Browsing Category

நாட்டு நடப்பு

என் பயணத்திற்கு ஆன்ம பலம்!

பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் நெகிழ்ச்சி சென்னையில் பரபரப்பான பத்திரிகையாளராக இருந்து, இல்லற வாழ்வில் இருந்துகொண்டே துறவியாக மாறி வாழ்ந்துவருகிற நண்பர் சுந்தரவடிவேலின் சந்திப்புப் பற்றிய ஓர் அற்புதமான அனுபவப் பதிவு ஒன்றை பேஸ்புக்…

விவசாயிகளுக்கு ₹ 14,000 கோடி கூட்டுறவு பயிர்க்கடன்!

- வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு தமிழக சட்டசபையில் இந்த ஆண்டிற்கான பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த நிகழ்வை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தலைமையில்…

3 ஆண்டுகளில் மனிதர்களால் கொல்லப்பட்ட யானைகள்?

மக்களவையில் யானைகள் எண்ணிக்கை தொடர்பான கேள்விக்கு அமைச்சர் அஷ்வினி குமாரி செளபே எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், ”2019 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் 274 யானைகள் மனிதர்களால் கொல்லப்பட்டுள்ளது. வனவிலங்குகளைப் பாதுகாப்பதில்…

எல்.வி.எம்-3 ராக்கெட் 26-ல் விண்ணில் பாய்கிறது!

- இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து அவற்றில்…

காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக வேட்டை!

பஞ்சாப் மாநிலத்தைப் பிரித்து காலிஸ்தான் என்ற தனி மாநிலத்தை உருவாக்குவதற்காகப் பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ''வாரிஸ் பஞ்சாப் தே'' இயக்கத் தலைவர் அம்ரித்பால் சிங் தலைமறைவாக உள்ளதாகவும், அவரைப் பிடிக்க…

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா தமிழக பட்ஜெட்?

2023-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. தமிழக அரசின் பட்ஜெட்டில் உள்ள முக்கிய…

தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி!

தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கும் வகையில் மாநிலம் முழுவதும் புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டச் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்  துறை சார்பில் தூத்துக்குடி முத்து நகர் கடற்கரையில்…

உக்ரைனின் மரியுபோலில் ரஷிய அதிபர் புதின்!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்குத் தேவையான ஆயுத உதவியை வழங்கிவரும்…

கஞ்சா ஒழிப்பு வேட்டையில் இதுவரை 20,000 பேர் கைது!

- டிஜிபி சைலேந்திரபாபு தென்காசியில் புதிய காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டும் பணி நிறைவடைந்ததையொட்டி, தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு அந்த பணிகளை பார்வையிட்டார்.    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி சைலேந்திர பாபு,…

மார்ச் 22-ல் கிராம சபைக் கூட்டம் நடத்த அரசு உத்தரவு!

குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக தண்ணீர் தினம் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி தினம் (நவம்பர் 1) ஆகிய தினங்களில் தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கிராம சபை கூட்டம் கூட்டப்படுகிறது.…