Browsing Category
சமூகம்
கல்வியே வறுமையை ஒழிக்கும் மருந்து!
கல்வியே
வறுமையை
ஒழிக்கும்
மருந்து!
- அரவிந்து கெஜ்ரிவால்
சமூக விரோதிகளை ஒடுக்குவதில் அலட்சியம் கூடாது!
சமூக விரோதிகளுக்குக் கிடைக்கும் அரசியல், அதிகார மட்டத்தின் உதவிகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அரிவாள் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூலிப் படையினர், சமூக விரோதிகள் மீது காவல் துறை பாரபட்சமில்லாத நடவடிக்கைகள் எடுப்பதை அரசு…
மக்கள் மீது அக்கறையும் மாடுகள் மீது கருணையும் தேவை!
தொடர்ந்து எவ்வளவு நாட்கள் மாடு முட்டி காயப்படுவதையும் உயிரிழப்பதையும் செய்தியாக கேட்டுக் கொண்டே இருப்பது. கொஞ்சமாவது காருண்ய உணர்வுடன் மாடுகளை நகர்புறத்திலிருந்து அப்புறப்படுத்துவது பற்றி யோசிக்க மாட்டார்களா?
பிஞ்சு மனதில் நஞ்சு விதைகளைப் பரப்பாதீர்!
சமூகத்தில் நாம் எந்த விதமான விதைகளை தூவுகிறோம் என்பதை பொறுத்தே, அதற்கான எதிர் விளைவுகளும் அமையும். அத்தகைய மோசமான நச்சு விதைகளைப் பள்ளிக்கூடத்தில் கல்வியைக் கற்க வருகிற சமத்துவ உணர்வோடு நாம் இருக்க வேண்டும் என்று நினைக்கிற மாணவர்கள்…
எதைதான் நம்பி சாப்பிடுவது?
சிறிது நாட்களுக்கு முன்பு வரை புழக்கத்தில் இருந்த பஞ்சு மிட்டாயில் ஆபத்தான ரசாயனத்தை சேர்ப்பதாக செய்திகள் வெளிவந்தன. இதையடுத்து தெருவோரம் பஞ்சுமிட்டாய் விற்றுக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் காணாமல் போய் விட்டார்கள்.
கலைஞரின் மெய்ப்பட்ட கனவு – சமத்துவபுரம்!
கோவில், பொதுக் குடிநீர், கல்விக் கூடங்கள் என்று பல இடங்களில் சாதியப் பாகுபாடுகள் நீடிக்கும் நிலையில் - சமத்துவத்தை இயல்பான ஒன்றாக மாற்றும் முயற்சியான சமத்துவபுரங்கள் தழைக்க வேண்டும்.
121 பேர் உயிரிழப்பில் புது மர்மம்!
உத்திரபிரதேச ஆன்மீகக் கூட்டத்தில் 121 பேர் பலியானது குறித்து மர்ம நபர்கள் நச்சுப்பொருளை பரப்பியதாக போலே பாபாவின் வழக்கறிஞர் பேட்டி.
துரத்தும் ’குடி’ மரணங்கள்!
தங்கள் வருமானத்தை மட்டுமே பெரிதாக எண்ணி மக்களின் உயிரோடு விளையாடும் குற்றங்களில் ஈடுபடும் அத்தனை பேரும் வன்மையான தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும்.
செல்லப் பிராணிகளைக் கைவிடக்கூடாது!
எப்போதும் மக்கள் தங்களது செல்லப்பிராணிகளைக் கைவிடக்கூடாது. ஏனெனில் தங்குமிடங்கள் அவற்றுக்குச் சிறைச்சாலைகளாகத் தோன்றலாம்.
விரைவில் வருகிறது சென்னையில் மாடுகள் வளர்க்கத் தடைச் சட்டம்!
மாடுகள் வளர்ப்போர் தங்களுக்குச் சொந்தமான இடங்களில், கட்டாயம் குறிப்பிட்ட அளவு காலியிடம் வைத்திருப்பது அவசியம். அவ்வாறு இடம் வைத்துள்ள உரிமையாளர்கள் மட்டுமே மாடுகள் வளர்க்க அனுமதிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ள, சட்ட வல்லுனர்களுடன்…