Browsing Category

நாட்டு நடப்பு

தமிழ்நாட்டை குறிவைக்கும் வடமாநிலக் கொள்ளையர்கள்!

வடமாநிலங்களைச் சேர்ந்த பவாரியா கொள்ளையர்கள் தற்போது தமிழ்நாட்டு வனப்பகுதிகளை குறி வைத்துள்ளனர். புலிகள் வேட்டையாடப்படுவதில் பவாரியா கும்பலுக்கு உள்ள தொடர்பு குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு. 'பவாரியா கொள்ளையர்கள்' என்ற பெயரைக்…

கனிமவளக் கடத்தல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்!

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு கனிம வளக் கடத்தல் வழக்குகளை விரைந்து முடிக்க அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை பரிந்துரை செய்துள்ளது. தென்மாவட்டங்களில் சட்டவிரோதமாக மணல் மற்றும்…

தரமற்ற 62 மருந்துகளுக்குத் தடை!

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து - மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை…

காசாவில் கொல்லப்படும் பச்சிளம் குழந்தைகள்!

உருக்கமாகப் பேசி வீடியோ வெளியிட்ட மருத்துவர் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.  இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்துள்ளது.  ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை…

உலகக் கோப்பை: 4-வது வெற்றியைப் பதிவு செய்த இந்தியா!

நடப்பாண்டுக்கான உலகக் கோப்பைத் தொடருக்கான லீக் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. இதில், இந்தியா - வங்காளதேச அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி புனேவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில்…

சிந்தையும் செயலும் ஒன்றென வாழ்ந்த ஏவிபி ஆசைத்தம்பி!

- வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன். இந்த (2023) ஆண்டு, மறைந்த ஏவிபி ஆசைத்தம்பியின் நூற்றாண்டாக நினைவு கூரப்படுகிறது. தி.மு.க-வின் முன்னணித் தலைவரில் ஒருவராகிய ஏவிபி ஆசைத்தம்பி துவக்கத்தில் விருதுநகர் நகர்மன்ற உறுப்பினராக இருந்தவர்.…

ஓலா, ஊபர் டிரைவர்கள் ஸ்டிரைக்: என்ன செய்யப் போகிறது அரசு?

தவிரிக்க முடியாத நிலையில் தான் தற்போது எந்தப் போராட்டங்களும் துவங்குகின்றன. தற்போது மூன்று நாட்கள் தொடர்ந்து நடக்கும் என்கிற அறிவிப்பைக் கொடுத்துவிட்டுத் தங்கள் போராட்டத்தைத் துவக்கியிருக்கிற ஓலா, ஊபர் கால் டாக்ஸி டிரைவர்களின் போராட்டமும்…

வளமையைப் பெருக்கி வறுமையைத் துரத்துவோம்!

அக்டோபர் 17 – உலக வறுமை ஒழிப்பு தினம் ’வறுமையில் வாடினேன்’ என்று சொல்வோர் எண்ணிக்கை, இன்று வெகுவாகக் குறைந்திருக்கிறது. கல்வியும் சுகாதாரமும் காசு கொடுத்தால் கிடைக்கும் என்ற நிலையிலும், சமூகத்தில் வளமை என்பது முன்னெப்போதும் இல்லாத…

வறுமையில்லா நாட்டை உருவாக்குவோம்!

ஆண்டுதோறும் அக்டோபர் 17-ம் தேதி கொண்டாடப்படும் வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினம், வறுமையில் வாடும் மக்களுக்கும் பரந்த சமுதாயத்திற்கும் இடையே புரிந்துணர்வையும் உரையாடலையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வறுமை என்பது ஒரு தனி…

என் மீது கல்லெறிகிறார்கள்!

- எழுத்தாளர் பவா செல்லதுரை விளக்கம் எழுத்தாளனிடம் இருக்கும் ஒரே சொத்து, அவனின் ஒரே ஒரு சொல் மட்டுமே. அதுவே அவனை உயர்த்தும்! அதுவே அவனை வீழ்த்தும்! அப்படி ஒரு  சொல்லால்தான் இப்போது நான் வீழ்த்தப்பட்டிருக்கிறேன். நண்பர்களின் தொடர்…