உயிர்ம றந்தாலும் உயிரை மேவிய உடல்ம றந்தாலும் கற்ற நெஞ்சகம் கலைம றந்தாலும் கண்கள் நின்றுஇமைப் பதுமறந்தாலும் நற்றவத் தவர்உள் ளிருந்து ஓங்கும் நமச்சி வாயத்தை நான்மற…

ஒரு நடிகைக்கான இலக்கணம் எனக்குத் தெரியும்!

வந்திருப்பது யார் என்ற கேள்வியுடன் நிமிர்ந்து பார்க்கும் அந்த விழிகளில் நீலம் (கான்டாக்ட் லென்ஸ்) நிச்சயம் புதிது. ‘மூன்றாம் பிறை'யில் “சுப்பிரமணி, சுப்பிரமணி” என்று துள்ளிச் சிரித்து, கரிய வட்டக் கண்கள் மிரள…

தமிழ் சினிமாவுலகின் மூன்றெழுத்து மந்திரச்சொல்!

‘ஏ.வி.எம்’ - தமிழ் சினிமாவுலகின் மூன்றெழுத்து மந்திரச்சொல். ஏ.வி.மெய்யப்பன் முனைந்து உருவாக்கிய இந்த நிறுவனத்தில் சிவாஜி, சிவகுமார், கமல்ஹாசன் என்று எண்ணற்ற கலைஞர்கள் உருவாகியிருக்கிறார்கள். டி.ஆர்.ராமசந்திரன் நடித்த ‘சபாபதி’, சிவாஜி…

இயற்கை அழகை கவிதைகளாக்கிய வாணிதாசன்!

நம் நாட்டில் இருந்த கவிஞர்கள் ஏராளமான கவிதைகள் மற்றும் பாடல்கள் மூலம் எண்ணற்ற விஷயங்களை நமக்கு எடுத்துரைத்துள்ளனர். அவர்களில் ஒருவரான பாவேந்தர் பாரதிதாசனின் மாணவன் என்ற பெருமைக்குரிய வாணிதாசன் பற்றி இன்றைய பொதுநலம்.காம் பதிவில்…

முரளி: தமிழ் சினிமாவின் நிரந்தர மாணவன்!

சிவாஜி ரசிகர்கள், எம்ஜிஆர் ரசிகர்கள் என்றெல்லாம் பிரிந்து பேசிக்கொள்வார்கள். கமல் - ரஜினிக்கும் இப்படியெல்லாம் இருந்தது. சிவாஜியைப் பிடித்தால் அவரைப் பிடிக்காது என்பார்கள். அவரைப் பிடித்தவர்கள் இவரைப் பிடிக்காது என்று சொல்லுவார்கள்.…

‘சகோதரி’ – சந்திரபாபு நடிப்புக்குக் கிடைத்த வெற்றி!

சினிமா துவங்கியது முதலே நகைச்சுவை காட்சி அதாவது காமெடி என்பது சினிமாவில் முக்கிய பங்கை வகித்து வருகிறது. 1930-களுக்கு முன்பு வெளியான சில படங்களிலேயே காமெடி என்பது இருந்தது. 1930, 40-களில் கூட காமெடி காட்சிகளை மையப்படுத்தி நகரும் கதைகளைக்…