Browsing Category

நாட்டு நடப்பு

ஆசிரியைக்கு சர்ப்ரைஸ் தந்த மாணவர்கள்!

- கல்வியாளர் உமா தற்போது நான் பணியாற்றும் பள்ளிக்கு மூன்று மாதங்கள் முன்பு 2023, ஜூலை ஒன்றாம் தேதியன்று பணியேற்றேன். முதல் நாளிலேயே பல மாற்றங்கள் அவசியம் என்பதை உணர்ந்தேன். காரணம் காற்றோட்டமில்லா வகுப்பறையில் அறுபது மாணவர்கள். உட்காரவே…

பெரியாரின் தொடர்ச்சிதான் கலைஞர்!

- எழுத்தாளர் பவா செல்லதுரை கேரளாவின் தேசாபிமாணியில் கலைஞரின் மறைவையொட்டி நான் (பவா செல்லதுரை) எழுதிய பெரியாரின் தொடர்ச்சி என்ற கட்டுரை கவர் ஸ்டோரியாக வெளியானது. அதன் தமிழாக்கம் இதோ... **** தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணாவுக்குப் பின் வேறெந்த…

உறவுகளுக்கு பாலமாக இருந்ததை நினைவுகூறும் தினம்!

உலகில் மனிதன் தன்னுடைய தகவல்களை தூரத்தில் இருக்கும் நபர்களுக்குத் தெரிவித்து, அவர்களின் தகவல்களை நாம் அறிய பயன்பட்ட பல்வேறு அறிவியல் வளர்ச்சியில் ஒன்று, தபால் போடுவது, கடிதப் போக்குவரத்தினை மேற்கொள்வது. நலம்.. நலமறிய ஆவல் என தனது…

தன்னுடைய உடல்நிலையை முன்பே கணித்த கலைஞர்!

- இதய சிகிச்சை நிபுணர் தணிகாசலம் "முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை, ஏதாவது ஒரு வகையில் தன்னுடைய இளம்பருவத்தில் அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. நான், என்னுடைய இளவயதில் பள்ளி, கல்லூரியில் படிக்கும் போதே அவரின் பேச்சாற்றலையும்…

குடும்பத்தைக் காப்பாற்றி உயிர் நீத்த செல்லப் பிராணி!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில், வீட்டிற்குள் நுழைய முயன்ற நாகப் பாம்பை, தடுக்க முயன்ற வளர்ப்பு நாய், பாம்பு தீண்டியதில் உயிரிழந்ததால் அந்த வீடு சோகமயமானது. குடும்பத்தைக் காப்பாற்றி, உயிர் நீத்த நன்றியுள்ள பிராணியின் கடைசி நொடிகள் குறித்த…

மாணவர்களின் தற்கொலையைத் தடுக்க நடவடிக்கை!

நீட் உள்ளிட்ட தேர்வு முடிவுகள் வெளியாகும் சமயங்களிலும், மேலும் பல்வேறு காரணங்களாலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது பரவலாக நடக்கின்றன. இதுபோன்ற மாணவர் தற்கொலைகளைத் தடுக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இதனிடையே போட்டித் தேர்வு…

இந்தித் திணிப்பு: பார்வையற்று இருக்கலாமா அரசு?

நாட்டு மக்கள் குறைகளை அரசு திறந்த கண் கொண்டு பார்க்க வேண்டும்; மூடாச்செவி கொண்டு கேட்க வேண்டும். மூடிய கண்ணினராயும் காதினராயும் இருப்பின் மக்கள் துன்புறுவதை அரசு அறிந்து களைய வாய்ப்பில்லாமல் போய்விடும். அதனால் அந்த அரசு நிலைக்காமல்…

வாழ்வை வளமாக்கும் வகுப்பறை!

மாணவர்களிடையே என்றும் இணக்கச் சூழலை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள் தான். ஒரு ஆசிரியர் தனது மாணவர்களின் மீது காட்டும் உன்னதமான கண்காணிப்பே அந்த மாணவனை பின்னாளில் சிறந்து விளங்க செய்கிறது. களிமண்ணாய் கிடந்த மாணவனை இணைத்து அவனுக்கு…

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களைக் குவிக்கும் இந்தியா!

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியின் 10ஆம் நாளில் இந்திய வீரர், வீராங்கனைகள் 2 தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்றுள்ளனர். ஆசிய விளையாட்டு போட்டியின் மகளிர் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில், இந்தியா சார்பில்…

சாதிவாரிக் கணக்கெடுப்பு எதை உறுதிப்படுத்துகிறது?

சாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்கிற கோரிக்கை நீண்டகாலமாகவே பல இயக்கங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தான். காரணம் - சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர் காலத்தில் எடுக்கப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்பான புள்ளிவிபரங்களையே இட…