Browsing Category

நாட்டு நடப்பு

ஜூனியர் ஹாக்கி: 4வது முறையாக பட்டம் வென்ற இந்தியா!

10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஓமனின் சலாலா நகரில் நடைபெற்றது. இன்று நடந்த இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோதியது. போட்டியின் ஆரம்பம் முதல் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 13வது…

ஜனநாயகத்தைக் காக்க ஒன்றிணைவோம்!

டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். ஒன்றிய அரசின் அவசரச் சட்டத்துக்கு எதிராக மு.க.ஸ்டாலினை சந்தித்து கெஜ்ரிவால் ஆதரவு கோரினார். அரவிந்த்…

இன்றைய மக்களுக்கு என்ன தேவை?

டாக்டர் க. பழனித்துரை மாற்றத்தை எங்கு ஆரம்பிப்பது, எந்தப் பணியில் ஆரம்பிப்பது என்றுதான் பலர் கேட்கக்கூடும். முதலில் நாம் வாழும் இடத்தில் ஆரம்பிக்க வேண்டும். அடுத்து நம் வாழுமிடத் தூய்மையும், சுகாதாரமும், தேக ஆரோக்யமும் மக்கள்…

தமிழகத்தில் 6 கோடியே 12 லட்சம் வாக்காளர்கள்!

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்தியத் தேர்தல் ஆணையம், ஜனவரி 1-இல் மட்டுமல்லாது, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய மூன்று தொடர்ச்சியான தகுதியேற்படுத்தும் நாட்களில் இளைஞர்கள் விண்ணப்பங்களை…

நோட்டுக்கள் செல்லாமல் போன அன்று!

பொருளாதாரத் துறையில் ஜனதா கட்சி சர்க்கார் இன்று மிகவும் துணிச்சலான நடவடிக்கையொன்றை எடுத்தது. ஆயிரம் ரூபாய், ஐயாயிரம் ரூபாய், பத்தாயிரம் ரூபாய் கரன்ஸி நோட்டுகள் செல்லாது என்றும், இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் சர்க்கார் அறிவித்தது.…

பெற்றோரைப் பேணிப் பாதுகாப்போம்!

இன்று நீங்க என்னவாக இருக்கிறீர்களோ, என்ன படிக்கிறீர்கள், என்ன பணி செய்கிறீர்கள், என்னவாக உங்களை உண்கிறீர்கள் இப்படி இந்த சமூகத்தில் நீங்க எந்த நிலையில் இருக்கிறீர்களோ, அதற்கு யார் எல்லாம் காரணம் என்று எண்ணிப்பார்த்தால் இந்த இருவரின் பங்கு…

உலகளவில் இந்தியாவின் நற்பெயர் கெட்டுவிட்டது!

- மல்யுத்த வீரர்கள் விவகாரத்தில் மம்தா பானர்ஜி காட்டம் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராடி வருகின்றனர்.…

காட்டு யானையைக் கண்காணிக்க துரித நடவடிக்கை!

- தமிழக அரசு அறிக்கை தேனி மாவட்டத்தில் அரிசிக் கொம்பன் காட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க பல துறைகளுடன் ஒருங்கிணைந்து துரித நடவடிக்கையை எடுத்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்…

போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்குப் பறந்த இந்தியர்கள்!

கடந்த 19-ம் தேதி போலி பாஸ்போர்ட் பயன்படுத்தியது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த முகமது ஷேக் இலியாஸ் என்பவரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கைதான இலியாஸ் அளித்த தகவலின் பேரில் ராயபுரத்தைச்…

‘புகையிலை’ கொடுத்ததைவிட எடுத்தது அதிகம்!

மே – 31 புகையிலை எதிர்ப்பு தினம் உலகை அச்சுறுத்தும் கொடிய நச்சுகளில் முதன்மை பெற்று விளங்குகிறது புகையிலை. உயிர்க்கொல்லி நோய்களெல்லாம் புகையிலை ஆற்றும் வினைகளுக்கு முன் பிச்சை வாங்க வேண்டும். அந்தளவிற்கு மனித இனத்தை அழிக்கவல்ல பேராற்றல்…