Browsing Category

நாட்டு நடப்பு

சூழலிடம் சரணடைவது நல்லதா?

திட்டமிடுங்கள், தோல்வி வருகிறதா? ஏற்றுக் கொள்ளுங்கள், போரிடுங்கள், தோல்வியடைகிறீர்களா, தோல்வியை ஏற்றுக் கொள்ளுங்கள். வெற்றி பெறுகிறீர்களா? கொண்டாடி மகிழுங்கள்.

இன்னும் நீடிக்கும் குழந்தைத் திருமணங்கள்!

வாழ்க்கையின் கனவுகளைச் சுமக்க வேண்டிய காலக்கட்டத்தில் குழந்தையைச் சுமக்கும் இந்தக் கொடுமை இன்னும் இந்தியாவில் ஒழிந்த பாடில்லை. சமூக நீதியின் மாநிலம் என்று கோலோச்சிக்கும் தமிழ்நாட்டிலும் ஒழியவில்லை.

புதுமைக் காந்தியர் – மகபூப் பாட்சா!

மதுரையில் சோக்கோ அறக்கட்டளை என்றால் ஒடுக்கப்பட்டோருக்கு புது வாழ்வளிக்கும் ஒரு புது வாழ்வு மையம் என்பது அனைவருக்கும் தெரியும். அதன் நிறுவனரான மகபூப் பாட்ஷா மனித மீட்பராகச் செயல்பட்டவர்.

மேலிருந்து கீழாக, சீராகப் பாவும் அதிகாரம்!

பருவநிலை மாற்றங்களும், கிராமத்தில் இருந்து நகர்ப்புறங்களுக்கு இடம்பெயரும் மக்களின் அதீத எண்ணிக்கையும், நாடு முழுவதும் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளின் அடுத்தகட்ட பாய்ச்சலை வலியுறுத்துகின்றன. அவற்றை முன்னெடுப்பதன் மூலமாக, உள்ளாட்சி…

இந்தியாவின் பணக்கார வேட்பாளர்!

ஆந்திர மாநிலம் குண்டூர் மக்களவைத் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளராக சந்திரசேகர் நிறுத்தப்பட்டுள்ளார். அவரது சொத்து மதிப்பு 5, 785 கோடி.

சித்தராமையாவுக்கு மாணவி அணிவித்த விநோத மாலை!

அரசிகெரேயைச் சேர்ந்த முதலாம் ஆண்டு சட்டக்கல்லுாரி மாணவி ஜெயஸ்ரீ, கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யாவுக்கு ‘இலவச பஸ் டிக்கெட்’டை மாலையாக கோர்த்து அணிவித்தார். இதை பார்த்த முதல்வரும் பூரிப்படைந்தார்.

பெண்மையைப் போற்றும் ‘தீட்டு’ ஆல்பம்!

பெரியார் வழியில் பெண்களின் தீண்டாமையைப் பற்றிப் பேசும் புதிய ஆல்பம் பாடலாக உருவாகி உள்ளது. இப்பாடலுக்கு 'தீட்டு' என்று பெயரிடப்பட்டுள்ளது.

பல்வேறு தியாகங்கள் செய்தவர் என் தாய்!

பெண்களின் போராட்டத்தைப் பாஜகவினரால் புரிந்து கொள்ள முடியாது - அது புரிந்திருந்தால் பிரதமர் மோடி அப்படி பேசியிருக்க மாட்டார் - பிரியங்கா காந்தி

தாயார் பெயரில் கல்வி அறக்கட்டளை தொடங்கிய உதயா!

கல்வியைத் தடையின்றி கற்க தேவையான உதவிகளை செய்வதற்காக தனது பிறந்த நாளன்று தனது தாயார் பெயரில் வள்ளியம்மை அழகப்பன் கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா

குகேஷ் – வெற்றிக்கொடி நாட்டிய தமிழன்!

தமிழக செஸ் வீரரான குகேஷ், கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இதன்மூலம் மிக இளம் வயதில் இந்த பட்டத்தை வென்ற வீரர் என்ற பெருமையையும் குகேஷ் பெற்றுள்ளார்.